எழில் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  எழில்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Apr-2015
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழை நேசிப்பவள்
கவிதையில் ஆர்வமுண்டு
உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேர்க்கப்படும்

என் படைப்புகள்
எழில் செய்திகள்
எழில் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2018 9:28 pm

அறிய முடியா சோகம் ஒன்று
மனதை தழுவி கொண்டதேனோ

வாழ்க்கை பாதை இங்கே
தடம் புறளுவதாளோ

மறக்க ஏனோ மனம் மறுக்கிறதே
நினைத்து நினைத்து அழுகிறதே

வாழ்க்கையில் இது திருப்பமா
இல்லை பாதையின் திடீர் முடிவா

நிலையை அறிந்தால் நிம்மதியா
இல்லை இறுதி நிலையிலும் துன்பமா

வாழ்வில் ஏனோ துயரங்கள்
இந்த வலியில் தானே வார்த்தைகள்

எழுதும் ஊமையாய் இங்கே நான்
இதை படித்தும் செவிடனாய் அங்கே நீ

மேலும்

அருமையான வரிகள். 24-May-2018 9:00 pm
"எழுதும் ஊமையாய் இங்கே நான் இதை படித்தும் செவிடனாய் அங்கே நீ" உருக்கமான வார்த்தைகள் சகோதரி..வரிகள் அருமை. 24-May-2018 8:54 pm
எழில் - எழில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2018 2:38 pm

முகம் தெரியா பலர் உடனிருக்கும் போது தெரியுமா
தனிமையின் அருமை
மனதிற்கு நெருங்கிய சிலர் இருந்தும் இல்லாமல் போது தெரியுமா
தனிமையின் அருமை


வாழ்க்கையில் தோர்த்து வெறுத்து போகும் போது புரியுமா
தனிமையின் அருமை
வளமாக வாழ்ந்தும் வெறிச்சோடிய உள்ளத்திற்கு புரியுமா
தனிமையின் அருமை

ஒவ்வொன்றையும் தேடி தேடி நாடும் போது அறிவோமா
தனிமையின் அருமை
அனைத்தும் கிடைத்தும் நிரைவில்லாதபோது அறிவோமா
தனிமையின் அருமை

சில சமயம்
தனியாக வாழ்ந்தால் புரிவதில்லை தனிமையின் அருமை

இருந்தும் இல்லாத
உணர்ந்தும் உணர்வில்லாத
நிரைந்தும் நிரையாத

அந்த கொடும் போராட்டதில் உணர்வோமே

தனிமையின் அருமை

மேலும்

மிக்க நன்றி! 23-May-2018 9:11 pm
கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி அன்பரே. உலக நடப்புகளை வாழ்க்கை போராட்டங்களை இன்பங்களை துன்பங்களை துயரங்களை என அனைத்தையும் உணரும் போது உணர்வில்லாத மரமாய் மனம் விறைந்து போகும் ...அந்த நொடியில் ஒரு தனிமை ஏற்படும் அல்லவ... அதை வர்ணிக்க முயன்றேன்.. 23-May-2018 9:11 pm
அருமையான படைப்பு அன்பரே...இருந்தும் இல்லாத ...மிக்க சரி... பசி இருந்தும் கோபம் இருந்தும் இல்லாமல் காட்டமுடியும். உணர்ந்தும் உணர்வில்லாத ....என்னும்போது அர்த்தம் ஒரே மாதிரி வருமா...முடிந்தால் விளக்குங்கள்.நன்றி 11-Mar-2018 7:41 pm
தனிமைகள் எப்போதும் வாழ்க்கையில் பிரிந்து போன பிரியமானவர்களை நிலையாக பிரியாமல் தடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 5:55 pm
எழில் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2018 2:38 pm

முகம் தெரியா பலர் உடனிருக்கும் போது தெரியுமா
தனிமையின் அருமை
மனதிற்கு நெருங்கிய சிலர் இருந்தும் இல்லாமல் போது தெரியுமா
தனிமையின் அருமை


வாழ்க்கையில் தோர்த்து வெறுத்து போகும் போது புரியுமா
தனிமையின் அருமை
வளமாக வாழ்ந்தும் வெறிச்சோடிய உள்ளத்திற்கு புரியுமா
தனிமையின் அருமை

ஒவ்வொன்றையும் தேடி தேடி நாடும் போது அறிவோமா
தனிமையின் அருமை
அனைத்தும் கிடைத்தும் நிரைவில்லாதபோது அறிவோமா
தனிமையின் அருமை

சில சமயம்
தனியாக வாழ்ந்தால் புரிவதில்லை தனிமையின் அருமை

இருந்தும் இல்லாத
உணர்ந்தும் உணர்வில்லாத
நிரைந்தும் நிரையாத

அந்த கொடும் போராட்டதில் உணர்வோமே

தனிமையின் அருமை

மேலும்

மிக்க நன்றி! 23-May-2018 9:11 pm
கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி அன்பரே. உலக நடப்புகளை வாழ்க்கை போராட்டங்களை இன்பங்களை துன்பங்களை துயரங்களை என அனைத்தையும் உணரும் போது உணர்வில்லாத மரமாய் மனம் விறைந்து போகும் ...அந்த நொடியில் ஒரு தனிமை ஏற்படும் அல்லவ... அதை வர்ணிக்க முயன்றேன்.. 23-May-2018 9:11 pm
அருமையான படைப்பு அன்பரே...இருந்தும் இல்லாத ...மிக்க சரி... பசி இருந்தும் கோபம் இருந்தும் இல்லாமல் காட்டமுடியும். உணர்ந்தும் உணர்வில்லாத ....என்னும்போது அர்த்தம் ஒரே மாதிரி வருமா...முடிந்தால் விளக்குங்கள்.நன்றி 11-Mar-2018 7:41 pm
தனிமைகள் எப்போதும் வாழ்க்கையில் பிரிந்து போன பிரியமானவர்களை நிலையாக பிரியாமல் தடுக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 5:55 pm
எழில் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2016 6:44 pm

எழுத எழுத அமுத சுரபியாய்
கொட்டும் தமிழ் தாயே
உன்னை பெற எத்தனை தவம் நான் செய்தேனோ

வேறு தாய் வயிற்று பிள்ளை என்றும் பாராமல்
உன் மகளாக அரவனைத்தாயே
உனக்கு எத்தனை நன்றிகள் நான் கூறுவதோ

தொட்டிலிருந்து பருவம் வரை ஆளாக்கிய
உன்னை காலசக்கர சுழல்ச்சியில் நான் பிரிந்துவிடுவேனோ

பயந்து தவித்து கிடக்கும் எனக்கு
உந்தன் துணை இறுதி மூச்சு வரை கிட்டுமோ

மேலும்

இறைவனின் நாட்டம் படியே எல்லாம் வாழ்க்கையில் நடக்கிறது.. 03-Jul-2016 6:20 am
எழில் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2016 6:43 pm

என்னை விட்டு நீங்க முயலும் உன்னை
இழுத்து அணைத்துக்கொள்ளும் உரிமை
என்னக்குள்ளதா ?

துணை பலயிருந்தும் தனிமையில் உலாவும் உன்னை
என் இமைகளுக்குள்ளே குடிவைக்க உரிமை
என்னைகுள்ளதா ?

அடைய முடியா எல்லைகளை அடைந்த உன்னிடத்தில்
அடிமையாகிறேன் என கூற உரிமை
என்னைக்குள்ளதா ?

பிறிய பிறிய பந்தம் முடங்கும் என அறியா உன்னை
விரட்டி விரட்டி அடையும் உரிமை
எனக்குள்ளதா ?

அருகிலிருந்து என் ஆசைகள் உணராத உன்னை
என்னைவிட்டு தொலைதூரம் போகதே என கேட்க உரிமை
என்னக்குள்ளதா ? ?

மேலும்

உரிமைகள் கேட்டு பெறுவது இல்லை தானாகவே கிடைப்பது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jul-2016 6:18 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2015 11:08 am

சாலையில் அனாதையாய்
கைவிடப்பட்ட பாறாங்கல்
சிற்பி கைபட்டால் கடவுள்
சிலையாய் மாறிடலாம்.

டீக்கடையில் எண்ணெய் பட்ட
வெள்ளைக்காகிதம் ஓவியன்
விரல்பட்டால் மோனாலிசா ஆகிடலாம்.

அழகான பூங்கோதை
கட்டழகு கருவிழிகள்
காதலன் கண்ணில் பட்டால்
பனையோலையில் கண்ணீர்
பட்டும் கரையாத கவிதையாய்
மலர்ந்திடலாம்.

யானைகள் வாழிடத்தில்
எறும்புகள் வாழ்வதும்,
பூனையிருக்கும் வீட்டில்
எலி உலா வருவதும் போல
மனிதனாய் பிறந்து போராடத்
தயங்கி உன் கண்கள்
மூடியிருந்தால் ஜடமென்று
சங்கு ஊதி விடுவார்கள்.

கவிக்குறிப்பு:09/04/2015ம் உதய சூரியன் வார பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை

மேலும்

எழுத்தில் வெள்ளையாய் விரியும் பக்கம் தட்டச்சில் சர்பான் கைபட்டால் வண்ணக் கவிதையாக்கலாம் உங்கள் வாழ்த்தில் என் மலர்கள் தோட்டத்திலுள்ள ஆயிரம் மலரிலும் பார்க்க சுவையான அமுதம் சுவைத்தேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:16 am
சாலையில் அனாதையாய் கைவிடப்பட்ட பாறாங்கல் சிற்பி கைபட்டால் கடவுள் சிலையாய் மாறிடலாம். -----எழுத்தில் வெள்ளையாய் விரியும் பக்கம் ------தட்டச்சில் சர்பான் கைபட்டால் வண்ணக் கவிதையாக்கலாம் வாழ்த்துக்கள் சர்பான் அன்புடன், கவின் சாரலன் 01-Jun-2015 7:41 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 23-Apr-2015 10:56 pm
Kavithaiyum yatharththam 23-Apr-2015 10:53 pm
எழில் அளித்த படைப்பில் (public) s.r.jeynathen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Apr-2015 8:48 pm

ஆண்டாண்டு காலமாக சிறுக சிறுக சேர்த்த நினைவுகள் யாவும் நெஞ்சில் கல்வெட்டுகளாய் பதிந்திருக்க
யாருக்கு நான் விடையளிக்கிறேன்

என் நெஞ்சம் நேசித்த நேற்றைய உனக்கா
கண்ணெதிரே அந்நியனாய் நிற்கும் இன்றைய உனக்கா
இல்லை,
நான் இல்லாமல் பயணிக்க துடிக்கும் நாளைய உனக்கா
யாருக்கு விடை அளிப்பது

சூரியன் பூமிக்கு விடைகொடுப்பது
அதனை மீண்டும் மீண்டும் ஒளியேற்ற
கடல் கரையை பிரிவது
அதன மீண்டும் மீண்டும் முத்தமிட
குஞ்சு கூட்டை பிரிவது
புது வாழ்க்கையை தேடி
திமிங்கிலம் தண்ணீரை பிரிவது
மூச்சு காற்றை நாடி

தன்னலமற்ற அரவணைப்பை தன் நலத்திற்காக அகலும் சுயநலத்திலும்
பிரிவு
அன்பிற்காக அன்பானவர்களை தியாகிப்ப

மேலும்

மிகவும் நன்று 02-Apr-2015 9:36 pm
அருமை ... ஒரு புகைப்படம் வைத்தால் இன்னும் பிரியாவிடைக்கு அழகு சேர்க்கும் 02-Apr-2015 9:14 pm
நன்றி ! 02-Apr-2015 9:11 pm
நன்றி☺ 02-Apr-2015 9:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே