kannan rg - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f1/vcbwx_17959.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : kannan rg |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Feb-1987 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 0 |
ஆடை கலைந்தவள்
அதிகாலை வாசலில்
சோம்பலைச் சிதற வந்தாள்.
கதவில்லா வளிமண்டலத்தை
கையால் திறந்தாள்.
அழுத்தமாக அதுவும் அகலமாக.
செல்லமாய் அழுதாள் .
அழுதுகொண்டே சிரித்தாள்.
அடிக்கடி சினுங்கினாள்.
சொட்டுச் சொட்டாய் சோம்பலைச்
சிந்தி தென்றல் தயாரித்தாள்.
பாதிக்கண்ணை மூடிக்கொண்டு
மீதிக்கண்ணில் காமம்கொண்டு
மீண்டும் மீண்டும்
என்னைப் பார்த்தாள்.
பயந்துவிட்டேன்!
பக்கம் வந்தாள்.
பதறிவிட்டேன்!
தொட்டாள்.
சிலிர்த்தேன்.
எடுத்தாள்.
அச்சம் விட்டுச் சிரித்தேன்.
எவ்வளவு அழகு நீ!
உனக்கான அழகை எனக்காக கொடு
அல்ல எனக்கானவனாய் இரு...
என்றாள்.
என் ஆணவத்தின் மொழியை
மௌனத்தால
ஆடை கலைந்தவள்
அதிகாலை வாசலில்
சோம்பலைச் சிதற வந்தாள்.
கதவில்லா வளிமண்டலத்தை
கையால் திறந்தாள்.
அழுத்தமாக அதுவும் அகலமாக.
செல்லமாய் அழுதாள் .
அழுதுகொண்டே சிரித்தாள்.
அடிக்கடி சினுங்கினாள்.
சொட்டுச் சொட்டாய் சோம்பலைச்
சிந்தி தென்றல் தயாரித்தாள்.
பாதிக்கண்ணை மூடிக்கொண்டு
மீதிக்கண்ணில் காமம்கொண்டு
மீண்டும் மீண்டும்
என்னைப் பார்த்தாள்.
பயந்துவிட்டேன்!
பக்கம் வந்தாள்.
பதறிவிட்டேன்!
தொட்டாள்.
சிலிர்த்தேன்.
எடுத்தாள்.
அச்சம் விட்டுச் சிரித்தேன்.
எவ்வளவு அழகு நீ!
உனக்கான அழகை எனக்காக கொடு
அல்ல எனக்கானவனாய் இரு...
என்றாள்.
என் ஆணவத்தின் மொழியை
மௌனத்தால
அந்திமாலை பொழுதினிலே நந்திபோல காத்துநின்றேன் .......
அசைந்தாடும் பஞ்சுச்சிலை நடந்துவரக் கண்டுகொண்டேன்!
வீட்டுக்கு தெரியாமல் விருந்துதர வந்தாள் - அவள்
பூமிக்கே விண்மீனைப் புன்னகையால் தந்தாள்!
வெகுநேரம் காக்கவைத்து காட்சி தரும் பெண்ணே!
தேகமெல்லாம் தொட்டதுவுன் தென்றல் வந்து என்னை!
பக்கம்வர மறுக்குதுவுன் பருத்திப்பஞ்சு பாதம் - நான்
முத்தம் தரமாட்டேன் வா வனத்திற்கு போவோம்....
காதல் வார்த்தை பேசுமுந்தன் உதட்டின்வோரம் அழகு.....
கவிகேட்டு நாணுமுந்தன் கால்விரலும் அழகு......
நீ தொட்ட செடிகொடிகள் மட்டும் காட்டில் அழகு- நீ
என்னருகில் நிற்கும்போது நானும் கொஞ்சம் அழகு!
கூட்டுக்குள்ளே
தமிழுக்கு அமுதென்று
தப்பு தப்பாய்ச் சொன்னது
யார்?....
"அளவுக்கு மிஞ்சி விட்டால்
அமிர்தம்கூட நஞ்சாகும்"
தமிழென்ன அப்படியா?
தத்துவம்தான் மெய்ப்படியா?
இல்லை இல்லை
இப்படியே........
என்னை யாரும் கேட்கலயே...
முத்தமிழே முத்தமிழே!
மூன்று காலம் நீதானே!
முக்கடவுள் மூச்சுவிட
காரணமும் நீதானே!
செந்தமிழே செந்தமிழே!
செங்கடலும் நீதானே!
செத்துப்போன உடல்கூட
செவி சாய்க்கும் உனைக்கேட்க..
கன்னித் தமிழில் பாட்டிசைத்தால்
காதுக்குள்ளே தேன்கூடு..
ஒப்பிடத்தான் ஏதுண்டு
என் தங்க தமிழோடு!
இப்படித்தான் சொன்னாலும்
இணையுண்டோ எவ்விடத்தில்?
யாரேனும் கண்டாலும்
போட்டுடையும் என்னிடத்த
தமிழுக்கு அமுதென்று
தப்பு தப்பாய்ச் சொன்னது
யார்?....
"அளவுக்கு மிஞ்சி விட்டால்
அமிர்தம்கூட நஞ்சாகும்"
தமிழென்ன அப்படியா?
தத்துவம்தான் மெய்ப்படியா?
இல்லை இல்லை
இப்படியே........
என்னை யாரும் கேட்கலயே...
முத்தமிழே முத்தமிழே!
மூன்று காலம் நீதானே!
முக்கடவுள் மூச்சுவிட
காரணமும் நீதானே!
செந்தமிழே செந்தமிழே!
செங்கடலும் நீதானே!
செத்துப்போன உடல்கூட
செவி சாய்க்கும் உனைக்கேட்க..
கன்னித் தமிழில் பாட்டிசைத்தால்
காதுக்குள்ளே தேன்கூடு..
ஒப்பிடத்தான் ஏதுண்டு
என் தங்க தமிழோடு!
இப்படித்தான் சொன்னாலும்
இணையுண்டோ எவ்விடத்தில்?
யாரேனும் கண்டாலும்
போட்டுடையும் என்னிடத்த
சாதிச் சந்தையிலே சடுகுடு
மதச் சாக்கடையில் பிணப்புழு
ஏனய்யா சோகம்? எழுந்து வா போவோம்!
பூமி தந்த பிள்ளைகளில்
புன்னகயை காணோமே....
சமத்துவத்தை புகுத்தாத
சாதி மதம் வேண்டாமே...
வீறுகொண்டு வா நண்பா! ஒற்றுமைக்கு சொல் வெண்பா!...
உள்ளத்தின் கழிவுதனை
உணர்வுகளால் துடைத்திடுவோம்!
பள்ள மேடு இல்லையென
பாரினிலே பறைந்திடுவோம்!
தீண்டாமை எதற்கு? தீயிட்டு கொளுத்து!
வேண்டாமை எடுத்து விண்ணுக்கு அனுப்பு!
பூட்டி வைத்தால் நாசக்காற்று
கசிந்து கொண்டே இருக்கும்
நாட்டைவிட்டே துரத்திடுவோம்
நறுமணம்தான் பிறக்கும்.......
பூமித்தாய் சுரக்கும் பால்
புல்லுக்கும் சொந்தம்.......
போரிட்டு தடுப்பத
சாதிச் சந்தையிலே சடுகுடு
மதச் சாக்கடையில் பிணப்புழு
ஏனய்யா சோகம்? எழுந்து வா போவோம்!
பூமி தந்த பிள்ளைகளில்
புன்னகயை காணோமே....
சமத்துவத்தை புகுத்தாத
சாதி மதம் வேண்டாமே...
வீறுகொண்டு வா நண்பா! ஒற்றுமைக்கு சொல் வெண்பா!...
உள்ளத்தின் கழிவுதனை
உணர்வுகளால் துடைத்திடுவோம்!
பள்ள மேடு இல்லையென
பாரினிலே பறைந்திடுவோம்!
தீண்டாமை எதற்கு? தீயிட்டு கொளுத்து!
வேண்டாமை எடுத்து விண்ணுக்கு அனுப்பு!
பூட்டி வைத்தால் நாசக்காற்று
கசிந்து கொண்டே இருக்கும்
நாட்டைவிட்டே துரத்திடுவோம்
நறுமணம்தான் பிறக்கும்.......
பூமித்தாய் சுரக்கும் பால்
புல்லுக்கும் சொந்தம்.......
போரிட்டு தடுப்பத
தீபாவளிக்கு வாங்கினதா??
தோழி 1 : இந்த புது டிரஸ் தீபாவளிக்கு வாங்கினதா?
தோழி 2 : இல்ல. எனக்கு வாங்கினது.
தோழி 1: ?????
நண்பர்கள் (7)
![கார்த்திகா](https://eluthu.com/images/userthumbs/f2/kiqep_20109.jpg)
கார்த்திகா
தமிழ்நாடு
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![பிரவின் ஜாக்](https://eluthu.com/images/userthumbs/a/lsabi_7107.jpg)
பிரவின் ஜாக்
கன்னியாகுமரி
![இரா-சந்தோஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/njhaw_20698.jpg)
இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை
இவர் பின்தொடர்பவர்கள் (7)
இவரை பின்தொடர்பவர்கள் (7)
![கவிப்புயல் இனியவன்](https://eluthu.com/images/userthumbs/f1/wnekj_16626.jpg)
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
திருமூர்த்தி(கவி முத்தன்)
GOBI(Tk),ERODE(Dt)
![இரா-சந்தோஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/njhaw_20698.jpg)