Bhuvana - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Bhuvana |
இடம் | : Krishnagiri |
பிறந்த தேதி | : 21-Mar-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 15 |
அனல் காற்று வீசும் போது..
மழை காற்றின் மீது ஏக்கம் ..
பணியில் உறையும் போது..
வெயிலின் மீது ஏக்கம் ..
பாலை வனத்தில் இருக்கும் போது..
தண்ணீரின் மீது ஏக்கம் ..
சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்திற்காக நிற்கும் பொழுது ..
மரத்தடி நிழல் மீது ஏக்கம் ..
நகரத்தில் மழை பெய்யும் பொழுது ..
மண்வாசனை மீது ஏக்கம் ..
வறண்டு கிடக்கின்ற பூமிக்கோ ..
மழையின் மீது ஏக்கம் ..
உவமைகளோ ஏராளம் !!!
ஏக்கமோ தாராளம் !!!
அனல் காற்று வீசும் போது..
மழை காற்றின் மீது ஏக்கம் ..
பணியில் உறையும் போது..
வெயிலின் மீது ஏக்கம் ..
பாலை வனத்தில் இருக்கும் போது..
தண்ணீரின் மீது ஏக்கம் ..
சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்திற்காக நிற்கும் பொழுது ..
மரத்தடி நிழல் மீது ஏக்கம் ..
நகரத்தில் மழை பெய்யும் பொழுது ..
மண்வாசனை மீது ஏக்கம் ..
வறண்டு கிடக்கின்ற பூமிக்கோ ..
மழையின் மீது ஏக்கம் ..
உவமைகளோ ஏராளம் !!!
ஏக்கமோ தாராளம் !!!
வற்றாத கடல் நீ !!!
திராத தாகம் நான் ..
சிறந்த சிற்பி நீ !!!
நீ வடிவமைக்கும் அனைத்து சிலையும் நான் ..
வீசும் தென்றல் நீ !!!
அதில் வாசமாய் நான் ..
வானத்தில் சிதறும் மழை நீ !!!
உன்னை தாங்கும் பூமியாய் நான் ..
சிலையின் மௌனம் நீ !!!
உன் மொழியாய் நான் ..
உண்மை காதல் நீ !!!
உன் காதலியாய் நான் ..
உள்ளம் ஒன்றை கண்டது
தொடுவதா
தொடர்வதா
என்னவொரு தடுமாற்றம்.....
ஒரு புள்ளி கோலத்தில்
ஒளிந்திருக்கும் அழகு
யார் விழியும் அறிவதில்லை
யாவருக்கும் தெரிவதில்லை....
காலத்தின் கால்களில்
சிக்கி நசுக்கப்பட்ட நிலை.
இதழ் அவிழ்த்த பூச்செண்டாய்
மனமேற்க்கும் காதலை.....
சிதறாத பார்வைத்துளிகளால்
எண்ணம் சிறகடிக்கும் பறவைபோல்.
அடடா என்றெண்ணி ஆட்டம்
போடும் என் நாளங்கள்.....
தீராத யோசனை
திகைப்போடு பேசுகையில்
நடுக்கம் விடுபட்டு
விரலோடு நழுவியதே.....
யாரிவர் என்றொரு கேள்வி
யாவரும் காணாத தோல்வி.
வரிந்து கட்டிக்கொள்ளும் ஆசைகளை
புரிந்து கட்டிக்கொண்டால் என்ன.
அறுபட்ட நெஞ்சம்
கொ
நீ,நான் என்பது
நாம் என மாறிய நொடி
நம்மை நாம் உணர்ந்த நொடி
நம் காதலை கண்ட நொடி !!
அந்த நொடி முதல்
அனுதினமும் சந்தித்து
அணுவணுவாய் காதலை ருசித்து
அழகான நாட்களை வடித்து
ஆனந்தமாய் வாழ்ந்தோம் !!
யார் யாரோ சொன்னார்கள்
எப்பொழுதோ ஒரு நாள்
எங்கோ கேட்க்கும்
குயிலின் சங்கீதம்
காதுகளுக்கு வந்தடையும்
வேகத்தை விட
அதி விரைவில்
காதல் மறைந்து போகும் என்று
அவ்வார்த்தைகள் மெய்யாக
நம் காதல் பொய்யாக
மனதின் காயம் ரணமாக
சோகம் கண்ணீராக
வாடினேன் பெண்ணாக !!
எனை விட்டு பிரிந்தும்
இன்னும் என் நினைவில் இருக்கிறது
நீ கொடுத்த முதல் முத்தமும்
வீசிய கடைசி பார்வையும்
மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???
மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???
மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???
எழுதிய
அத்தனை வார்த்தைகளுக்கும்
உன் பெயரை மட்டுமே
உரைத்து கொண்டிருக்கிறேன் !!
கண்கட பார்வபட்டு
கண்ணுறக்கம் கலைக்கபட்டு
சொக்கித்தான் போனேன் சற்று
சிலிர்தெழ உரக்க குட்டு...
மேலாட காத்துப்பட்டு
உள்ளமெலாம் லேசுபட்டு
ஏழெட்டு நாளும் கெட்டு
ஏங்கித்தான்போனேன் சிட்டு...
மாலைநேர சாரல்பட்டு
மோகத்தீயும் மூட்டப்பட்டு
தேகம்மெல்ல சூடுபட்டு
தகிக்குதடி விட்டுவிட்டு...
நெருங்கி இன்னும்வாடி சொட்டு
அருகே வந்து மாமனமுட்டு
எலும்பு நொறுங்க இறுக்கிகட்டு
இனிப்புகட சீனிலட்டு...
சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு
ஆளரவம் ஆற்றிவிட்டு
வாறியாடி வாக்கப்பட்டு
வாங்கிதாரேன் கூறப்பட்டு...
நண்பர்கள் (12)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

சேகர்
Pollachi / Denmark

வேலு
சென்னை (திருவண்ணாமலை)
