Bhuvana - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Bhuvana
இடம்:  Krishnagiri
பிறந்த தேதி :  21-Mar-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Aug-2013
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  15

என் படைப்புகள்
Bhuvana செய்திகள்
Bhuvana - Bhuvana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2015 10:45 am

அனல் காற்று வீசும் போது..
மழை காற்றின் மீது ஏக்கம் ..

பணியில் உறையும் போது..
வெயிலின் மீது ஏக்கம் ..

பாலை வனத்தில் இருக்கும் போது..
தண்ணீரின் மீது ஏக்கம் ..

சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்திற்காக நிற்கும் பொழுது ..
மரத்தடி நிழல் மீது ஏக்கம் ..

நகரத்தில் மழை பெய்யும் பொழுது ..
மண்வாசனை மீது ஏக்கம் ..

வறண்டு கிடக்கின்ற பூமிக்கோ ..
மழையின் மீது ஏக்கம் ..

உவமைகளோ ஏராளம் !!!
ஏக்கமோ தாராளம் !!!

மேலும்

மிக்க நன்றி !! 13-May-2015 11:26 am
மிக்க நன்றி !! 13-May-2015 11:26 am
அருமை.. 13-May-2015 10:14 am
அருமை அக்கா 12-May-2015 6:57 pm
Bhuvana - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 10:45 am

அனல் காற்று வீசும் போது..
மழை காற்றின் மீது ஏக்கம் ..

பணியில் உறையும் போது..
வெயிலின் மீது ஏக்கம் ..

பாலை வனத்தில் இருக்கும் போது..
தண்ணீரின் மீது ஏக்கம் ..

சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்திற்காக நிற்கும் பொழுது ..
மரத்தடி நிழல் மீது ஏக்கம் ..

நகரத்தில் மழை பெய்யும் பொழுது ..
மண்வாசனை மீது ஏக்கம் ..

வறண்டு கிடக்கின்ற பூமிக்கோ ..
மழையின் மீது ஏக்கம் ..

உவமைகளோ ஏராளம் !!!
ஏக்கமோ தாராளம் !!!

மேலும்

மிக்க நன்றி !! 13-May-2015 11:26 am
மிக்க நன்றி !! 13-May-2015 11:26 am
அருமை.. 13-May-2015 10:14 am
அருமை அக்கா 12-May-2015 6:57 pm
Bhuvana - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2015 10:21 am

வற்றாத கடல் நீ !!!
திராத தாகம் நான் ..

சிறந்த சிற்பி நீ !!!
நீ வடிவமைக்கும் அனைத்து சிலையும் நான் ..

வீசும் தென்றல் நீ !!!
அதில் வாசமாய் நான் ..

வானத்தில் சிதறும் மழை நீ !!!
உன்னை தாங்கும் பூமியாய் நான் ..

சிலையின் மௌனம் நீ !!!
உன் மொழியாய் நான் ..

உண்மை காதல் நீ !!!
உன் காதலியாய் நான் ..

மேலும்

Bhuvana - ckவசீம்அன்வர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2015 3:26 am

உள்ளம் ஒன்றை கண்டது
தொடுவதா
தொடர்வதா
என்னவொரு தடுமாற்றம்.....

ஒரு புள்ளி கோலத்தில்
ஒளிந்திருக்கும் அழகு
யார் விழியும் அறிவதில்லை
யாவருக்கும் தெரிவதில்லை....

காலத்தின் கால்களில்
சிக்கி நசுக்கப்பட்ட நிலை.

இதழ் அவிழ்த்த பூச்செண்டாய்
மனமேற்க்கும் காதலை.....

சிதறாத பார்வைத்துளிகளால்
எண்ணம் சிறகடிக்கும் பறவைபோல்.
அடடா என்றெண்ணி ஆட்டம்
போடும் என் நாளங்கள்.....

தீராத யோசனை
திகைப்போடு பேசுகையில்
நடுக்கம் விடுபட்டு
விரலோடு நழுவியதே.....

யாரிவர் என்றொரு கேள்வி
யாவரும் காணாத தோல்வி.

வரிந்து கட்டிக்கொள்ளும் ஆசைகளை
புரிந்து கட்டிக்கொண்டால் என்ன.

அறுபட்ட நெஞ்சம்
கொ

மேலும்

தங்களின் கருத்திற்க்கு நன்றி 10-Jan-2015 2:41 am
அழகு 08-Jan-2015 11:59 am
நான் ரசித்த வரிகள் !! மிக அருமை !! நிஜங்கள் நிராகரிக்கப்பட்டு நிறைமாத கர்ப்பிணியானேன் உன் நினைவுகளை சுமப்பதினால். 08-Jan-2015 9:32 am
அருமை 08-Jan-2015 9:16 am
Bhuvana - யாதிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2014 11:58 am

நீ,நான் என்பது
நாம் என மாறிய நொடி
நம்மை நாம் உணர்ந்த நொடி
நம் காதலை கண்ட நொடி !!

