பாரதி k - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாரதி k
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  02-May-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Aug-2013
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  17

என் படைப்புகள்
பாரதி k செய்திகள்
பாரதி k - ஜெனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 2:43 pm

ஒரு பிரிவு இவ்வளவு
இன்பம் பயக்கும் என்றால்
இதழ்கள் பிரிந்தே இருக்கட்டும்..!


ஒரு பிரிவு இவ்வளவு
தெளிந்த சிந்தனை தருமென்றால்
இமைகள் என்றும் பிரிந்தே இருக்கட்டும்..!


ஒரு பிரிவு இவ்வளவு
உண்மையை கற்றுத்தருமென்றால்
இதயங்களும் கூட பிரிந்திருக்கட்டும்..!



ஒரு பிரிவு இவ்வளவு
ரகசியத்தை தெரிவிக்குமென்றால்
செவிகளிரண்டும் பிரிந்தே இருக்கட்டும்..!


ஒரு பிரிவு இவ்வளவு
பாதிப்பை தடுக்குமென்றால்
உறவுகளும் சற்று பிரிந்தே செல்லட்டும்..!



ஒரு பிரிவு இவ்வளவு
பெரிய சந்தோஷத்தை தருமெனில்
கருப்பையிலிருந்து சேய் பிரிந்து வாழட்டும்..!



ஒரு பிரிவு இவ்வளவு

மேலும்

நன்றி ஐயா நிச்சயம் தொடர்வேன் 27-Oct-2014 5:09 pm
பிரிவில் இவ்வளவு சுகம் இருக்கிறதா நல்ல புதுமை தொடருங்கள் 27-Oct-2014 2:17 pm
நன்றி முகில் 08-Aug-2014 10:10 am
பிரிவு இவ்வளவு இனிமையாக வேறெங்கும் இருக்க முடியாது தோழி உன்கள் கவியைத் தவிர ! 07-Aug-2014 11:40 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2014 11:24 pm

மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !

இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !

தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !

களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !

சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !

சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?

மேலும்

மிக்க நன்றி வித்யா ! 23-Apr-2014 12:06 pm
இப்படி கேட்டால் எந்த தாய்தான் வேண்டாமென்று சொல்லுவாள்......! இது அவர்களுக்கே ஆன பிடிவாதம். உடனே ஒப்புக்கொள்ளக்கூடாதேன்று. கவி மிக அருமை அம்மா........... கடவுலேனக்கு நீயம்மா காதளுனக்கு பிறகம்மா களங்கமில்லா காதல்தான் கட்டுப்பாடு மீறலையே.....! nidhaana kaadhal.....! 23-Apr-2014 11:58 am
மிக்க நன்றி விநாயகா ! 23-Apr-2014 11:44 am
அருமையான படைப்பு !! 23-Apr-2014 11:43 am
பாரதி k - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2014 10:14 pm

விளை நிலங்கள் எல்லாம்
விலை நிலங்களாக
விலை நிலங்கள் எல்லாம்
வீட்டு மனைகளாக
விவசாயின் நிலையோ
வானம் பார்த்த
பூமியின் நிலைதான் ...

ஈரம் மிக்க இதயங்கள்
இம் மண்ணின்
மழைத்துளிகள் ....

மழைத்துளிகள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்தே
பெரும் வெள்ளக்காடானால்
உழவர்கள் எல்லாம்
உயர்ந்தவர்கள் ஆவாரே ...

தேனும் தினைமாவும்
கூழும் களியும்
உண்டுகளித்து
வயல் வரப்புகளில்
தெம்மாங்கு பண் இசைத்து
தெவிட்டாத வாழ்வுதனை
தெளிவுடன் வாழ்வோம் .......

உண்டி சுருங்காமல்
உவப்புடன் வாழ
சொல்லை செயலாக்க
திட்டமிட்டு
உறவுக்கு கைக்கொடுத்து
உழவுக்கு குரல் கொடுப்போம் ...........

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ 15-Feb-2014 6:26 pm
ஈரம் மிக்க இதயங்கள் இம் மண்ணின் மழைத்துளிகள் .... மழைத்துளிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தே பெரும் வெள்ளக்காடானால் உழவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் ஆவாரே ... nalla karuththu amma :) 15-Feb-2014 5:03 pm
நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை ... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே .......!!! 14-Feb-2014 8:20 pm
உழவுக்கு மரியாதை கிடையாது. விளை நிலத்தை அழிப்பவர்களுக்கு கல்லையும் மண்ணையும் மட்டும் சாப்பிடச் சொல்லித் தண்டிக்க வேண்டும். மலைகளையும் வனங்களையும் அழிப்பவர்களுக்குத் தண்ணீருக்குப் பதிலாக மணலைக் குடிக்கும் தண்டனையைத் தரவேண்டும். அருமையான படைப்பு 14-Feb-2014 8:07 pm
பாரதி k - வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 3:57 pm

ஆறுகள் காய்ந்துவிட்டது பாப்பா
மணல் மேடுகள்
மாயமாய் மறைந்ததுவே பாப்பா..!!

காடுகள் காணவில்லை பாப்பா
கொஞ்சி விளையாடிய
மிருகங்களும் மாய்ந்ததுவே பாப்பா..!!

ஏரிகளை இழந்துவிட்டோம் பாப்பா
அலை ஓடிய
நீரெல்லாம் கானலானதுவே பாப்பா..!!

குளங்கள் குப்பையானது பாப்பா
அடி நிலம்
தண்ணீரின்றி தரிசானதுவே பாப்பா..!!

மலைவளம் குறைந்ததுவிட்டது பாப்பா
மேகம் தடுத்து
மழைதராமல் உடைந்துவிட்டது பாப்பா..!!

விதைகளை உடைத்துவிட்டோம் பாப்பா
மரபுவழி செய்தியெல்லாம்
கூண்டோடு அழித்துவிட்டோம் பாப்பா..!!

மண்ணையும் மலடாக்கினொம் பாப்பா
உரம் என்னும்
நஞ்சுதன்னை கொட்டிவைத்தோம் பாப்பா..!!

மண்புழு அழிந்துவிட்

மேலும்

அருமை பாப்பா பாட்டு. 28-Jan-2014 4:43 pm
மிக்க நன்றி.. 28-Jan-2014 12:41 pm
பிற வளரங்களும், தளங்களும் இல்லாமல் போனாலும் அல்லது குறைந்து போய்விட்டாலும் இந்த பாடல் ஒன்றே ஆறுதல் பாப்பாவுக்கு! அருமையப்'பா'! 28-Jan-2014 11:44 am
மிக்க நன்றி.. 27-Jan-2014 6:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

மலர்91

மலர்91

தமிழகம்
kovaidinesh

kovaidinesh

COIMBATORE
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (13)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே