இலக்கியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலக்கியா
இடம்:  THENI
பிறந்த தேதி :  27-Mar-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Aug-2012
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  13

என் படைப்புகள்
இலக்கியா செய்திகள்
இலக்கியா - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2018 10:20 pm

கண்ணிமைக்கும் நொடியெல்லாம் உன் தீண்டலும்...
கண்விழிக்கும் நொடியெல்லாம் உன் தேடல்களுமாய்...
உன் நினைவுகளே வரமாய்..
உன்னுடனான கனவுகளே என் வாழ்வாய்.....

மேலும்

ஆழியாய் என்னுள் புதைந்த அத்தனை காதலுக்கும் முகவுரையாய் அவன் விழிகளும் தந்துரையாய் அவன் புன்னகையும் 😍😍😍😍 28-Jul-2019 1:49 am
இலக்கியா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2018 10:20 pm

கண்ணிமைக்கும் நொடியெல்லாம் உன் தீண்டலும்...
கண்விழிக்கும் நொடியெல்லாம் உன் தேடல்களுமாய்...
உன் நினைவுகளே வரமாய்..
உன்னுடனான கனவுகளே என் வாழ்வாய்.....

மேலும்

ஆழியாய் என்னுள் புதைந்த அத்தனை காதலுக்கும் முகவுரையாய் அவன் விழிகளும் தந்துரையாய் அவன் புன்னகையும் 😍😍😍😍 28-Jul-2019 1:49 am
இலக்கியா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2018 10:15 pm

என்னைக் காண முயலும் உன் துடிப்பும்,
என் பிஞ்சுமொழி கேட்க இயலாத தவிப்பும்
தெரிகிறது எனக்கு....;

என் கால்களால் உன் கருவறை வருடி,
நான் சொல்லும் ஆறுதல் புரிகிறதா உனக்கு....

மேலும்

இலக்கியா - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2018 8:10 am

புதிதாக இணைந்த கவிச்சகோ ஒருவர் பாடலாசிரியாகிட
முகவரி கேட்கிறார்
நான் அவரிடம் வைத்த கேள்வி :

ஆண் : கவிதை எழுதுவது எப்படி சொல்லடி

பெண் :காதல் புரியடா சினேகிதா

ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி

பெண் :....

_______மேலே சொல்லுங்க பார்க்கலாம்?????

மேலும்

சந்தம் இசைக்குள் அடங்க வேண்டாமா ? இப்படி நீளமா சொன்னால் எப்படி ? 10-Aug-2018 6:22 pm
அன்பைக் கற்றுக் கொள்ளடா காதல் புரிவாயடா..... 09-Aug-2018 7:27 pm
முயற்சி செய்கிறேன் கவின் சாரலன் 04-Aug-2018 9:11 pm
அடுத்த வரி அருமை .மேலே சொல்லிச் செல்லுங்கள் ஒற்றை வரியோடு எல்லோரும் ஒதுங்கி விட்டார்கள் . பின் எப்படி பாடலாசிரியர் ஆவது ? 02-Aug-2018 4:12 pm
இலக்கியா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2014 8:28 am

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

மேலும்

கயல் விழி தோழியே! என்னை பற்றி புரிந்தும் தெரிந்தும் மும்மாதங்கள் என் விழிகளையும் உள்ளதையும் தூங்காமல் வைத்து விட்டு அவள் மட்டும் நன்றாக இருக்கிறாள் ! என்னை மறந்து! என் உயிர் பிரியாமல் காத்துகொண்டு இருக்கிறது என்றாவது பேசுவாள் என்று! உண்மையான காதல் செய்பவர்கள் தான் வலியுடன் வாழ்கிறார்கள்! அவளோ! சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறாள்! என்னைவிட்டு பிரிந்ததை நினைத்து! மூன்று வருட காதல்! சாகும் வரை வலியுடன் வாழ வேண்டும் நான்! 28-Jan-2016 6:27 pm
நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:25 pm
ஹா ஹா வித்யா சொன்ன தப்பாகாதே நன்றிகள் மா 22-Nov-2014 8:24 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:23 pm
இலக்கியா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2014 12:57 pm

உருவமும், நிறமும் தெரியாமல் வீசும் உன்னை,
சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.....,
உன்மீது கொண்ட அன்பினால் அல்ல...;
எங்கள் உயிர் மீது கொண்ட ஆசையால்.....;
உன்னால் தான் பூக்களின் வாசனை
எவ்வளவு இனிமையானது என்று உணர்ந்தோம்...;
உன்னால் தான் அழுகிய பொருட்களின் வாசனை
எவ்வளவு கொடுமையானது என்றும் உணர்ந்தோம்.....;
சிலசமயம் தென்றலாக உருவெடுத்து -எங்கள்
மனத்தைக் குளிரவும் வைக்கிறாய்..;
சிலசமயம் புயலாக உருவெடுத்து எங்கள்
மனதைப் பதறவும் வைக்கிறாய்........;
பூந்சோலைகளுக்குள் வீசிப் பூக்களை
சிரிக்கவும் வைக்கிறாய்.., சிதைவுரவும் வைக்கிறாய்....
கட்டளை இடுவோருக்கு நீ கட்டுப் படுவதும் இல்லை.;

மேலும்

அருமை தோழமையே 27-Sep-2014 11:04 pm
இலக்கியா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2014 2:19 pm

கண்ணீரும் கூட சுகமாகத்தான் இருக்கிறது,
உனக்காக அழும் போதும்,
உன்னை நினைத்து அழும்போதும்.......;

மேலும்

நன்று ! 15-Sep-2014 5:44 pm
இலக்கியா - இலக்கியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 4:50 pm

வண்ணத்தையும், வாசத்தையும் நேசிதுப்பார்.,
பூக்கள் அழகாகத் தெரியும்;
வளர்வதையும்,தேய்வதையும் நேசித்துப்பார்..,
நிலவு அழகாகத் தெரியும்.....,
இருளையும், சூரிய ஒளியையும் நேசித்துப்பார்..,
இறைவனின் படைப்பு அழகாகத் தெரியும்;
வறண்டுகிடக்கும் பாலையையும்,பூத்துக் குலுங்கும்
சோலையையும் நேசித்துப்பார்.....,
இயற்க்கை அழகாகத் தெரியும்..;
வெற்றியையும்,தோல்வியையும் நேசிதுப்பார்.....
வாழும் வாழ்வு அழகாகத் தெரியும்;
நண்பர்கள்காட்டும் கோபத்தையும்,பாசத்தையும் நேசித்துப்பார்......
அவர்கள் நம்மீது கொண்ட அன்பு அழகாகத் தெரியும்;
இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும்,
அழகானவைதான்..... அதை,
ரசிக்க

மேலும்

மிக்க நன்றி......................, 15-Jul-2014 4:58 pm
இலக்கியாவின் கவி நெஞ்சை நேசித்துப்பார் இன்பம் பொங்கிடும் இதயம் துள்ளிடும் ... மிக நன்று . 10-Jul-2014 7:28 am
நன்று 10-Jul-2014 5:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

esaran

esaran

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
மேலே