பெ பாரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பெ பாரதி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  12-Dec-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Sep-2014
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  15

என்னைப் பற்றி...

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே! அரும்மையான எழுத்துகளையும் புத்தகங்களையும் இழந்து போகிறேன் இந்த துரத்துதலில்! அய்யகோ என்ன செய்வேன்.

என் படைப்புகள்
பெ பாரதி செய்திகள்
பெ பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2017 2:49 pm

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே

மேலும்

பழனி குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2017 9:40 am

​தகிக்கும் வெப்பத்தால்
தவிக்கும் நெஞ்சங்கள்
தண்ணீர் தட்டுப்பாடால்
கண்ணீருடன் செந்நீரும்
வியர்வையாய் வழிகிறது !


பழனி குமார்

மேலும்

மிக சரியான கருத்து அண்ணா 15-Apr-2017 6:53 am
உண்மையே நணபரே 15-Apr-2017 6:52 am
அரசியல் செல்வாக்குள்ள பணந்தின்னி மடையர்கள் இயற்கையை பல வழிகளிலும் அழித்துவரும் அவலநிலைக்கு முடிவில்லை. தட்டிக்கேட்க துப்பில்லாத சமுதாயம். தொலைநோக்கு பார்வையில்லா ஆட்சியாளர்கள். 14-Apr-2017 11:20 pm
நாம் செய்யும் பாவம் நம்ம சந்ததிகளுக்கு... 13-Apr-2017 11:41 am
பெ பாரதி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 3:22 pm

வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .

ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .

இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .

வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .

முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .

விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .

இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்

மேலும்

உன் சொல் கண்டு என் அயல் இயற்கை எல்லாம் நீ படைத்த வரிகளை அடியொற்றலாய்த்தான் பிதற்றுகிறது என் பிரம்மை! தானாய் நடப்பதற்கெல்லாம் தன் மொழியால் உயிர் கொடுத்த தோழிக்கு வாழ்த்துக்கள் 17-Sep-2015 3:04 am
தங்கள் ரசனையான கருத்தில் கருத்தில் மகிழ்ந்தேன் .நன்றி நன்றிகள் நட்பே . 13-Sep-2015 4:58 pm
மிக்க மகிழ்ச்சி .நன்றி நன்றிகள் தோழி . 13-Sep-2015 4:55 pm
வரவும் புரிதலான கருத்தும் எனக்கு என்றும் புது உற்சாகமே .நன்றி நன்றிகள் ஐயா . 13-Sep-2015 4:53 pm
சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2015 8:20 pm

வாவாவா வாவாவா மென்றிடும் நாணுடைத்து
வாவாவா வாவாவா வென்றிடுங் காதலினால்
வாவாவா வாவாவா என்னுள்ளத் தீயணைக்க
வாவாவா முத்தமிடு வா

இது எழுத்து மடக்கு வெண்பா

இதன் பதம்-1
வாஅவாவா ஆவாவா மென்றிடும் நாணமுடைத்து
6வா=அறுவா வென்றிடுங் காதலினால்
3வா=மூவா(இளமை) வாவாவா என்னுள்ளத் தீயணைக்கவா
வாவா முத்தமிடு வா
பொருள்:- வா காதலா ஆவாவாம்(ஆகாதாம்) மென்றிடும்(மென்றுவிடும்)
நாணத்தை உடைத்து காதலினால் அறுவா(அறுத்து விட்டு வா) வென்றிடு இளமையே என்னுள்ளத்தீயை அணைக்க வா வாவா முத்தம் இடு வா.

பதம்-2
வாஅவாவா ஆவாவா மென்றிடும் நாணமுடைத்து
3வா=மூவா(இளமை) வாவாவா வென்றிடுங் காதலினால்
6வா=ஆறுவா(தணிப்பாய்) ஆற்

மேலும்

நன்றி 14-Sep-2015 5:31 pm
நன்றி 14-Sep-2015 5:31 pm
நன்றி 14-Sep-2015 5:31 pm
நன்றி 14-Sep-2015 5:30 pm
பெ பாரதி - பெ பாரதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 10:19 am

இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு என்ன காரணத்தினால் உறவாக இல்லாமல் .............. எதுவாகவோ இருக்கிறது?

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே.. 20-Sep-2014 10:34 am
காசுக்காக கற்பதினாலும்,காசுக்காக கற்றுகொடுப்பதினாலும். 20-Sep-2014 1:26 am
(ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் குறைகூறவில்லை. சில ஆசிரியர்களின் தவறான அணுகுமுறையே இதற்க்கு காரணம்) மாணவர்களை மதிப்பெண் பெரும் இயந்திரமாக ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்களிடையே புரிதலின்மை ஏற்படுகிறது. ஆபாசமா திட்டுவது, மாற்றுப்பாலினத்தவரின் முன்பு தண்டிப்பது .....etc போன்றவைகள் மாணவர்கள் மனதை வெகுவாக பாதிக்கிறது. 16-Sep-2014 5:20 pm
Friends 16-Sep-2014 10:59 am
பெ பாரதி - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Sep-2014 10:30 am

ஆரத்தி எடுப்பதன் காரணம் அறிந்தேன், ஆனால் அதனை மூன்று முறை வலது புறமாகவும் பின்பு இடது புறமாகவும் சுற்றுவதன் காரணம்என்னவாக இருக்கும்? இதுவரை எனக்கு கிடைத்த விடைகள் எனக்கு திருப்திகரமாக இல்லை.

மேலும்

நான் அறிந்தவரை மும்மூர்த்திகலுக்கு மூன்று வலம்.மூ தேவியர்க்கு மூன்று முறை 18-Sep-2014 12:44 am
பெ பாரதி - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Sep-2014 10:19 am

இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு என்ன காரணத்தினால் உறவாக இல்லாமல் .............. எதுவாகவோ இருக்கிறது?

மேலும்

கருத்துக்கு நன்றி தோழரே.. 20-Sep-2014 10:34 am
காசுக்காக கற்பதினாலும்,காசுக்காக கற்றுகொடுப்பதினாலும். 20-Sep-2014 1:26 am
(ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் குறைகூறவில்லை. சில ஆசிரியர்களின் தவறான அணுகுமுறையே இதற்க்கு காரணம்) மாணவர்களை மதிப்பெண் பெரும் இயந்திரமாக ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்களிடையே புரிதலின்மை ஏற்படுகிறது. ஆபாசமா திட்டுவது, மாற்றுப்பாலினத்தவரின் முன்பு தண்டிப்பது .....etc போன்றவைகள் மாணவர்கள் மனதை வெகுவாக பாதிக்கிறது. 16-Sep-2014 5:20 pm
Friends 16-Sep-2014 10:59 am
பெ பாரதி - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Sep-2014 12:47 pm

ஆரத்தி எடுப்பதன் காரணம் யாராவது எனக்கு சொல்ல முடியுமா?

மேலும்

நன்றி தோழமையே ... 17-Sep-2014 10:23 am
அழகு படுத்தப்படும் போது கடவுளுக்கு அலங்காரம் மனிதர்களுக்கு ஒப்பனை செய்யப்படும் போது சூடன் ஏற்றி தன திருஷ்டி களிக்கிறோம் அந்த அக்னி தன்னுள் கொண்டு கரைகிறது 16-Sep-2014 11:45 am
நன்றி சாரா.. 16-Sep-2014 9:54 am
அப்படியா... எனக்கு தெரியாதப்பா. 16-Sep-2014 9:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

Ravisrm

Ravisrm

Chennai
முத்துபாண்டி424

முத்துபாண்டி424

காரைக்குடி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே