RAM LAX - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  RAM LAX
இடம்:  வேதாரண்யம்
பிறந்த தேதி :  15-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2013
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  24

என் படைப்புகள்
RAM LAX செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2015 11:59 pm

(குறிப்பு:சாலையில் தனிமையில் அனாதையாய் நாதியின்றி நின்ற ஒரு சிறுவனை பார்த்த போது என் மனதில் எழுந்த வரிகள்)

சின்னச்சின்ன முத்தங்கள்
மார்பில் அனைத்து பாலூட்ட,
பாசமுள்ள அன்னை இல்லே,
தோள் சாய தந்தை இல்லே,என்
இந்த சோதனை நான் கற்ற பாடமே!

மாரிகால மழையினிலே,
சாலையோர தெருவினிலே,
ஈன்றவள் தூக்கி வீச,தெருநாய்
காத்ததென்று ஊரார் சொல்வார்கள்.

வண்ணவண்ணச் சோலையிலே
நேசமுள்ள தாய் ஒருத்தி மழலை
சொல்லும் பிள்ளைக்கு அன்னமூட்டே
நான் கண்டேன்.வேதனையில் கண்கள்
மூடி கண்ணீரை மறைக்க முனைந்தேன்.
ஆனாலும் முடியல்லே,நெஞ்சமெல்லாம் வலிக்குதே?

கனாக்காணும் இரவினிலே நான்
நடந்து பார்ப்பேன்.நிழல் கூட

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 12-Apr-2015 11:50 pm
அருமை கவிதையின் வரிகள் ஆழமானவை நன்று mohamed sarfan 12-Apr-2015 11:32 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 12-Apr-2015 11:26 pm
பாடு பொருளும் , படைப்பும் சிறப்பு தோழா 12-Apr-2015 11:21 pm
RAM LAX - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 10:38 pm

அசையாத இமையமலையும்
அசையும்,
உன் முன்னே ...
நீ
குளத்தில் குளிக்கும்
போதெலாம் ...
உன் முன்
இரு இமையமலையும் ...(RAMLAX)...!

மேலும்

RAM LAX - RAM LAX அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 12:17 pm

எங்களுக்கு
எந்த வேண்டுதலும் இல்லை??????????
இருந்தாலும்
விரதம் இருக்கிறோம்
கோவில் வாசலில்
உண்ண உணவு
இல்லாமல் இன்றும் ?????(RAMLAX)??????

மேலும்

RAM LAX - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 12:17 pm

எங்களுக்கு
எந்த வேண்டுதலும் இல்லை??????????
இருந்தாலும்
விரதம் இருக்கிறோம்
கோவில் வாசலில்
உண்ண உணவு
இல்லாமல் இன்றும் ?????(RAMLAX)??????

மேலும்

RAM LAX - RAM LAX அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 11:41 am

பூக்கள்
செய்த தவத்தினாள்
அவளின் கூந்தலில் ...........
நான்
என்ன தவம் செய்தேன்
நானும்
அவளின் கூந்தலில்..................

மேலும்

RAM LAX - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 11:41 am

பூக்கள்
செய்த தவத்தினாள்
அவளின் கூந்தலில் ...........
நான்
என்ன தவம் செய்தேன்
நானும்
அவளின் கூந்தலில்..................

மேலும்

RAM LAX - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 11:26 am

அழகாய் தெரிகிறேன்
நான்.......
அவள் முடியோடு
சேர்ந்து இருக்கும் வரை..(RAMLAX)......

மேலும்

RAM LAX - ராம்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2014 8:23 pm

மணம் பல
வீசிடும் மலர்கள்
நாங்கள்
நட்பெனும் நூலில்
மாலைகள்
ஆனோம்

முழு மதியிலும்
உண்டோ கலங்கம்
எங்கள்
மனதினில் அல்ல

மதி வளர
உதிர்ந்து விட்டோம்
விதியென்பேன்
மனம் வளருமோ?

காலம் அருளிய
புதுமலர்களும்
நன்மலரே
பொய்யில்லை


காலம் பதினாறு
ஆனாலென்ன
மறவேனோ என்
மனமகிழ் செய்த
மலர்களை

நட்பு பிரிந்திட்ட
வலி அறிந்ததோ
விதியது மலர்களை
முக நூலில்
மீட்டெடுக்க
அகமகிழ்ந்தேன்

மேலும்

நன்றி!!!! எனது ஆரம்பப் பள்ளி நட்புகளை மீட்டெடுத்திருக்கிறேன் 18-Jun-2014 8:29 pm
சிறப்பு ! 18-Jun-2014 8:25 pm
RAM LAX - ( மஹா-கவி ) வலியுல்லா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2014 6:45 pm

ஒரு ஆண்
தன் முதல் காதலை
சந்திக்கும் பொழுதில்
அழகாகிறான்!

மேலும்

நன்றி இயற்கை.... 26-Jun-2014 5:09 pm
Azagu varigal !!! 26-Jun-2014 3:08 pm
நன்றி பனிமலரே !.. காதலிக்காமல் இருப்பவர் யார் இந்த உலகில்.... :P 26-Jun-2014 1:25 pm
குசும்பு கவிஞர் அய்யா நீ !...... 26-Jun-2014 1:23 pm
RAM LAX - RAM LAX அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2014 4:05 pm

காதலிக்கவில்லை
இவர்கள்,
இருந்தாலும்
இவர்களுக்குள்
இப்படி ஒரு காதல்..
ஒற்றுமையாய்....(RAMLAX).....

மேலும்

நாகூர் கவி தோழரே மிகவும் நன்றி ....... 13-Jun-2014 8:44 am
சூப்பர்....! 12-Jun-2014 4:36 pm
RAM LAX - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2014 2:46 pm

நீ
நீர் ஊற்றிப்போவதாலேயே
இலைகளுக்கும்
கிடைத்து விடுகிறது!!
பூக்களைப்போல,
உன்னை பார்த்து
பூத்துசிரிக்கும் அந்த
பாக்கியம்.............. !!!








கவிதாயினி நிலாபாரதி

மேலும்

அழகு!! 12-Jun-2014 10:24 pm
அழகு! 12-Jun-2014 10:20 pm
ஆஹா ! அழகு ! 12-Jun-2014 3:48 pm
போட்டோ Supero Super...! :):) 12-Jun-2014 3:36 pm
RAM LAX - Glifford Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 10:56 pm

என் கண்ணிமைக்குள்
ஒளிந்து இருக்கிறாயடி.... நீ
நான் கண் தூங்கும் நேரமெல்லாம்
என் கனவிலே வந்து போக......

மேலும்

நன்றி நண்பரே... 12-Jun-2014 12:24 am
மன்னிக்கவும்... நன்றி தோழி.... 12-Jun-2014 12:23 am
நன்றி தோழரே... 12-Jun-2014 12:21 am
அற்புதம் உங்கள் கனவு ............ 11-Jun-2014 10:45 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பானு Maa

பானு Maa

Coimbatore
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (18)

kathir333

kathir333

Rajapalayam
user photo

yazhu

nellai
Tinesh Kumar

Tinesh Kumar

ஆவடி, சென்னை.

இவரை பின்தொடர்பவர்கள் (17)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

விஷ்ணு

மதுரை
மேலே