ஈஸ்வரன் ராஜி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஈஸ்வரன் ராஜி
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  22-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2013
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதைகளை காதலிப்பவன்

என் படைப்புகள்
ஈஸ்வரன் ராஜி செய்திகள்
ஈஸ்வரன் ராஜி - பழனிச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2013 7:19 pm

எல்லோரும் தனக்கு
ஒரு இதயம் இருக்கிறது
என்பதை உணர்வதே,
யாரோ ஒருவரின் அன்பை
ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான்..!

மேலும்

super !!!!! 24-Oct-2014 7:39 pm
அருமை தோழா 20-Dec-2013 8:57 pm
உண்மை தான் தோழரே 20-Dec-2013 8:43 pm
உண்மை 20-Dec-2013 8:15 pm
ஈஸ்வரன் ராஜி - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 5:03 am

அருகில்
நீயிருந்தால்
எனக்கு
உலக அழகியும்
உள்ளூர்க்கிழவிதான்

மேலும்

நம்பிட்டோம் !!!! 24-Oct-2014 7:40 pm
கருத்திற்கு நன்றி தோழி ! 21-Dec-2013 9:59 am
இத உலக அழகிகள் பார்க்கணும் நண்பா????????????? அருமை! 20-Dec-2013 10:57 am
உள்ளூர் கிழவியும் ஒரு நாள் உலக அழகியாய் இருந்தவர்தானே ... ம்ம்ம் 19-Dec-2013 6:36 pm
ஈஸ்வரன் ராஜி - arsm1952 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2013 10:10 am

உறவுகளின் சங்கமம் கூட்டல்
வேதனைகளின் சங்கமம் பெருக்கல்
கோபத்தின் சங்கமம் கழித்தல்
செல்வங்களின் சங்கமம் வகுத்தல்

கூட்ட வேண்டியதை கழிக்கிறோம்
கழிக்க வேண்டியதை கூட்டுகிறோம்
பெருக்குவதையும் வகுப்பதையும்
செய்யும் நேரத்தில் செய்வதில்லை
விட்டு விடுகிறோம்.

நேர்மைதனை கூட்டாமல்
வீண் பேச்சில் நேரத்தைக் க(ளி)ழிக்கிறோம்
வகுத்து வகுத்து செலவுதனை செய்யாமல்
ஆடம்பரத்தை பெருக்குகிறோம்.

கடன் வாங்கி கழிக்கலாம் என்பது
கணக்குப் பாடம்
கடன் வாங்கியே களிப்பது
வாழ்க்கைப் பாடம்

வல்லவன் வகுத்த வழி வாழாமல்
பொய் பொல்லாங்கு கூட்டி
கூடாதோர் நட்பைப் பெருக்கி
நேர்மையான

மேலும்

தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி . களிப்பு - மகிழ்ச்சி கடன் வாங்கி மகிழ்ச்சி தேட வேண்டாம் என்ற கருத்தாகச் சொல்லப்பட்டுள்ளது 14-Dec-2013 11:56 am
அட அருமையா இருக்கே இந்த தத்துவம் :- ==கடன் வாங்கி கழிக்கலாம் என்பது ==கணக்குப் பாடம் ==கடன் வாங்கியே களிப்பது ==வாழ்க்கைப் பாடம் ! ===================== ----கடன் வாங்கியே கழிப்பது ----வாழ்க்கைப் பாடம் ! என்றாலும் தப்பில்லை தானே அய்யா ? அருமை அருமை மிக நன்றாக இருக்கிறது சிந்தனையும் படைப்பும் ! 14-Dec-2013 12:04 am
நன்றி 13-Dec-2013 7:51 pm
நன்றி 13-Dec-2013 7:51 pm
ஈஸ்வரன் ராஜி - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 4:33 pm

உயிரே...

மலர்ந்த மலரை போல
நானிருந்தேன்...

நீயோ பல
வண்ணம் கொண்ட...

வண்ணத்து
பூச்சியாய் வந்தாயடி...

அவ்வபோது
என்னை சுற்றியே...

நீ தான் என்
வாழ்கை என்று...

மலர்ந்த மலராக என்
இதயத்தை திறந்து வைத்தேன்...

கொத்திவிட்டு
சென்றாயடி...

என் இதயத்தின் வலி...

என் விழியோரம்
கண்ணீராக கசியுதடி பெண்ணே...

வண்ணத்து பூச்சியாய்
வந்த உன்னிடம்...

உன் எண்ணம் அறியாமலே
திறந்து வைத்தேன்...

என் இதயத்தை...

நேசித்த பாசத்திற்கு
நீ தந்தாயடி சமர்ப்பணம் எனக்கு...

அவமானங்களுடன்...

என் இதயதில்காயங்கள்
பல போதுமடி கண்ணே...

இனியும் வேண்டாம்...

என்னை

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழமையே 13-Dec-2013 2:52 pm
வலியின் வலி வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழமையே 13-Dec-2013 2:51 pm
மிக அருமை! 12-Dec-2013 5:35 pm
அருமை நண்பா படிக்கும் போதே வலி என்னவென்று புரிகிறது 12-Dec-2013 4:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

arsm1952

arsm1952

madurai
மலர்91

மலர்91

தமிழகம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
arsm1952

arsm1952

madurai
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
arsm1952

arsm1952

madurai
மேலே