பாலமுரளி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/rangz_27281.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பாலமுரளி |
இடம் | : மதுரை (தற்போது சவுதிஅரேபி |
பிறந்த தேதி | : 04-Feb-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 3 |
"தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு"
"நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்"
"I might not be someone's first choice, but I am a great choice. I don't pretend to be someone I'm not, because I'm good at being me. I might not be proud of some of the things I've done in the past, but I'm proud of who I am today. I may not be perfect, but I don't need to be. I am the way God made me. Take me as I am or watch me as I walk away!"
"A Journey of thousand miles begins with a single Step"
மகளே
இன்று நீ
வழக்கம் போல
இல்லை
வந்ததும்
என்னிடம்
" ஹாய்ப்பா "
சொல்லவில்லை
கைப்பையை
விட்டெறிந்து
பொத்தென்று
சோபாவில்
அமரவில்லை
கைகால்
கழுவாமல்
சமையலறை சென்று
அதை இதைத்
திறந்து பார்த்து
உன் அம்மாவிடம்
செல்லத்திட்டு
வாங்கவில்லை
கொஞ்ச நேரம்
தோட்டத்து
ரோஜாக்களோடு
பேசிக்கொண்டிருப்பாய்
இன்று அது
மிஸ்ஸிங்
வந்ததும்
அலைபேசியும்
கையுமாய்
ஹெட்போன் மாட்டிக்கொண்டு
மொட்டை மாடிக்கு
விரைகிறாய்
சமீபத்திய
சினிமாப் பாட்டை
முணுமுணுத்தபடி
என்னால்
அனுமானிக்க முடிகிறது .
சற்று நேரத்தில்
உன் அம்மா வந்து
என்னிடம்
காது கடிக்கப்போ
தூரம்
மிக தூரம்
சந்திரனில்லை
சூரியனில்லை
திட்டுகளற்ற கார்மேகம்.
கடலாக அது
இருந்தாலென்ன..
கானல் நீராக
இருந்தாலென்ன..
--கனா காண்பவன்
எனை காண வந்தவரெல்லாம்
முகம் சுளிக்கும்போதும்
வாரிஎடுத்து முலைப்பால்
ஊட்டியவளே என்
முதல் கடவுள்!
எழுத்தில்
அச்சேறாத கவிதை
மழலை பேச்சு!
அதற்கு யாரும்
தர முடியாத பரிசு
தாயின் முத்தம்!
அன்பே!நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்றமுடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் ,நெல்லையில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என கர்வத்தோடு இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் த
"என் தாயை தவறாக பேசுவதா?" - விஜய் ஆவேசம் //
பிரண்டு கத்தி படத்துலநடிச்சுருக்காப்ள, ஆப்பு வந்துடும்னு பயப்படுராப்ள.. ஒன்னும் பிராப்ளம் இல்ல ப்ரோ.. கூல் ஆகுங்க..
என்னால முடியல முடிஞ்சா நீங்க கண்டுபுடிங்க.. கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா சொல்லுங்க...'
கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, 'ஆண் பால், பெண் பால் வேறுபடுத்தி காட்ட வார்த்தைகள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் உயிரற்ற சில பொருட்களை பெண்பாலாக அழைப்பது உண்டு. உதாரணமாக, கப்பல் உயிரற்ற பொருள்; ஆனால், அதை ஆங்கிலத்தில் பெண்பாலாகக் கூறுவர்...' என, ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது துடுக்கான மாணவன் ஒருவன் எழுந்து, 'கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது?' என்று, கேட்டான்.
ஆச (...)
என்னால முடியல முடிஞ்சா நீங்க கண்டுபுடிங்க.. கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா சொல்லுங்க...'
கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, 'ஆண் பால், பெண் பால் வேறுபடுத்தி காட்ட வார்த்தைகள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் உயிரற்ற சில பொருட்களை பெண்பாலாக அழைப்பது உண்டு. உதாரணமாக, கப்பல் உயிரற்ற பொருள்; ஆனால், அதை ஆங்கிலத்தில் பெண்பாலாகக் கூறுவர்...' என, ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது துடுக்கான மாணவன் ஒருவன் எழுந்து, 'கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது?' என்று, கேட்டான்.
ஆச (...)
"என் தாயை தவறாக பேசுவதா?" - விஜய் ஆவேசம் //
பிரண்டு கத்தி படத்துலநடிச்சுருக்காப்ள, ஆப்பு வந்துடும்னு பயப்படுராப்ள.. ஒன்னும் பிராப்ளம் இல்ல ப்ரோ.. கூல் ஆகுங்க..
"தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு"
"நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்"
தமிழினம் ஒன்றுபட வேண்டும்.. வென்று காட்ட வேண்டும்..
நாம் (தமிழர்கள்) இந்தியர் என்ற நினைப்போடு இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள்..
அவர்கள் இந்த நினைப்போடு இல்லாமல் இருக்கும் போது அது சாத்தியம் இல்லை..
நண்பர்கள் (7)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)