அஞ்சலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஞ்சலி
இடம்:  chennai
பிறந்த தேதி :  07-Jan-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  9

என்னைப் பற்றி...

ஆண்டுகள் பல ஒடி வயது மட்டும் வளர்த்தே தவிர
மனம் மட்டும் அடம் பிடித்த படி அதே இடத்தில் சின்ன குழந்தையாய்.....
அழகான இந்த உலகில் எல்லாமே எனக்கு பிடிக்கும்..
அம்மாவை ரொம்ப பிடிக்கும்.
அம்மாவின் மடியிலே துங்க பிடிக்கும்..
அழகான மழைக்காலம் பிடிக்கும்..
அதில் காகித கப்பல் செய்து விளையாட பிடிக்கும்..
என் வீட்டு முற்றந்திலே மாமர ஊஞ்சல் பிடிக்கும்..
கடற்கரையில் பட்டம் விட பிடிக்கும்...
வயல் ஒரத்தில் நடக்க பிடிக்கும்...
அதிகாலை பனி துளி பிடிக்கும்..
மாலை தென்றல் பிடிக்கும்
அந்தி மாலை சூரியன் பிடிக்கும்..
சுவையான தமிழ் பிடிக்கும்..
கள்ளம் கபடமில்லாத நல்ல உள்ளங்கள் பிடிக்கும்..
அழகான புன்னகை; இயல்பான பேச்சு; சிரிப்பூட்டும் கோபம்; குழந்தை மனது; பிடிக்கும்..
மழையில் ஜஸ்கீறிம் பிடிக்கும்..
தனிமையில் இசை பிடிக்கும்..

என் படைப்புகள்
அஞ்சலி செய்திகள்
அஞ்சலி - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 10:47 am

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய

மேலும்

மீண்டும் கண்ணில் பட மனம் லயித்தேன் ... மின்னல் வரிகளிலே அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா.... வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே... வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 2:23 pm

இன்னும் சற்று நொடிகளில் சுனாமி வரும்
என்று முன் எச்சரிக்கை தந்திருந்தால் எண்ணற்ற
உயிர்கள் மூச்சடக்கி முழ்கி போய் இருக்கமாட்டார்கள்
இன்னும் சற்று நொடிகளில் பூகம்பம் வரும் என்று
முன் எச்சரிக்கை தந்திருந்தால் மூச்சு திணறி
மடித்திருக்கமாட்டார்கள் ..
இன்னும் சற்று நொடிகளில் காதல் வரும்
என்று முன் எச்சரிக்கை தந்திருந்தால்
எத்தனையே காதலர்கள் காவியமாய் பேசபட்டிருக்க
மாட்டார்கள் ..
இன்னும் சற்று நொடிகளில் உனக்கு மரணம் என்று
முன் எச்சரிக்கை தந்திருந்தால்
மரணத்தை வெல்ல நீ நன்மைகள் செய்திருப்பாய்
இன்னும் சற்று நொடிகளில்
நாளை உலகம் அழியும்
முன் எச்சரிக்கை தந்திருந்தால்
இனம் ம

மேலும்

அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 1:34 pm

பிறந்த மண் அது உரிமை இல்லையாம்
தவண்டு திரிந்த முற்றத்தின்
மண்ணின் வாசம் மறக்கவில்லை இன்னும்
ஆனால்
..அது கூட சொந்தம் இல்லையாம்
எனக்கு
தோப்புகரணம் நூறு போட்டு
விதம் விதமாய் படைத்து நாம் உண்டு
மகிந்த கோவில் அன்று
இருந்த இடம் தெரியவில்லை இன்று

நான் படித்த பாடசாலையில்
நாதி அற்று முற்றததில் தனிமராய் அந்த
தேக்குமரம் அழுகின்றது
என்னை காணாமல்

படித்த படிப்பை முடிக்கவில்லை
படித்த புத்தகம் விதியிலே
தோட்டத்தின் கரை எங்கும்
பூசணி முளைத்து நிற்கும் ஊர்
தோட்டத்தின் நடுவில்
சேவகனை காணவில்லை காவலுக்கு
ஏன்
என்று புரியவில்லை
எனக்கு

அதிகாலை கூட்டை விட்டு
இனிமையன மாலை பொழுதுதனில

மேலும்

அஞ்சலி - அ வேளாங்கண்ணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 10:19 am

உங்களுக்கு பிடித்த பயணம் எது? மாட்டு வண்டி, குதிரை வண்டி, மிதி வண்டி, மோட்டர் வாகனம், ஆட்டோ, பேருந்து, ரயில், விமானம், கப்பல்....
ஏன்?

மேலும்

லட்சக்கணக்கை வீழ்த்தி ஆரம்பிக்கும் பயணம் லட்சியத்தை தொட்டோ தொடாமலோ காலாவதியாகிறது... இடையில் அர்த்தமுள்ள எந்த பயணமும் எனக்கு பிடித்தது தான்....... 22-Feb-2015 11:46 pm
நடை பயணம் :-) 18-Feb-2015 7:45 pm
மாட்டு வண்டி 15-Feb-2015 2:37 am
அருமை ...இதையே விரிக்கலாமே நல்ல கவிதை கிடைக்கும் தாலாட்டு கிடைக்கும் இடம் எனும் போது இல்லாத கவித்துவம் இப்படி கிட்டும் = தாலாட்டும் தொட்டில் . 14-Feb-2015 7:35 am
அஞ்சலி - கிருத்திகா தாஸ் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

**...இன்னும் சற்று நொடிகளில்...**



1 . கவிதைத் தலைப்பு - காக்கைச் சிறகினிலே -

ஒரே ஒரு தலைப்பு மட்டுமே... அந்த ஒரு தலைப்பின் கீழ் சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்...


2 . கவிதைக்கான அளவு : குறைந்தபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்... அதிகப்பட்சம் 24 வரிகள் மட்டுமே இருத்தல் அவசியம்... ஒரு வரிக்கு அதிகப்பட்சம் நான்கு சொற்கள் மட்டுமே... எழுத்துப்பிழைகள் மற்றும் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்படுதல் அவசியம்...


3 . போட்டிக்கான கால அவகாசம் - மூன

மேலும்

நன்றி அய்யா தங்களின் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டேன் , தாங்கள் எனது சயனத்தின் நேரம் , ஆவாரன்காடு கவிகளையும் நேரம் இருக்கும் போது பாருங்கள் அய்யா , நவீன கவிகளின் சாயலில் தற்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன் , தங்களை போன்றோரின் ஆலோசனையும் ஊக்கமும் என்னை இன்னும் செதுக்கும் என்பதை நானறிவேன் , தங்களின் தொடர் ஊக்கத்திற்கும் , அயராத பணிக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் . 18-Feb-2015 10:57 pm
நன்றி அய்யா தங்களின் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டேன் , தாங்கள் எனது சயனத்தின் நேரம் , ஆவாரன்காடு கவிகளையும் நேரம் இருக்கும் பொது பாருங்கள் அய்யா , நவீன கவிகளின் சாயலில் தற்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன் , தங்களை போன்றோரின் ஆலோசனையும் ஊக்கமும் என்னை இன்னும் செதுக்கும் என்பதை நானறிவேன் , தங்களின் தொடர் ஊக்கத்திற்கும் , அயராத பணிக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் . 18-Feb-2015 10:56 pm
மெல்லிய இறகொன்று என்முகம் மோத மெல்ல கண்மூடினேன் ... இருள்குடித்தது கண்கள் உள்ளம் விழித்துக்கொண்டது காற்றின் இதமான வருடல் என் உடல் நனைக்க மழைத்துளிகள் ஓசையுடன் செவிகளில் இறங்கியது மலர்களின் வாசம் நாசிக்குள் ஊடுருவி ஐம்புலன்களும் மலர்ந்தன என்னுள் ... இறகின் நிறம் கருமையெனில் மனித மனங்களின் நிறம் ..? வெளிச்சத்தின் விசை இருள்கீற்றைக் கிழித்துக்கொண்டு இதயம்வரை பாய்ந்தது ...! தூரத்தில் எங்கோ... கரையும் காகங்களின் மொழிகள் காதுக்குள் ஏதோ உரைக்க மெல்ல விழித்தது மனம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -----------------------------------------------------------------------------------இப்படி மாறி வருதல் அழகோ ??.. மென் சிறகின் மோதலில் என் கண்களின் மூடல் ... உள்ள விழிப்பில் இருள் பருகிய கண்கள் ... காற்றின் வருடலோடு நனைந்த உடல் இசையாக மழை!! மலர்ந்த ஐம்புலன்களுக்குள் மலர்களின் மணம் நிறமற்ற மனம் கருமையல்ல இறகைப் போல ...!! இதோ இதய திசைக்குள் வெளிச்சம் விசையாய் ..!! ஓசையாய் காகங்களின் மொழிப் பிசிறுகள் கிசுகிசுத்தன காதுகளுக்குள் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" (அல்லது வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று ...) ------------------------------------------------------------------------- "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -என்று முடித்தால் அப்படைப்பு ஒரு போதிப்பு நிறைந்ததாக உரு பெறும் . மாறாய் 'வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று 'என முடித்தால் வாசகன் சிந்திப்பான் -இது கவித்துவ வரிகளாகும் . 18-Feb-2015 11:19 am
மெல்லிய இறகொன்று என்முகம் மோத மெல்ல கண்மூடினேன் ... இருள்குடித்தது கண்கள் உள்ளம் விழித்துக்கொண்டது காற்றின் இதமான வருடல் என் உடல் நனைக்க மழைத்துளிகள் ஓசையுடன் செவிகளில் இறங்கியது மலர்களின் வாசம் நாசிக்குள் ஊடுருவி ஐம்புலன்களும் மலர்ந்தன என்னுள் ... இறகின் நிறம் கருமையெனில் மனித மனங்களின் நிறம் ..? வெளிச்சத்தின் விசை இருள்கீற்றைக் கிழித்துக்கொண்டு இதயம்வரை பாய்ந்தது ...! தூரத்தில் எங்கோ... கரையும் காகங்களின் மொழிகள் காதுக்குள் ஏதோ உரைக்க மெல்ல விழித்தது மனம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -----------------------------------------------------------------------------------இப்படி மாறி வருதல் அழகோ ??.. மென் சிறகின் மோதலில் என் கண்களின் மூடல் ... உள்ள விழிப்பில் இருள் பருகிய கண்கள் ... காற்றின் வருடலோடு நனைந்த உடல் இசையாக மழை!! மலர்ந்த ஐம்புலன்களுக்குள் மலர்களின் மணம் நிறமற்ற மனம் கருமையல்ல இறகைப் போல ...!! இதோ இதய திசைக்குள் வெளிச்சம் விசையாய் ..!! ஓசையாய் காகங்களின் மொழிப் பிசிறுகள் கிசுகிசுத்தன காதுகளுக்குள் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" (அல்லது வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று ...) ------------------------------------------------------------------------- "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -என்று முடித்தால் அப்படைப்பு ஒரு போதிப்பு நிறைந்ததாக உரு பெறும் . மாறாய் 'வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று 'என முடித்தால் வாசகன் சிந்திப்பான் -இது கவித்துவ வரிகளாகும் . தவறாக இருப்பின் ஒதுக்குக ..!! 18-Feb-2015 11:18 am
அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 2:28 am

பேனாவுக்கு எழுதுவதெல்லாம் காகிதத்தின் மேல் உள்ள காதல் ..
தென்றலின் வருகை கொண்டு நெற்கள் நாணம் கொன்று
தலையை சாய்ப்பது தென்றலோடு கொண்ட காதல்
மழைத்துளியின் வருகை கண்டு மலர்க சிரிக்குமே அது மழையோடு கொண்ட காதல்

மயில்கள் ஆடுவது நாட்டியத்தோடு கொண்ட காதல் ..
கண்ணனுக்கு புள்ளங்குழலோடு காதல் ..
பெற்ற அன்னைக்கு பிள்ளை . புன்னகை மீது காதல் ..
பெற்ற தந்தைக்கு பிள்ளைகளின் வளர்ச்சின் மீது காதல்
.
அரசியவாதி நடிப்பதெல்லாம் நார்காலி மீது கொண்ட காதல் ..
சூரியன் பூமியை சுற்றுவதெல்லாம் பூமி மீது கொண்ட காதல் ..
நச்சந்திரங்கள் ஒளிர்வதெல்லாம் சந்திரன் மீது கொண்ட காதல் .
கன்னி பருவம் வந்தால்

மேலும்

சிறப்பு தோழி , எழுத்து பிழைகளை கவனிக்கவும் . (புள்ளங்குழலோடு ,நார்காலி,நச்சந்திரங்கள் ,சிற்பமல் மேலிர்கின்றது) 15-Feb-2015 8:22 am
அஞ்சலி - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்

7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்

மேலும்

என் சிந்தையில் படவில்லை . நன்றி தோழரே. மனதில் இருத்திக் கொண்டேன் . 18-Jul-2014 11:06 am
இனி இம்மாதிரியான ஐயங்களுக்கு தனி விடுகை பயன்படுத்தவும் தோழரே.. 18-Jul-2014 9:22 am
தெளிவு படுத்தியதற்கு நன்றி தோழரே . நான் சரியாக பார்க்கவில்லை போலும் . மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்வேன் . நன்றிகள் . 18-Jul-2014 8:38 am
எண்ணம் பகுதியிலும் கவிதை பகுதியிலும் 15.7.14 இரவு 10.10க்கு பதிவிடப்பட்டுள்ளது..பலரும் வாசித்து கருத்துரைத்துள்ளனரே...! எனினும் இங்கும் காண்க... மீண்டும் வானம்பாடி-கவிதைப் போட்டி தோழமை நெஞ்சங்களே மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்.. இப்போது முடிவுகள்.... ஆண்கள் முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி 2ம் பரிசு :தோழர். நாதன்மாறா 3ம் பரிசு :தோழர்.சிவநாதன் பெண்கள் முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா 2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன் 3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி மரபு முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா 2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி 3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ் திருநங்கை பின்னர் அறிவிக்கப்படும் நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன். இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்... பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும் அகன் 18-Jul-2014 7:14 am
அஞ்சலி - அஞ்சலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2015 12:56 am

விதம் விதமாய்
வாகனமாம் வீதி எங்கும்
பவனி வருகின்றது பார்
ஆனால்

ஈழத்தமிழர் வாழ்க்கை
முள்ளுகம்பிகளுக்கு
மத்தியிலே

விண்வெளி ஆராய்ச்சியாம்
விண்வெளி பயணமாம் என்றெல்லாம் மனிதன்
வளர்ச்சிகள் போகுது பார்
ஆனால்

ஈழத்தமிழர் சிறைசாலையிலே
சிக்கி தவிக்கின்றார்கள்

சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் உலகெங்கும்
ஆனால்

எம் ஈழத்தில் இன்னமும்
கட்டாய கருகலைப்பும்
சிசு கொலையும் நடத்து கொண்டுதான்
இருக்கிறது.

சம உரிமையாம் உலகெங்கும்
ஆனால்

இன்னமும் ஈழத்தமிழன் அடிமையாய்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்......

பெண்கள் தாயுக்கு நிகராம்
ஆனால்

மேலும்

நன்றிகள் 09-Feb-2015 12:24 am
நீதியாம் நியாயமாம் உலகெங்கும் ஆனால் இன்னமும் ஈழத்தமிழர் தான் உறவுகளுக்காய் நீதி கேட்டு ஜனவாசலிலே காத்து கொண்டுதான் இருக்கின்றனார்..... ஜன வாசலிலே நீதி கேட்டு தான் உயிரையே ஈன்றான் மாவீரன் ஆனால் தமிழர் ஈழத்தமிழருக்கு நீதி வேகம் கொண்ட வரிகள்...சிறப்பு தோழி... 08-Feb-2015 3:17 pm
அநீதி எதிர்த்து நீதி கேட்டு உலக அரங்கில் ஆவேசக்குரல் எழுப்பும் கவிதை...! படைப்பு நன்று. 08-Feb-2015 3:01 pm
அஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 12:56 am

விதம் விதமாய்
வாகனமாம் வீதி எங்கும்
பவனி வருகின்றது பார்
ஆனால்

ஈழத்தமிழர் வாழ்க்கை
முள்ளுகம்பிகளுக்கு
மத்தியிலே

விண்வெளி ஆராய்ச்சியாம்
விண்வெளி பயணமாம் என்றெல்லாம் மனிதன்
வளர்ச்சிகள் போகுது பார்
ஆனால்

ஈழத்தமிழர் சிறைசாலையிலே
சிக்கி தவிக்கின்றார்கள்

சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் உலகெங்கும்
ஆனால்

எம் ஈழத்தில் இன்னமும்
கட்டாய கருகலைப்பும்
சிசு கொலையும் நடத்து கொண்டுதான்
இருக்கிறது.

சம உரிமையாம் உலகெங்கும்
ஆனால்

இன்னமும் ஈழத்தமிழன் அடிமையாய்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான்......

பெண்கள் தாயுக்கு நிகராம்
ஆனால்

மேலும்

நன்றிகள் 09-Feb-2015 12:24 am
நீதியாம் நியாயமாம் உலகெங்கும் ஆனால் இன்னமும் ஈழத்தமிழர் தான் உறவுகளுக்காய் நீதி கேட்டு ஜனவாசலிலே காத்து கொண்டுதான் இருக்கின்றனார்..... ஜன வாசலிலே நீதி கேட்டு தான் உயிரையே ஈன்றான் மாவீரன் ஆனால் தமிழர் ஈழத்தமிழருக்கு நீதி வேகம் கொண்ட வரிகள்...சிறப்பு தோழி... 08-Feb-2015 3:17 pm
அநீதி எதிர்த்து நீதி கேட்டு உலக அரங்கில் ஆவேசக்குரல் எழுப்பும் கவிதை...! படைப்பு நன்று. 08-Feb-2015 3:01 pm
அஞ்சலி - அஞ்சலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 1:23 am

உனக்காக காத்திருந்து
கலைத்து போன நேரங்களில்
இதயம் அழுகின்ற ஓசை
உன் இதயத்தில் கேட்கவில்லையா..

என்னை பற்றி சிந்திப்பதை
மறந்து உன்னை பற்றி
பல நாட்களாய்
சிந்தித்து கொண்டிருக்கின்றேன்
அதை உன் இதயம் அறியவில்லையா...

உனக்கு வலிக்க முன்பு
என் இதயம் வலிக்குமே
நீ துடிக்கும் முன்பே
நான் துடிப்பேன் என்று
உனக்கு புரியவில்லையா..

உன்னை சிறை செய்ய நினைத்து
உன் இதயசிறையில்
நான் சிக்கிகொண்டேன்
மீண்டு வர வழியிருந்தும்
மனமின்றி உன் இதயசிறையில்
வாழ்கின்றேன்..
அறிந்தும் அறியாதது போல்
என் மெளனமாய் இருக்கின்றாய்..

வரமாய் நீ கிடைக்க
தவமாய் தவம் இருக்கின்றேன்
உன் இதயம்
என் அன

மேலும்

நன்று! 30-Jan-2015 8:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே