சூரியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சூரியா
இடம்:  கழுகுமலை( சென்னை)
பிறந்த தேதி :  16-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2014
பார்த்தவர்கள்:  201
புள்ளி:  16

என்னைப் பற்றி...

இடைமுக வடிவமைப்பாளன் , இசை பிடிக்கும், எழுத்தும் பிடிக்கும், எனது கிறுக்கல்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு..

என் படைப்புகள்
சூரியா செய்திகள்
சூரியா - சூரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2017 7:06 pm

நோயுடன் இருக்கும்
இரவு மட்டும்
ஏனோ நீள்கிறது
முடிவிலியாக..

ஆதவன் வருகை
சீக்கிரம் வர
நிலா விரட்ட
எத்தனிக்கும்
மனம்..

இதை எல்லாம் சரி செய்ய
ஒரே ஒரு
தொடுதல் போதும்
என் அலைபேசியில்

எனக்கான இசை
பிரவாகம் எடுத்து
ஒலிக்கும்..

ஆதவனின் ஒளிக்கு
மாற்றாக
நட்சத்திரங்கள்
சூழ்ந்த இரவில்..

மேலும்

சூரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 7:06 pm

நோயுடன் இருக்கும்
இரவு மட்டும்
ஏனோ நீள்கிறது
முடிவிலியாக..

ஆதவன் வருகை
சீக்கிரம் வர
நிலா விரட்ட
எத்தனிக்கும்
மனம்..

இதை எல்லாம் சரி செய்ய
ஒரே ஒரு
தொடுதல் போதும்
என் அலைபேசியில்

எனக்கான இசை
பிரவாகம் எடுத்து
ஒலிக்கும்..

ஆதவனின் ஒளிக்கு
மாற்றாக
நட்சத்திரங்கள்
சூழ்ந்த இரவில்..

மேலும்

சூரியா - சூரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2015 2:32 pm

இரவின் நடுவில்,கனவில் வந்து என்ன வரம் வேண்டும்
என்று
மெனு கார்ட் நீட்டினார் கடவுள்... ஒவ்வொரு வரத்திர்க்கும்
டெலிவரி தேதி... அது வரத்தை பொருத்தது..
எனக்கு தேவையானதை டிக் செய்து
நீட்டினேன் மறைந்தார் கடவுள்..
இன்றும் காத்திருக்கிறேன் கனவில்...
கடவுள் தேடி......!

மேலும்

சூரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2015 2:32 pm

இரவின் நடுவில்,கனவில் வந்து என்ன வரம் வேண்டும்
என்று
மெனு கார்ட் நீட்டினார் கடவுள்... ஒவ்வொரு வரத்திர்க்கும்
டெலிவரி தேதி... அது வரத்தை பொருத்தது..
எனக்கு தேவையானதை டிக் செய்து
நீட்டினேன் மறைந்தார் கடவுள்..
இன்றும் காத்திருக்கிறேன் கனவில்...
கடவுள் தேடி......!

மேலும்

சூரியா - எண்ணம் (public)
25-Mar-2015 5:23 pm

ஏன் இந்தப் பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ?

ஏனிந்த வார்த்தைகள்
ஏனிந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய்ப்புயல் உண்டாக்குதோ?

காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்,
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்?

என் நூலும் நீயானாய்
என் வானும் நீயானாய்
காற்றாடி ஆனேனடி!

---ராஜதந்திரம் --- படத்தின் பாடல் வரிகள்

மேலும்

சூரியா அளித்த படைப்பில் (public) jeyarupa மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2014 2:43 pm

எப்போதாவது வரும் கனவில்
வேண்டிய நினைவுகளை
வேண்டா பொழுதில்
பெய்து அழித்தே விடுகிறது
மாய மழை...

மேலும்

நன்றி 22-Dec-2014 12:16 pm
ஆமாம் நினைவில் மட்டும் வரும் மழை 22-Dec-2014 12:16 pm
நன்றி 22-Dec-2014 12:15 pm
அழகு. வார்த்தைகள் குறைவு எனினும் கருத்து அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். 21-Dec-2014 7:27 pm
சூரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2014 2:43 pm

எப்போதாவது வரும் கனவில்
வேண்டிய நினைவுகளை
வேண்டா பொழுதில்
பெய்து அழித்தே விடுகிறது
மாய மழை...

மேலும்

நன்றி 22-Dec-2014 12:16 pm
ஆமாம் நினைவில் மட்டும் வரும் மழை 22-Dec-2014 12:16 pm
நன்றி 22-Dec-2014 12:15 pm
அழகு. வார்த்தைகள் குறைவு எனினும் கருத்து அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். 21-Dec-2014 7:27 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) velu மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Oct-2014 12:12 am

நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....

உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...

உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....

இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....

நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....

உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?

என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?

உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....

நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந

மேலும்

ஹா ஹா ஹா வருகை தந்து காதலை உணர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 09-Jan-2015 11:02 am
காதலுக்கு அகராதி எழுதும் முதல் கவிஞர் நீங்கள் தான் தோழரே 08-Jan-2015 5:10 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 02-Jan-2015 9:45 pm
அருமையான படைப்பு தோழரே :) 02-Jan-2015 2:43 pm
சூரியா - சூரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2014 12:18 am

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை"
என கன்னியின் குரல் ஏழாவது முறையாக
கேட்கும் போது
கோபத்தின் உச்சத்தை அடைந்தாள்.
போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என அவளது
கைபேசி யோசிக்கும் தருணத்தில்
அதை வேகமாக எறிந்தாள்.
சுவரில் தான் விழபோகிறோம்
என்று தெரியாமல் விடுதலை என நினைத்து
விழுந்ததும் உயிர் நீத்தது
ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம் தலையணை யோசித்திருக்கும்
அவள் கையால் நசுக்கப்படும் போது.
நானும் யோசித்தேன்

மேலும்

நன்றி :) 28-Oct-2014 10:26 am
மாறு பட்ட சிந்தனை. ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம் தலையணை யோசித்திருக்கும் அவள் கையால் நசுக்கப்படும் போது. நானும் யோசித்தேன் சுவரில் தான் விழபோகிறோம் என்று தெரியாமல் விடுதலை என நினைத்து விழுந்ததும் உயிர் நீத்தது ரசித்தேன் நண்பரே. கவர்ந்தது. அழகிய படைப்பு 26-Oct-2014 7:37 pm
சூரியா - சூரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2014 12:18 am

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை"
என கன்னியின் குரல் ஏழாவது முறையாக
கேட்கும் போது
கோபத்தின் உச்சத்தை அடைந்தாள்.
போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என அவளது
கைபேசி யோசிக்கும் தருணத்தில்
அதை வேகமாக எறிந்தாள்.
சுவரில் தான் விழபோகிறோம்
என்று தெரியாமல் விடுதலை என நினைத்து
விழுந்ததும் உயிர் நீத்தது
ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம் தலையணை யோசித்திருக்கும்
அவள் கையால் நசுக்கப்படும் போது.
நானும் யோசித்தேன்

மேலும்

நன்றி :) 28-Oct-2014 10:26 am
மாறு பட்ட சிந்தனை. ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம் தலையணை யோசித்திருக்கும் அவள் கையால் நசுக்கப்படும் போது. நானும் யோசித்தேன் சுவரில் தான் விழபோகிறோம் என்று தெரியாமல் விடுதலை என நினைத்து விழுந்ததும் உயிர் நீத்தது ரசித்தேன் நண்பரே. கவர்ந்தது. அழகிய படைப்பு 26-Oct-2014 7:37 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2014 1:57 am

உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...

பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...

என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...

சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...

என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!

மேலும்

ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து ரசித்தமைக்கும் ஊக்கமான கருத்துப்பதிவிற்கும் நன்றிகள் பல....! 31-Oct-2014 7:52 am
சுண்டு விரலால் ஈர்க்கும் காந்தமடி... சுருண்டு விழுவேன் உனை பார்த்த நொடி -------------------------------------- அருமை அருமை!! கற்பனை அழகு ... காதலில் கலக்குறீங்க தோழா! 31-Oct-2014 12:45 am
வருகை தந்து காதலை ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 19-Oct-2014 8:28 pm
அருமையான காதல் படைப்பு.... அருமை........ 19-Oct-2014 7:30 pm
சூரியா - சூரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 10:48 pm

இசை ஒலிக்கும் பொழுதுகளில்
மெளனம் கொள்கிறது மனம்..

இங்கே சப்தம் அதற்கு நேர்மாறான
அமைதியை அளிக்கிறது..
அது எப்படி சத்தியம் ஆகும்.

நேர்ந்தால்..

அறிவியலின் விதி
இங்கே தோற்கிறதல்லவா...

இப்படி என்னுள் விதி தேற்பதால்
நானே சொல்லிக்கொள்கிறேன்
நான்
விதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று.

மேலும்

மௌன இசை அருமை நட்பே...! 20-Sep-2014 12:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
user photo

மேலே