அந்த நொடி முதல்
அனுதினமும் சந்தித்து
அணுவணுவாய் காதலை ருசித்து
அழகான நாட்களை வடித்து
ஆனந்தமாய் வாழ்ந்தோம் !!

யார் யாரோ சொன்னார்கள்
எப்பொழுதோ ஒரு நாள்
எங்கோ கேட்க்கும்
குயிலின் சங்கீதம்
காதுகளுக்கு வந்தடையும்
வேகத்தை விட
அதி விரைவில்
காதல் மறைந்து போகும் என்று

அவ்வார்த்தைகள் மெய்யாக
நம் காதல் பொய்யாக
மனதின் காயம் ரணமாக
சோகம் கண்ணீராக
வாடினேன் பெண்ணாக !!

எனை விட்டு பிரிந்தும்
இன்னும் என் நினைவில் இருக்கிறது
நீ கொடுத்த முதல் முத்தமும்
வீசிய கடைசி பார்வையும்

மேலும்

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நட்பே.. !! 17-Oct-2014 1:40 pm
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நட்பே.. !! 17-Oct-2014 1:39 pm
காதலின் வலியும் சுகம் தானே தோழியே ?? 17-Oct-2014 9:14 am
காதல் வரிகள் அழகுத்தோழி! 14-Oct-2014 3:23 pm
Bhuvana - Bhuvana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 11:01 pm

மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???

மேலும்

நன்றி நட்பே !!! 16-Oct-2014 9:00 am
அருமை தோழமையே... 13-Oct-2014 1:57 am
அருமை 11-Oct-2014 6:18 pm
Bhuvana - bharath அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2014 6:51 pm

நான் கோவிலுக்கு செல்வதையும் மறந்தேன்....
உன்னை காண வந்தேன்!..
அனைவரையம் உன் உருவில் கண்ட எனக்கு...
உன் உருவில் இறைவனை காண இயலாத???.......

கண்டேன் உன் உருவில்!!!!.... அனைத்தும் நீயே..!!!!

மேலும்

அருமை தோழா... 11-Oct-2014 7:22 pm
Bhuvana - Bhuvana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 11:01 pm

மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???

மேலும்

நன்றி நட்பே !!! 16-Oct-2014 9:00 am
அருமை தோழமையே... 13-Oct-2014 1:57 am
அருமை 11-Oct-2014 6:18 pm
Bhuvana - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 11:01 pm

மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???

மேலும்

நன்றி நட்பே !!! 16-Oct-2014 9:00 am
அருமை தோழமையே... 13-Oct-2014 1:57 am
அருமை 11-Oct-2014 6:18 pm
Bhuvana - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 10:45 pm

எனை மறந்து உன்னிடம் பேசுகிறேன்
நீ என்னருகில் இல்லாமலே !!!

மேலும்

மனதிற்குள் உள்ளாரே தோழியே...... 11-Oct-2014 6:21 pm
Bhuvana - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 5:15 pm

எழுதிய
அத்தனை வார்த்தைகளுக்கும்
உன் பெயரை மட்டுமே
உரைத்து கொண்டிருக்கிறேன் !!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... ! 30-Oct-2014 3:23 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... ! 30-Oct-2014 3:22 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... ! 30-Oct-2014 3:22 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... ! 30-Oct-2014 3:22 pm
Bhuvana - ரி.எ .விமல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2014 11:42 am

கண்கட பார்வபட்டு
கண்ணுறக்கம் கலைக்கபட்டு
சொக்கித்தான் போனேன் சற்று
சிலிர்தெழ உரக்க குட்டு...

மேலாட காத்துப்பட்டு
உள்ளமெலாம் லேசுபட்டு
ஏழெட்டு நாளும் கெட்டு
ஏங்கித்தான்போனேன் சிட்டு...

மாலைநேர சாரல்பட்டு
மோகத்தீயும் மூட்டப்பட்டு
தேகம்மெல்ல சூடுபட்டு
தகிக்குதடி விட்டுவிட்டு...

நெருங்கி இன்னும்வாடி சொட்டு
அருகே வந்து மாமனமுட்டு
எலும்பு நொறுங்க இறுக்கிகட்டு
இனிப்புகட சீனிலட்டு...

சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு
ஆளரவம் ஆற்றிவிட்டு
வாறியாடி வாக்கப்பட்டு
வாங்கிதாரேன் கூறப்பட்டு...

மேலும்

செம!! அருமை... 10-Oct-2014 5:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

மேலே