திருவேங்கடம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திருவேங்கடம்
இடம்:  கிள்ளை
பிறந்த தேதி :  15-Apr-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2014
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  5

என்னைப் பற்றி...

எழுதுகிறேன் கவிதை என்னவளை பற்றி............

என் படைப்புகள்
திருவேங்கடம் செய்திகள்
திருவேங்கடம் - திருவேங்கடம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2014 10:05 pm

பத்தே நொடியில் பணக்காரனையும்

அழ வைக்கும் !

எட்டே நொடியில் ஏழையையும்

அழ வைக்கும் !

பருவமே அறியாத பச்சிளங் குழந்தையானாலும் சரி!

பாடாய் படுத்திவிடும் இது வந்து விட்டால்?

இல்லை என்றால் நகராது!

நடை முறை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்!

சில மனித உயிர்களின் மறக்க முடியாத

"சிவப்பு" பக்கங்கள்!

ஒட்டு மொத்த உலக

வாழ்கையின் எதிர்பார்ப்பு, அத்தியாயம், சிந்தனை , நோக்கத்தின் முற்றுப்புள்ளி !









"பசி"

மேலும்

சூப்பர் !!!!! 02-Nov-2014 5:07 pm
சிறப்பு 02-Nov-2014 5:04 pm
திருவேங்கடம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 10:05 pm

பத்தே நொடியில் பணக்காரனையும்

அழ வைக்கும் !

எட்டே நொடியில் ஏழையையும்

அழ வைக்கும் !

பருவமே அறியாத பச்சிளங் குழந்தையானாலும் சரி!

பாடாய் படுத்திவிடும் இது வந்து விட்டால்?

இல்லை என்றால் நகராது!

நடை முறை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்!

சில மனித உயிர்களின் மறக்க முடியாத

"சிவப்பு" பக்கங்கள்!

ஒட்டு மொத்த உலக

வாழ்கையின் எதிர்பார்ப்பு, அத்தியாயம், சிந்தனை , நோக்கத்தின் முற்றுப்புள்ளி !









"பசி"

மேலும்

சூப்பர் !!!!! 02-Nov-2014 5:07 pm
சிறப்பு 02-Nov-2014 5:04 pm
திருவேங்கடம் - தேவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2014 6:49 pm

கருப்பு பண ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை *வரவேற்க்க தக்கது * இன்னும் துரிதப்படுத்த வேண்டும் * தேவையற்றது

மேலும்

கருப்பு பணம் என்றால் என்ன. 01-Nov-2014 11:03 pm
எதிர் கட்சிகளை தன வசப்படுத்த ஆளும் கட்சிக்கு கிடைத்த அங்குசம் உண்மையாக செயல்பட்டால் முதலலில் ஆளும் கட்சியின் கருப்பாடுகளை அடையாலப்படுத்தட்டும் .சாத்தியமா ?சிந்தியுங்கள் !உண்மை புரியும் . 31-Oct-2014 6:24 pm
இது அரசியல் மேடையல்ல நட்பே 31-Oct-2014 9:19 am
இன்னும் துரிதப்படுத்த வேண்டும் 31-Oct-2014 12:33 am
திருவேங்கடம் - திருவேங்கடம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2014 12:29 am

கட்டுக்கடங்காத கவிதை காட்டாறு பொங்கி வழிந்தது அன்று !

நான் அவளை காதலித்த போது?

என்றும் ஓயாத நினைவலைகள் வீசுகிறது. இன்று

எனது "மனக்கடலில்"

பின்புதான் தெரிந்தது அது ?








"ஒருதலை" காதல் என்று !

மேலும்

திருவேங்கடம் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 12:29 am

கட்டுக்கடங்காத கவிதை காட்டாறு பொங்கி வழிந்தது அன்று !

நான் அவளை காதலித்த போது?

என்றும் ஓயாத நினைவலைகள் வீசுகிறது. இன்று

எனது "மனக்கடலில்"

பின்புதான் தெரிந்தது அது ?








"ஒருதலை" காதல் என்று !

மேலும்

திருவேங்கடம் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 12:15 am

என் அவளை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன் !

சுகமாக தான் இருந்தது !

ஆனால் நனைத்துகொண்டிருந்தது ?

என் முகத்தை ?






""கண்ணீர் ""

மேலும்

அழகு வரிகள் 31-Oct-2014 10:24 am
திருவேங்கடம் - சிபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2013 11:12 am

அன்புள்ள
காக்கைக்கு....

மனிதனை புறக்கணித்து
மாற்றுக்கிரகம் தேடு;

இல்லையேல்,
இரண்டாம் இனமாய்
தெரிந்தே பலியாவாய்,

மூன்றாம் இனமாய்
முன்னேற்பாட்டுடன்
முறி படுவாய்...

கவனங்கள்;
கவனியுங்கள்...

கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும்
தரையிறங்காதே..,
இறங்கினால்
இனக்கலவரம்..!?

கொக்கிற்கும்
உங்களுக்கும்..!

பறந்து விடு..

உயிரைத்தின்று
உத்சவம் நடத்தும்
பெருவிழா
காண்பதெப்படி.?
கற்பித்தாலும்
கற்பிப்பான்..

பறந்து விடு..


நீதிக்கேட்டு
வீதியில் பறந்தால்
சாலைத்தேடி
சட்டம் வரும்.,
வீடு தேடி
தடியடி வரும்..
பின்,
சிட்டைப்போல்
பட்டுப்போவாய்..

பறந்

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்களின் வருகைக்கு.. மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்.. 13-Sep-2017 10:03 pm
மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பரே... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. 13-Sep-2017 10:02 pm
வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Jul-2017 4:12 pm
மிகவும் கவர்ந்து விட்டது அருமையான படைப்பு 30-Jun-2015 7:13 pm
திருவேங்கடம் - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2014 12:13 pm

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.

இப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.

சிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில

மேலும்

கத்தி மட்டுமல்ல மற்ற எல்லாப் படங்களுமே மக்களின் அறியாமை,தேவை, நம்பிக்கை விழிப்புணர்வு இவைகளை எடுத்துரைக்கவே வந்தவை. ஆனால் செய்வதை விட்டுவிட்டு வேறு எதையோ செய்கிறது. தற்போது இந்த சினிமாவே உலகிற்கு அனைத்து ஓட்டைகளையும் சொல்லி கொடுக்கும் பாலமாக அமைவது மிகவும் அச்சப்பட வைக்கிறது. இதனால் இரண்டு பேருக்கு மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு தவறு அனைவருக்கும் தெரிகிறதே. இதைத் தடுக்க என்ன செய்வது? 02-Nov-2014 6:38 pm
இது படம் அல்ல பாடம் . அனைத்து மக்களுக்கும் பயன் தரக்கூடிய ஒரு அற்புதப் படம் . எத்தனை படங்கள் வந்தாலும் இது போன்றப் படங்களுக்கு வெற்றி தோல்விகள் ஏற்படுவதே இல்லை. ஏனெனில் இது அவைகளுக்கு மேலானது. தேவையற்ற குளிர்பானங்கள், அழகு சாதனப்பொருட்கள் போன்றவற்றை தவிர்த்து உயிர் போன்ற விவசாயத்திற்கு உதவிடுவோம். தண்ணீரின் பயனை அறிந்திடுவோம் . 01-Nov-2014 7:14 pm
விஜயின் நடிப்பு சூப்பர்... நடனம் சூப்பர்.. மெகா ஹிட் படம்..... அருமையான கதை.... அருமையான இயக்கம்..... 31-Oct-2014 9:31 am
கதை அருமை ...! 30-Oct-2014 8:27 pm
திருவேங்கடம் - திருவேங்கடம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 5:01 pm

வாழ்கையை பற்றி ஆயிரம் பேர் "கருத்து" சொல்லலாம்!
அதை புரிந்து கொண்டால் நீ ஆயிரம் கருத்து சொல்லலாம்!
இது என் வாழ்க்கை கருத்து !

மேலும்

வாழ்கையை பற்றி ஆயிரம் பேர் "கருத்து" சொல்லலாம்!
அதை புரிந்து கொண்டால் நீ ஆயிரம் கருத்து சொல்லலாம்!
இது என் வாழ்க்கை கருத்து !

மேலும்

திருவேங்கடம் - ஹரினி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2014 10:03 am

இன்றைய தலைமுறயின் சமுதாய வளர்ச்சிக்கு காரணம் !

# கலாச்சார மாற்றமா ?

# கல்வியா ?

# தொழில்நுட்ப வளர்ச்சியா ?

மேலும்

நன்றி மன்னிக்கவும். 03-Nov-2014 2:04 pm
செந்தேள் தேவையில்லாது கொடுக்கை நீட்டி என் மூக்குடை பட ஆசையா ? !கேள்வி கேட்டவர் நீயில்லை பிறகு எதற்கு தேவையில்லா பதில் ...எச்சரிக்கிறேன் ! 02-Nov-2014 2:40 pm
இன்றைய தலைமுறையினரின் , தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் வளர்ச்சியே சமுதாய வளர்ச்சி 02-Nov-2014 10:19 am
சமுதாயம் வளர்ந்த காரணத்தாலேயே , கல்வியில் மாற்றம் ஏற்பட்டதினை தங்களால் மறுக்க முடியுமா சகோதரே 02-Nov-2014 10:16 am
திருவேங்கடம் - திருவேங்கடம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 6:06 pm

இப்படித்தான் தொடர்ந்தது அவளின் நினைவுகள்?
எந்தன் மனதிற்குள்!
எழுத ஆரம்பிக்கிறேன் கவிதையை?
இல்லையே இதை படிக்க என்னோடு அவள் ............தொடர்கிறேன்
"என்னவளின் நினைவுகளை"

அன்புடன்
திருவேங்கடம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தீனா

தீனா

மதுரை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மதன்ராஜ்

மதன்ராஜ்

சேலம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே