கவி காளமேகம் - கருத்துகள்
கவி காளமேகம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [7]
என்னாச்சி பழிக்குப்பழி ரத்தத்துக்குரத்தம்தானா? ம்ம்ம்ம்...
கணவனையே நண்பனாய் கொள்ளலாமே!
ஆகா மிகவும் அருமை....
உண்மைதான்.....
நட்புக்கா?
காதலனின் கடிகள் காதலிக்கு வலித்திடவோ போகிறது?
சிங்கம் என்பது உயர்வுக்குக் குறிக்கப்பெறும் பயன்பாடு. ஓநாய் என்பின் நன்று.
வாட்டமான அறிவுரைகள்.
அதுவும் நொங்குபொல இருந்தது. கவிதையும்.....
காவியமாய் மனத்தில் கொண்டபின், வருத்தம் ஏன்?
தேன் இருக்குமிடம் தேடி தேனீக்கள் செல்வது சகஜம்தானே....
கருப்பின் மூளைக்குள் இருப்பது வெள்ளைமனம்தானே. அத்ற்குத்தான் என்றும் மதிப்பும் மரியாதையும்.
முயற்சித்தால் வந்தாலும் வரலாமோ!
நல்லா மூளையைக் கசக்கி, புரியுறமாதி எழுதியிருக்கிறாய்.
அதுதான் இது!
கூடியவிரைவில் நடந்திட வாழ்த்துக்கள்.
அருமையான உருவகம்.
ஆசை அதிகமுள்ள பெண்ணோ நீ?
எப்பொழுது மணம் கொடுக்கப்போகிறாய்
மலராத மலர்களுக்கு?...
நல்ல ரசனைதான்.
மறதியா இந்த ராஜிக்கு....