ANANTH - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ANANTH
இடம்:  மருதடி,PERAMBALUR
பிறந்த தேதி :  31-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2014
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  0

என் படைப்புகள்
ANANTH செய்திகள்
ANANTH - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2014 3:39 pm

எங்கிருந்தோ வந்திட்ட இதயக்கள்ளன்
இதயம் தொலைத்திட துடிக்கும் கன்னியொருத்தி.
காதல் கமலம் மலர்ந்திடும் தருணம்.
என்ன நிகழும்.. என்ன நிகழும் ???

----

உற்று நோக்கிய கவியாளன்பால்
பற்றுக்கொண்டாள்.. காதல் பற்றிக்கொண்டாள்?
முற்றும் மறந்து காதல் சித்தாந்தம் தேடலானாள்
மைவிழியால் காதல் மையல்கொள்ள நேரிட்டாள்.

கவியாளனின் விழியில் மெய்மறந்தாளோ?- தமிழ்
மொழியாளனின் கவியில் கரைந்திட்டாளோ ?
தாழியுடைந்து பதறியோடும் நீரின்நிலையாய்
தாலிவரம் கேட்டிட துடித்தாளோ ?


இக்கொடியிடையாளின் மனநிலைதானோ எதுதானோ ?
கவியாளனின் கவிவேலியில் படர்ந்திட துடிக்குமோ ?
--

கருந்திரள் தேகம், கருமைநிற ரோமம்

மேலும்

மிக்க நன்றி பரணி ...! உங்கள் கருத்து உற்சாகம் தருகிறது .. மிக்க நன்றி நட்பே ..! 19-Dec-2014 4:09 pm
பறவையாய் பறக்க ., அருவியாய் கொட்ட ., ஆறாய் ஓட ., காற்றாய் பறக்க ., இப்படி உலகத்தில் அனைத்துமாய் வாழ்ந்து பார்க்க கவிகனால் மட்டுமே முடியும் ..., உங்கள் கவிதை வரிகளில் காதல் ததும்பி நிற்கும் ஒரு பெண்ணின் மனோநிலையை தெளிவாகச சொல்லி இருக்கீர்கள் கல்கியின் வரிகளில் கொண்ட காதலை உங்கள் கவிதையைப படிக்கும் பொழுதும் உணர்கிறேன் உற்று நோக்கிய கவியாளன்பால் பற்றுக்கொண்டாள்.. காதல் பற்றிக்கொண்டாள்? முற்றும் மறந்து காதல் சித்தாந்தம் தேடலானாள் மைவிழியால் காதல் மையல்கொள்ள நேரிட்டாள். கவியாளனின் விழியில் மெய்மறந்தாளோ?- தமிழ் மொழியாளனின் கவியில் கரைந்திட்டாளோ ? தாழியுடைந்து பதறியோடும் நீரின்நிலையாய் தாலிவரம் கேட்டிட துடித்தாளோ ? வாழ்த்துக்கள் ..... 19-Dec-2014 3:25 pm
ரசித்து கருத்திட்ட தங்கைக்கு நன்றி நன்றி ..!! 19-Dec-2014 12:52 pm
ஆஹா. கருத்து கவி பாடுது ஜி ...! பறவை கானம் பாடுது ...! நன்றி ஜி .... நன்றி...! வாலி , கம்பன் , சேக்கிழார் ஆகியோர் தான் .. இந்த படைப்புக்கு வாத்தியார்கள் ..! 19-Dec-2014 12:51 pm
ANANTH - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2014 12:51 pm

@@வலிகள் @@

என் வலிகள்
அனைத்தும் முழுவதுமாய்
மறைந்துபோகும் ...

என் அன்னையவள்
முகம் கண்டு ....

அவளும் அறியாத
என் காயங்கள் ...

கண்ணீராய் கரையும் ...

தினம் தினம் நீ
தரும் காதல் காயங்களால் ...

என் இதயம் என்னும் கல்லறையில் ...

மேலும்

ம்ம்ம் நன்றி நட்பே.... 22-Dec-2014 2:20 pm
நன்று 20-Dec-2014 6:43 pm
ம்ம்ம் நன்றி கயல் மா....கோவமா உனக்கு ம்ம்... 20-Dec-2014 6:19 pm
அப்படிவா வழிக்கு.................. நல்ல புள்ள... 20-Dec-2014 1:06 pm
ANANTH - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2014 1:20 pm

தேவதையின் மறுபக்கம் தொடருக்கு ஆதரவளித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள்...

"இவ்வளவேனும் காதல் செய்" என்ற எனது அடுத்த தொடர் க(வி)தையின் வாயிலாக மீண்டும் அனைவரோடும் பயணிப்பதில் அளவில்லாத ஆனந்தம்..

நமது கதையின் கதாநாயகன் " நித்திலன் "

நாயகி "நிதர்சனா "

வாஷிங்டன் நகரத்து நாகரீக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, தாயின் அன்பிற்கும், குடும்பத்தின் கௌரவத்திற்கும் பாதகம் விளைவிக்காத பகுத்தறிவாளனும், இலக்கிய நேசனுமான கண்ணியமானத் தமிழன்... உயர்படிப்பு முடிந்து அங்கேயே வேளையில் இருக்கும் "நித்திலன்"

தஞ்சை மாநகரத்தில் செல்வத்தில் பிறந்து, சீரோடு வளர்ந்து, பண்பும் படிப்பும் நிறைந்த தண்மதி "ந

மேலும்

வரவில் மிக மகிழ்ச்சி நட்பே. ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் மிக நன்றி. 19-Dec-2014 4:41 pm
ஹ்ம்ம் அதான் என் தங்கை.. ரசனையில் சிறந்த நங்கை. நன்றி கீர்த்தனா... 19-Dec-2014 4:40 pm
வாகை சூட , வாழ்த்துக்கள் ... 19-Dec-2014 3:34 pm
படமே மிக அழகாக உள்ளது ... என் வாழ்த்துக்கள் ..... காதாப்பத்திரங்களின் பெயர் அழகு ... நல்ல கதைக்களம் அக்கா ! 19-Dec-2014 3:32 pm
ANANTH - சூரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2014 2:43 pm

எப்போதாவது வரும் கனவில்
வேண்டிய நினைவுகளை
வேண்டா பொழுதில்
பெய்து அழித்தே விடுகிறது
மாய மழை...

மேலும்

நன்றி 22-Dec-2014 12:16 pm
ஆமாம் நினைவில் மட்டும் வரும் மழை 22-Dec-2014 12:16 pm
நன்றி 22-Dec-2014 12:15 pm
அழகு. வார்த்தைகள் குறைவு எனினும் கருத்து அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். 21-Dec-2014 7:27 pm
ANANTH - எண்ணம் (public)
13-Dec-2014 1:50 pm

கல்லாய் இருந்த என்னை
கலை வடித்து இரசித்ததை- அன்று
அன்று என்னை செதுக்க
உளியை பயன்படுத்தினாய்
இன்று என்னை சிதைக்க
உளியை பயன்படுத்துகிறாய் இது
சரியா இல்லை
சதியா
AnanthSenbagam

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
மேலே