பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபாகரன்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  16-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2014
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  36

என்னைப் பற்றி...

நான் பெரிய கவிஞன் இல்லை. . என் எண்ணங்களை சமர்பிக்கிறேன் ...புடித்தால் விருப்பம் தெரிவியுங்கள்

என் படைப்புகள்
பிரபாகரன் செய்திகள்
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2018 1:04 pm

நித்திரையில் நிலவோடு
நித்தம் பொழுதை கழித்ததில்லை,
சித்திரையில் அழகோடு
முத்தச்சுவை சுவைத்ததில்லை,
செல்லும் வழித் தேடல்
நான் அறிந்ததே இல்லை,
கொல்லும் விழி ஊடல்
எனில் புரிந்ததே இல்லை,
களவு போய் தொலைந்ததில்லை,
தொலைந்த எனை தேடியதுமில்லை,
கொஞ்சி கொஞ்சி,
கெஞ்சி கெஞ்சி,
காதலியிடம் பேசியதில்லை,
காதலியின் கோபத் தீச் சுடரும்
எனை சுட்டதே இல்லை,
நீங்கள் நினைப்பதுபோல
இது சொர்க வாழ்வில்லை,
நிஜக் காரணம் காதலியே எனக்கில்லை!

மேலும்

பிரபாகரன் - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2014 2:23 pm

உன்னைப் போல் முட்டாளும் இருக்கிறான்
உன்னை விட முட்டாளும் இருக்கிறான்
ஆகவே,உன்னை தாழ்த்திக்கொள்ளதே...........!

உன்னைப் போல் அறிவாளியும் இருக்கிறான்
உன்னை விட அறிவாளியும் இருக்கிறான்
ஆகவே,தலைக்கனம் கொள்ளதே...........!

மேலும்

நன்றி தோழா 12-Jul-2014 5:16 pm
சிறப்பு 12-Jul-2014 4:43 pm
மிக்க நன்றி தோழா ப்ரியமுடன் தோழன் ராஜ் 12-Jul-2014 4:13 pm
தத்துவம் நல்லாத்தான் இருக்கு. 12-Jul-2014 2:42 pm
பிரபாகரன் - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2014 5:14 pm

நோட்டு இல்லாததால் வேட்டு வாங்கவில்லை
கண் கசக்கும் இளைய மகன்

படித்த நோட்டு கிழிச்சி பாதிலிலே தொங்க
புது நோட்டுக்கு காத்திருக்கும் மூத்த மகன்

முந்தாணி இல்லாத சீலையில
முன்னும் பின்னும் மறச்சி மானத்த காத்து நிற்கும் முத்த மவ

முழங்கால் பாவடையிலே
என்ன விஷயம் கூட தெரியாத விளையாட்டு கடைசி மவ

காட்டுக்கு போன மனுஷன் இன்னும் காணல
கண் விழித்திருக்கும் கருவாலி மனைவி

காலையில போட * மூட்ட
இன்னும் இறங்கல
ஏரிக்கரையில ஏத்தமா உருள
ஊருக்கு பஞ்சாயத்து சொல்லி
ஒபாமாவுக்கு சவால் விடும் குடிகாரனுக்கு என்ன தீபாவளி

ஏழைக்கு ஏது தீபாவளி
தினம் தீ -வலி தான்


* மூட்ட - சில

மேலும்

நன்றி நண்பா 24-Oct-2014 6:51 pm
நன்றி நண்பா 24-Oct-2014 6:51 pm
தீபத்தின் ஒளியை - வலியாக்கி விட்டீர்கலே வேலு... இது போன்ற பண்டிகைகளை பணத்தையும், புத்தாடையையும் காரணம் சொல்லி பணக்காரர்களுக்கு தாரைவாயித்து கொடுத்துவிடாதீர்கள் நண்பர்களே... ஏழையின் முகத்தில் பூக்கும் புன்னகைதான் - உண்மையான மக்ழிச்சி! 24-Oct-2014 6:26 pm
எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் .... பதிக்கும் முன் படித்து பார்த்து விட்டு பதிக்கவும் !! வாழ்த்துக்கள் !! 24-Oct-2014 5:51 pm
பிரபாகரன் - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2014 11:45 am

கடவுளும் மனிதனாக
பிறந்தால் அவரும்
ஆசைப்படத்தான்
செய்வார்
என்னிடம் நட்பு
கொள்வதற்கு........

மேலும்

ஹி ஹி அது சரி :P 29-Sep-2014 10:19 am
ஓ.. அப்படியா... மகிழ்ச்சி.. அருமை... 23-Sep-2014 1:12 pm
கூடுதலில்லா கூடுமான கர்வம்தான் !! தொடர்ந்து எழுதுங்கள் !! வாழ்த்துக்கள் !! 22-Sep-2014 3:49 pm
கடவுள் எல்லோருடனும் நட்பாகத் தான் இருக்கிரிறான் நாம் தான் அதை புரிந்து கொள்வதில்லை கவி அருமை நட்பே 22-Sep-2014 2:54 pm
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2014 11:07 am

என் கண்ணே
அழகு பெண்ணே நீ என்னைவிட்டு பிரியும்
போது எனக்கு வலிகள் இல்லை
ஆனால்
உன் தங்கச்சிய
என்னிடமிருந்து பிரித்தாயே வலிக்குதடி
என்
உள்ளம் வலிக்குதடி!

மேலும்

அருமை அருமை 20-Sep-2014 11:37 am
பிரபாகரன் - பிரபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2014 2:26 pm

என்னவள் கூந்தலில்
வைத்த பின் பூக்களுக்கு
கர்வம் அதிகமாகிறது

மேலும்

நன்றி தோழமையே 20-Sep-2014 10:59 am
நன்றி தோழமையே 20-Sep-2014 10:59 am
:) நன்றி தோழமையே 20-Sep-2014 10:59 am
நன்றி நண்பா 20-Sep-2014 10:58 am
பிரபாகரன் - பிரபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2014 2:12 pm

தவமாய் இருந்து பெற்றது
நெரிஞ்சி முள்ளாய் குத்தியது

மேலும்

நன்றி நண்பா 20-Sep-2014 10:58 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 14-Sep-2014 11:24 pm
பிரபாகரன் - பிரபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2014 2:19 pm

காதலில் கசப்பும் உண்டு
நட்ப்பில் நடிப்பும் உண்டு

மேலும்

நன்றி நண்பா 20-Sep-2014 10:58 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 14-Sep-2014 11:23 pm
பிரபாகரன் அளித்த படைப்பில் (public) manimegalaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Sep-2014 2:20 pm

என்னவள் வீட்டு பால்கனியில்
ஒரு பௌர்ணமி நிலா

அய்யயோ அது அவ தங்கச்சியா

மேலும்

நன்றி நண்பா 20-Sep-2014 10:57 am
நன்றி நண்பா 20-Sep-2014 10:57 am
நன்றி நண்பா 20-Sep-2014 10:57 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 14-Sep-2014 11:23 pm
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2014 2:26 pm

என்னவள் கூந்தலில்
வைத்த பின் பூக்களுக்கு
கர்வம் அதிகமாகிறது

மேலும்

நன்றி தோழமையே 20-Sep-2014 10:59 am
நன்றி தோழமையே 20-Sep-2014 10:59 am
:) நன்றி தோழமையே 20-Sep-2014 10:59 am
நன்றி நண்பா 20-Sep-2014 10:58 am
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2014 2:20 pm

என்னவள் வீட்டு பால்கனியில்
ஒரு பௌர்ணமி நிலா

அய்யயோ அது அவ தங்கச்சியா

மேலும்

நன்றி நண்பா 20-Sep-2014 10:57 am
நன்றி நண்பா 20-Sep-2014 10:57 am
நன்றி நண்பா 20-Sep-2014 10:57 am
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 14-Sep-2014 11:23 pm
பிரபாகரன் - கிறுக்கன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2014 12:06 pm

அவள் அம்மா
அறையினுள்
தேவையில்லாத பொருட்களை
கழித்துக் கொண்டிருகிறாள்...

அவள் அப்பா
மாடியில்
எதிர்கால திட்டங்களை
வகுத்துக் கொண்டிருக்கிறார்....

அவள்
தம்பியோ...

நான் கொடுத்த பைசாக்களை
நைசாகக் கூட்டிக்
கொண்டிருக்கிறான்...

அவளோ..

என் எதிரே..

வீட்டைப் பெருக்கிக்
கொண்டிருக்கின்றாள்...

குடும்பமே
கணக்குப் போடுகையில்...

நான் மட்டும்
கணக்குப் பண்ணாமலா
என்ன.!!!

மேலும்

அருமை தோழமையே...... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 14-Sep-2014 2:01 pm
விடை சரியாக வந்தால் சரி தான் நட்பே அழகு 14-Sep-2014 1:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே