கறுப்பன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கறுப்பன் |
இடம் | : Kovilpatti |
பிறந்த தேதி | : 19-Mar-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 19 |
நான் யார்???
நானா? இது நானா? கேள்விகள் கேட்கிறேன்...
கண்ணாடி உன்னை பார்த்து...
பிறரின் முகம் காட்டும் உனக்கோ முகமில்லை
பலர் உன்னிள் தன்னை பார்த்தும்
உனகோர் முகமில்லை
உன்னை பார்ப்போர் இல்லை...
பிரதிபளிப்பு என்ற வார்த்தையும் உன்னிலிருந்து பெறப்பட்டது - நீயோ
தன்னடக்கமாய் தவமிருகிறாய்...
காரணம் மறந்தார் பலர்...
கருத்தை மதியார் பலர்...
மாற்றங்கள் மாறினாலும் நீ மட்டும்
மாறாமல் உன்நிலையில் நிற்கிறாய்...
பொருளாக இருந்தாலும்
பலநூறாக உடைந்தாலும்
உன்குணம் மாறியதில்லை
என்னைப்போல்...
உன்னைப்போல் பொறுமை கண்டதில்லை
உன்னைப்போல் வாழ்ந்திட ஆசையில்லை
இருந்தாலும் உன்னகாக தலை
வணங்குகிறேன் நான்..
யாரென்று தெரியாமல் பேச்சை தொடர்ந்தேன்
யாரிடமும் கேட்காமல் உன்னைத் தொடர்ந்தேன்
நான்கு கண்கள் பார்த்தல் பொன்சிரிப்பு
இரண்டு கண்கள் பார்த்தல்
இரசிப்பு
என்வழிப் பாதையில் உன்னை எதிர்பார்கிறேன்
உனைக்கானா நாட்களில் மௌனமாகிறேன்
தூரத்தில் இருந்தும் உடனிருப்பதாய் உணர்கிறேன்
அருகில் இருந்தும் மெய்பேசாமல்
மறைகிறேன்
அதிகம் பேசாத நானே பேசுகிறேன்
அதிரடி நீயோ ஓரிரு வார்த்தை ஏனோ!
நீ எனக்கு வேண்டுமென்று சொல்லவில்லை
வேண்டாமென்றும் சொல்லவில்லை
"உன்னை எனக்குப் பிடிக்கும் அதை
சொல்வதில்தானே தயக்கம்"
தினசரி வேலையில் பிழை செய்கிறேன்
எல்லாம் நீயே என்ற எண்ணம் எப்போதும் உன்னினைவுதான்
என
இதுதான் வாழ்க்கையா...!
கனவுகள் கனமாய் கனக்க
நினைவுகள் நெஞ்சை பிளக்க
கண்கள் கண்ணீரை மறைக்க
உதடு மட்டும் சிரிக்க...
நிலையான தொழிலில்லை சிரிக்க
நிம்மதியான தூக்கமில்லை மறக்க
உணவுண்டு பசிஇல்லை பிழைக்க
மௌனமாய் நான்மட்டும் புலம்ப...
சொந்தங்களிருந்தும் பேச மனமில்லை
கவலைகளிருந்தும் கண்ணீருக்கு இடமில்லை
மூளை இருந்தும் பயன்படுத்த தெரியவில்லை
உள்ளதை சொன்னால் நம்ப யாருமில்லை...
இதுதான் வாழ்க்கையா...?
இதுதான் வாழ்க்கையா...!
கனவுகள் கனமாய் கனக்க
நினைவுகள் நெஞ்சை பிளக்க
கண்கள் கண்ணீரை மறைக்க
உதடு மட்டும் சிரிக்க...
நிலையான தொழிலில்லை சிரிக்க
நிம்மதியான தூக்கமில்லை மறக்க
உணவுண்டு பசிஇல்லை பிழைக்க
மௌனமாய் நான்மட்டும் புலம்ப...
சொந்தங்களிருந்தும் பேச மனமில்லை
கவலைகளிருந்தும் கண்ணீருக்கு இடமில்லை
மூளை இருந்தும் பயன்படுத்த தெரியவில்லை
உள்ளதை சொன்னால் நம்ப யாருமில்லை...
இதுதான் வாழ்க்கையா...?
நாட்களாச்சு...
மழை பூமியை பார்த்து
பசுமையை உயிர்கள் பார்த்து
பறவைகள் மரங்களை பார்த்து
பறவைகளை மனிதன் பார்த்து
குளம், கிணறு, ஆறு நீரைப்பார்த்து
நீர் மீனைப்பார்த்து
மீன் கொக்கைப்பார்த்து
கொக்கை குழந்தைப்பார்த்து
நீ என்னைப்பார்த்து
நான் உன் கண்ணைப்பார்த்து
ஒரு கையில் பத்து விரல் பார்த்து
என்னை நானே பார்த்து
யாரும் யாரிடமும்
எப்போதும் எந்நாளும்
குறை சொல்வதில்லை
நான் மட்டும் சொல்வேனோ!!!
இன்றுவரை உன் நினைவாகவே
இருக்கும்
கருப்பன்
நாட்களாச்சு...
மழை பூமியை பார்த்து
பசுமையை உயிர்கள் பார்த்து
பறவைகள் மரங்களை பார்த்து
பறவைகளை மனிதன் பார்த்து
குளம், கிணறு, ஆறு நீரைப்பார்த்து
நீர் மீனைப்பார்த்து
மீன் கொக்கைப்பார்த்து
கொக்கை குழந்தைப்பார்த்து
நீ என்னைப்பார்த்து
நான் உன் கண்ணைப்பார்த்து
ஒரு கையில் பத்து விரல் பார்த்து
என்னை நானே பார்த்து
யாரும் யாரிடமும்
எப்போதும் எந்நாளும்
குறை சொல்வதில்லை
நான் மட்டும் சொல்வேனோ!!!
இன்றுவரை உன் நினைவாகவே
இருக்கும்
கருப்பன்
காலை எழுந்ததும்,
அலைபோலி கேட்டதும்,
உணவு உண்ணும்போதும்,
புறப்படும்போதும்,
அலைபேசியை பார்க்கிறேன்...
இருமல், தும்மல்,
விக்கல்,
எது வந்தாலும் நினைக்கிறன்,
நகைக்கிறேன்...
கண்கள்மூடி சாய்ந்தாலும்,
அயர்ந்து தூங்கினாலும்,
உன்னை நினைக்கிறன்,
உன்முகம் காண்கிறேன்...
நெருங்கி வந்த நீ
விலகி செல்வது ஏன்?
கண்வழி பேசியதை நிறுத்தி
வாய்வழி பேசியது தவறா?
நான் பேசுவதே தவறா?
வாழ்கையின் சுவையை அறிந்திட
செய்தாய்,
வாழ நினைக்கிறன்,
விலகி செல்லாதே,
தொலைந்து போவேன்...
பேசாது போனால் மறப்பேன்
என நினைத்தாயோ?
கானாதிருந்தால் கலைப்பேன்
என நினைத்தாயோ?
இதுவரை புரியவில்லை - உன்னுடன்
இ
அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....
பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....
இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட
யார் நீ?
யாரென்று தெயரியாமல்
இருந்தபோதும்
வா என்று அருகில் அமர்த்தி
வழக்கமாய் நீ பேசினாய்
இரு தோள்கள் உரச
தொலைந்துபோனேன்
இரு கால்கள் உரச
காணாமல் போனேன்
தினசரி உணவை ரசிக்க வைத்தாய்
எனக்கு பிடித்தவைகளை எனக்கே விவரிதாய்
உடனிருக்கும் நிமிடங்கள்
நினைத்து மனமகிழ செய்தாய்
என்னை நானே ரசிக்க வைத்தாய்
அருகில் நீ இருந்தால்
குழந்தை ஆகிறேன்
அண்மையில் இருந்தால்
அடம்பிடிகிறேன்
வார்த்தை தரும் சுகம் அறிவேன்
வா என்பதும், போய்வருகிறேன் என
கண்களால் நீ சொல்ல உள்ளுக்குள (...)