sakthivino - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sakthivino
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  26-Mar-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jul-2013
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  35

என் படைப்புகள்
sakthivino செய்திகள்
sakthivino - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2015 9:52 am

இமை மூடாத என்
இரவுகள் அறியும்
கண்ணீரின் ஈரம் மட்டுமே
காலைச்சூரியன் ஒளியில்
காய்கிறது என்று!!!

மேலும்

தூக்கம் தொலைந்த மடியில் காதல் நினைவுகள் எனும் இடி போல் தான் 23-Dec-2015 1:26 pm
sakthivino - sakthivino அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2015 6:50 am

காதலால் மட்டுமே
நிலத்தில் ஓடி
நிலவை அடையலாமென்ற
நம்பிக்கை தர முடியும்!!
நிலவை இழுத்து
நிலத்தில் நிறுத்தி
அதை நிறைவேற்றவும் முடியும்!!!

மேலும்

நன்றி 21-Dec-2015 2:05 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 12:51 pm
sakthivino - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2015 6:50 am

காதலால் மட்டுமே
நிலத்தில் ஓடி
நிலவை அடையலாமென்ற
நம்பிக்கை தர முடியும்!!
நிலவை இழுத்து
நிலத்தில் நிறுத்தி
அதை நிறைவேற்றவும் முடியும்!!!

மேலும்

நன்றி 21-Dec-2015 2:05 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 12:51 pm
sakthivino - sakthivino அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2015 2:58 pm

விரும்புகிறேன் என்று சொல்லவும் முடியாமல் ;
வெறுக்கிறேன் என்று விலக்கவும் முடியாமல்;
வாழவும் முடியாமல்,
சாகவும் முடியாமல் ;
என் வலி எவருக்கும் வேண்டாம்!!!
தோழனாய் நீ வந்திருக்கவும் வேண்டாம்!!

மேலும்

நன்றி 20-Dec-2015 5:36 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 7:10 pm
sakthivino - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2015 2:58 pm

விரும்புகிறேன் என்று சொல்லவும் முடியாமல் ;
வெறுக்கிறேன் என்று விலக்கவும் முடியாமல்;
வாழவும் முடியாமல்,
சாகவும் முடியாமல் ;
என் வலி எவருக்கும் வேண்டாம்!!!
தோழனாய் நீ வந்திருக்கவும் வேண்டாம்!!

மேலும்

நன்றி 20-Dec-2015 5:36 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 7:10 pm
sakthivino - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2014 12:15 pm

உணவூட்டி ,குளிப்பாட்டி
தலைவாரி ,தாலாட்டி
தூங்கிய பின் முத்தம் தந்து ,
என அம்மாவாய் அனைத்தையும்
செய்யும் என் மகள் ,
என்னை பாட்டி என்றும் ;
அவரை தாத்தா என்றும் ,
தன் பொம்மையிடம் சொல்லும்போது ,
சிரிப்பையும் மீறி சிறிது திகைப்பினை தருகிறது !!!!

மேலும்

அழகான வாழ்க்கை அன்பான குழந்தையுடன்... வாழ்த்துக்கள் தோழமையே... 18-Dec-2014 6:23 pm
sakthivino - sakthivino அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2014 10:33 am

தூரிகையை அடைந்தும் ,
ஓவியத்தை அடையாத
வர்ணத்தின் துளிகளக்கும் ;

எண்ணத்தில் உதித்தும் ,
காகிதத்தை அடையாத
கவிதையின் வார்த்தைகளுக்கும் ;

கோவிலில் இருந்தும் ,
பூசையினை அடையாத
தெய்வங்களின் சிற்பங்களுக்கும் ;

மனதில் வாழ்ந்து
நிஜத்தில் மரித்த
என் காதலுக்கும் ;

பேச வார்த்தைகள் இருந்தும்
பகிர்ந்துகொள்ள வலிகள் இருந்தும்
மௌனத்திலேயே அஞ்சலி செலுத்துகிறோம்
எங்களின் நிராகரிப்புகளுக்கு !!

பேசாத வார்த்தைகளும்
பகிராத வலிகளும்
அமைதியாய் கண்ணீர் சிந்தின
எங்களுக்காக!!!

மேலும்

மிக்க நன்றி !! 08-Dec-2014 9:50 am
அருமை 29-Nov-2014 1:20 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2014 8:33 am

முயற்சிக்காத எவருக்கும்
கானல் நீரும் கடலாய் தெரியும் !
முயற்சிக்கும் எவருக்கும்
இமயமும் இரண்டடி உயரமாய் தெரியும் !

ரசனையில்லா எவருக்கும்
அழகு ஓவியமும் அவலமாய் தெரியும் !
ரசிக்கத் தெரிந்த எவருக்கும்
சிதைந்த சிற்பமும் அழகாய் தெரியும் !

அர்த்தம் புரிந்தால் எவருக்கும்
ஈரடியிலும் ஈராயிரம் கருத்துக்கள் தெரியும் !
புரிந்திடா நிலையெனில் எவருக்கும்
ஒருவரியும் ஓராயிரம் வரிகளாய் தெரியும் !

சென்றிட மனமிருந்தால் எவருக்கும்
செவ்வாய் கிரகமும் பக்கமாய் தெரியும் !
செல்வதை தவிர்த்திடும் எவருக்கும்
செல்லுமிடம் வானளவு தூரமாய் தெரியும் !

சாதிக்க நினைக்கும் எவருக்கும்
தடைகள் யாவு

மேலும்

மிகவும் நன்றி சாந்தி 04-Oct-2015 11:31 am
அத்தனையும் உண்மை அண்ணா. 04-Oct-2015 9:53 am
மிகவும் நன்றி ஆவுடையப்பன் 13-Sep-2015 12:44 pm
மிகவும் நன்றி பாஸ்கர் 13-Sep-2015 12:44 pm
sakthivino - sakthivino அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 9:17 pm

நான் கூண்டில் அடைக்கப்படவில்லை ;
என் சிறகுகள் வெட்டப்படவில்லை ;
என் கால்களும் கட்டப்படவில்லை ;
ஆனாலும் பறக்க இயலவில்லை !
காரணம் தேடி களைத்தபோது,
கண்டறிந்தேன் மனத்தில் உரமில்லையென்று!!

மற்றவை அனைத்தையும் மறுத்து ;
தைரியத்தை வளர்த்திருந்தால் தடைகளை
தகர்த்து வானத்தை அளந்திருப்பேன்!!
அனைத்தையும் கொடுத்து, துணிவை
கொன்றதால் ,
வானத்தின் மேலிருக்கும் வாழ்க்கையை
இழந்து ,
நிலத்தில் வீழ்ந்து கிடக்கின்றேன் !!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்
தீனா

தீனா

மதுரை
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (14)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
kavik kadhalan

kavik kadhalan

thiruppur

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே