kannan rg - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kannan rg
இடம்
பிறந்த தேதி :  18-Feb-1987
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Feb-2013
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என் படைப்புகள்
kannan rg செய்திகள்
kannan rg - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 8:58 pm

ஆடை கலைந்தவள்
அதிகாலை வாசலில்
சோம்பலைச் சிதற வந்தாள்.

கதவில்லா வளிமண்டலத்தை
கையால் திறந்தாள்.
அழுத்தமாக அதுவும் அகலமாக.

செல்லமாய் அழுதாள் .
அழுதுகொண்டே சிரித்தாள்.
அடிக்கடி சினுங்கினாள்.
சொட்டுச் சொட்டாய் சோம்பலைச்
சிந்தி தென்றல் தயாரித்தாள்.

பாதிக்கண்ணை மூடிக்கொண்டு
மீதிக்கண்ணில் காமம்கொண்டு
மீண்டும் மீண்டும்
என்னைப் பார்த்தாள்.
பயந்துவிட்டேன்!
பக்கம் வந்தாள்.
பதறிவிட்டேன்!
தொட்டாள்.
சிலிர்த்தேன்.
எடுத்தாள்.
அச்சம் விட்டுச் சிரித்தேன்.

எவ்வளவு அழகு நீ!
உனக்கான அழகை எனக்காக கொடு
அல்ல எனக்கானவனாய் இரு...
என்றாள்.

என் ஆணவத்தின் மொழியை
மௌனத்தால

மேலும்

நன்றி ஐயா, உங்களின் கவிதை கருத்து மிகவும் அற்புதம்....... 17-Sep-2015 12:39 am
அரசல் புரசலாய் விரசம் என நினைத்தால் , சரசத்தின் சங்கமம் என நினைத்தால் , ரசிக்க முடியாது ..ஆனால் தீனா அவர்கள் தேனில் கலந்த பலாச்சுளைப் போல வார்த்தைகளையும் வரிகளையும் பிண்ணி பிணைந்து தீஞ்சுவை கனிபோல அளித்திருப்பது பாராட்டுக்குரியது . வாழ்த்துக்கள் நண்பரே . 16-Sep-2015 7:45 am
நன்றி நண்பா........ கருத்துகளை கவிதையாக சொன்னது இனிது.......... 10-Sep-2015 8:40 am
வெளிப்படை ...எல்லாம் .. விளம்பரமின்றி வீரம் சொல்லும் விரல் போல ..வரிகள் ... இன்னும் தவறான கோணத்தில் தான் ..தன் குணத்தை குதூகலிக்கிறது..மறக்க வேண்டிய சில மறவாமல் ....மாறாமல் ...மனிதத்தை மடிய செய்கிறது ...செய்கையில் .. 09-Sep-2015 1:00 pm
kannan rg - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2015 8:58 pm

ஆடை கலைந்தவள்
அதிகாலை வாசலில்
சோம்பலைச் சிதற வந்தாள்.

கதவில்லா வளிமண்டலத்தை
கையால் திறந்தாள்.
அழுத்தமாக அதுவும் அகலமாக.

செல்லமாய் அழுதாள் .
அழுதுகொண்டே சிரித்தாள்.
அடிக்கடி சினுங்கினாள்.
சொட்டுச் சொட்டாய் சோம்பலைச்
சிந்தி தென்றல் தயாரித்தாள்.

பாதிக்கண்ணை மூடிக்கொண்டு
மீதிக்கண்ணில் காமம்கொண்டு
மீண்டும் மீண்டும்
என்னைப் பார்த்தாள்.
பயந்துவிட்டேன்!
பக்கம் வந்தாள்.
பதறிவிட்டேன்!
தொட்டாள்.
சிலிர்த்தேன்.
எடுத்தாள்.
அச்சம் விட்டுச் சிரித்தேன்.

எவ்வளவு அழகு நீ!
உனக்கான அழகை எனக்காக கொடு
அல்ல எனக்கானவனாய் இரு...
என்றாள்.

என் ஆணவத்தின் மொழியை
மௌனத்தால

மேலும்

நன்றி ஐயா, உங்களின் கவிதை கருத்து மிகவும் அற்புதம்....... 17-Sep-2015 12:39 am
அரசல் புரசலாய் விரசம் என நினைத்தால் , சரசத்தின் சங்கமம் என நினைத்தால் , ரசிக்க முடியாது ..ஆனால் தீனா அவர்கள் தேனில் கலந்த பலாச்சுளைப் போல வார்த்தைகளையும் வரிகளையும் பிண்ணி பிணைந்து தீஞ்சுவை கனிபோல அளித்திருப்பது பாராட்டுக்குரியது . வாழ்த்துக்கள் நண்பரே . 16-Sep-2015 7:45 am
நன்றி நண்பா........ கருத்துகளை கவிதையாக சொன்னது இனிது.......... 10-Sep-2015 8:40 am
வெளிப்படை ...எல்லாம் .. விளம்பரமின்றி வீரம் சொல்லும் விரல் போல ..வரிகள் ... இன்னும் தவறான கோணத்தில் தான் ..தன் குணத்தை குதூகலிக்கிறது..மறக்க வேண்டிய சில மறவாமல் ....மாறாமல் ...மனிதத்தை மடிய செய்கிறது ...செய்கையில் .. 09-Sep-2015 1:00 pm
kannan rg - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2015 11:55 pm

அந்திமாலை பொழுதினிலே நந்திபோல காத்துநின்றேன் .......
அசைந்தாடும் பஞ்சுச்சிலை நடந்துவரக் கண்டுகொண்டேன்!
வீட்டுக்கு தெரியாமல் விருந்துதர வந்தாள் - அவள்
பூமிக்கே விண்மீனைப் புன்னகையால் தந்தாள்!

வெகுநேரம் காக்கவைத்து காட்சி தரும் பெண்ணே!
தேகமெல்லாம் தொட்டதுவுன் தென்றல் வந்து என்னை!
பக்கம்வர மறுக்குதுவுன் பருத்திப்பஞ்சு பாதம் - நான்
முத்தம் தரமாட்டேன் வா வனத்திற்கு போவோம்....

காதல் வார்த்தை பேசுமுந்தன் உதட்டின்வோரம் அழகு.....
கவிகேட்டு நாணுமுந்தன் கால்விரலும் அழகு......
நீ தொட்ட செடிகொடிகள் மட்டும் காட்டில் அழகு- நீ
என்னருகில் நிற்கும்போது நானும் கொஞ்சம் அழகு!

கூட்டுக்குள்ளே

மேலும்

அசைந்தாடும் பஞ்சுச்சிலை நடந்துவரக் கண்டுகொண்டேன்! ரசனை அழகு வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 08-Jan-2015 12:06 pm
நன்றி மிக்க மகிழ்ச்சி... 08-Jan-2015 11:34 am
நல்ல கவிநடை ! அருமை ! 08-Jan-2015 11:27 am
பக்கம்வர மறுக்குதுவுன் பருத்திப்பஞ்சு பாதம் - நான் முத்தம் தரமாட்டேன் வா வனத்திற்கு போவோம்.... ஆஹா ஆஹா நல்ல வரிகள்............. 08-Jan-2015 8:10 am
kannan rg - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2015 7:22 pm

தமிழுக்கு அமுதென்று
தப்பு தப்பாய்ச் சொன்னது
யார்?....
"அளவுக்கு மிஞ்சி விட்டால்
அமிர்தம்கூட நஞ்சாகும்"
தமிழென்ன அப்படியா?
தத்துவம்தான் மெய்ப்படியா?

இல்லை இல்லை
இப்படியே........

என்னை யாரும் கேட்கலயே...

முத்தமிழே முத்தமிழே!
மூன்று காலம் நீதானே!
முக்கடவுள் மூச்சுவிட
காரணமும் நீதானே!

செந்தமிழே செந்தமிழே!
செங்கடலும் நீதானே!
செத்துப்போன உடல்கூட
செவி சாய்க்கும் உனைக்கேட்க..

கன்னித் தமிழில் பாட்டிசைத்தால்
காதுக்குள்ளே தேன்கூடு..
ஒப்பிடத்தான் ஏதுண்டு
என் தங்க தமிழோடு!

இப்படித்தான் சொன்னாலும்
இணையுண்டோ எவ்விடத்தில்?
யாரேனும் கண்டாலும்
போட்டுடையும் என்னிடத்த

மேலும்

தேனோடும் தமிழ்மலரும் தோப்பில் தீனாவின் கவியினிக்கும் யாப்பில் ! வாழ்க வளமுடன் 25-Jan-2015 5:30 pm
கவிதையில் எனை மறந்தேன்......... 05-Jan-2015 9:48 pm
மகிழ்ச்சி........... 05-Jan-2015 6:29 pm
நன்றி நண்பரே................... 05-Jan-2015 3:28 pm
kannan rg - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2015 7:22 pm

தமிழுக்கு அமுதென்று
தப்பு தப்பாய்ச் சொன்னது
யார்?....
"அளவுக்கு மிஞ்சி விட்டால்
அமிர்தம்கூட நஞ்சாகும்"
தமிழென்ன அப்படியா?
தத்துவம்தான் மெய்ப்படியா?

இல்லை இல்லை
இப்படியே........

என்னை யாரும் கேட்கலயே...

முத்தமிழே முத்தமிழே!
மூன்று காலம் நீதானே!
முக்கடவுள் மூச்சுவிட
காரணமும் நீதானே!

செந்தமிழே செந்தமிழே!
செங்கடலும் நீதானே!
செத்துப்போன உடல்கூட
செவி சாய்க்கும் உனைக்கேட்க..

கன்னித் தமிழில் பாட்டிசைத்தால்
காதுக்குள்ளே தேன்கூடு..
ஒப்பிடத்தான் ஏதுண்டு
என் தங்க தமிழோடு!

இப்படித்தான் சொன்னாலும்
இணையுண்டோ எவ்விடத்தில்?
யாரேனும் கண்டாலும்
போட்டுடையும் என்னிடத்த

மேலும்

தேனோடும் தமிழ்மலரும் தோப்பில் தீனாவின் கவியினிக்கும் யாப்பில் ! வாழ்க வளமுடன் 25-Jan-2015 5:30 pm
கவிதையில் எனை மறந்தேன்......... 05-Jan-2015 9:48 pm
மகிழ்ச்சி........... 05-Jan-2015 6:29 pm
நன்றி நண்பரே................... 05-Jan-2015 3:28 pm
kannan rg - தீனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2015 8:48 pm

சாதிச் சந்தையிலே சடுகுடு
மதச் சாக்கடையில் பிணப்புழு
ஏனய்யா சோகம்? எழுந்து வா போவோம்!

பூமி தந்த பிள்ளைகளில்
புன்னகயை காணோமே....
சமத்துவத்தை புகுத்தாத
சாதி மதம் வேண்டாமே...
வீறுகொண்டு வா நண்பா! ஒற்றுமைக்கு சொல் வெண்பா!...

உள்ளத்தின் கழிவுதனை
உணர்வுகளால் துடைத்திடுவோம்!
பள்ள மேடு இல்லையென
பாரினிலே பறைந்திடுவோம்!

தீண்டாமை எதற்கு? தீயிட்டு கொளுத்து!
வேண்டாமை எடுத்து விண்ணுக்கு அனுப்பு!

பூட்டி வைத்தால் நாசக்காற்று
கசிந்து கொண்டே இருக்கும்
நாட்டைவிட்டே துரத்திடுவோம்
நறுமணம்தான் பிறக்கும்.......

பூமித்தாய் சுரக்கும் பால்
புல்லுக்கும் சொந்தம்.......
போரிட்டு தடுப்பத

மேலும்

நன்றி மிக்க மகிழ்ச்சி நண்பா.... 05-Feb-2015 11:12 pm
அழகான வரிகளைக் கொண்ட அருமையான படைப்பு. 05-Feb-2015 5:33 am
சிறந்த வரிகள் அழகு :) 08-Jan-2015 1:32 pm
மிக்க நன்றி நண்பா.............. 07-Jan-2015 10:00 pm
kannan rg - தீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2015 8:48 pm

சாதிச் சந்தையிலே சடுகுடு
மதச் சாக்கடையில் பிணப்புழு
ஏனய்யா சோகம்? எழுந்து வா போவோம்!

பூமி தந்த பிள்ளைகளில்
புன்னகயை காணோமே....
சமத்துவத்தை புகுத்தாத
சாதி மதம் வேண்டாமே...
வீறுகொண்டு வா நண்பா! ஒற்றுமைக்கு சொல் வெண்பா!...

உள்ளத்தின் கழிவுதனை
உணர்வுகளால் துடைத்திடுவோம்!
பள்ள மேடு இல்லையென
பாரினிலே பறைந்திடுவோம்!

தீண்டாமை எதற்கு? தீயிட்டு கொளுத்து!
வேண்டாமை எடுத்து விண்ணுக்கு அனுப்பு!

பூட்டி வைத்தால் நாசக்காற்று
கசிந்து கொண்டே இருக்கும்
நாட்டைவிட்டே துரத்திடுவோம்
நறுமணம்தான் பிறக்கும்.......

பூமித்தாய் சுரக்கும் பால்
புல்லுக்கும் சொந்தம்.......
போரிட்டு தடுப்பத

மேலும்

நன்றி மிக்க மகிழ்ச்சி நண்பா.... 05-Feb-2015 11:12 pm
அழகான வரிகளைக் கொண்ட அருமையான படைப்பு. 05-Feb-2015 5:33 am
சிறந்த வரிகள் அழகு :) 08-Jan-2015 1:32 pm
மிக்க நன்றி நண்பா.............. 07-Jan-2015 10:00 pm
kannan rg - எண்ணம் (public)
28-Oct-2014 11:59 pm

என்னை கண்டால் உன் கொலுசு ஓசை நின்று விடுகின்றன ஏன் ஏன் மீதுபயமா அல்லது வெட்கமா ....

மேலும்

kannan rg - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2014 9:32 pm

தீபாவளிக்கு வாங்கினதா??


தோழி 1 : இந்த புது டிரஸ் தீபாவளிக்கு வாங்கினதா?

தோழி 2 : இல்ல. எனக்கு வாங்கினது.

தோழி 1: ?????

மேலும்

ரசித்தமைக்கு மிக்க நன்றி கீர்த்தனா. 24-Oct-2014 9:59 pm
ஹா ஹா ! இந்த காமெடி தீபாவளி ஸ்பெஷல் !!! சூப்பர் !!!!!!!!!!!!!!!!!! 24-Oct-2014 8:03 pm
அடுத்த கடிய இப்பவே பதியவா... பாவம் தீபாவளி நாளாச்சேன்னு பாக்கறேன். 23-Oct-2014 7:07 pm
ஐயோ ! முடியல ! செம கடி மா ! 23-Oct-2014 7:05 pm
kannan rg - எண்ணம் (public)
27-Oct-2014 11:47 pm

ஊனதை பார்த்து கேலி செய்வவனின் நாக்கு ஊனம் ......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
user photo

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே