ஜி ராஜன்- கருத்துகள்

மிக்க நன்றி சர்பான்

மிக்க நன்றி நண்பரே !

மிக்க நன்றி நண்பரே !

சியாமளா மேடம் மற்றும் கற்குவேல் தோழருக்கு எனது நல்வாழ்த்துக்கள் !

எழுத்து தளத்தின் வழிகாட்டியாய் வளரும் கவிஞர்களை ஊக்குவித்து தமிழுக்குத் தொண்டாற்றும் திரு அகன் ஐயா அவர்களின் பிறந்தநாளான இன்று வாழ்வில் எல்லா நலன்களை பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் !

நதியின் கண்ணீர்த்துளிகள் கவிதையாய்..வாழ்த்துக்கள்

//மெள்ளக் காற்றாடும்
சிறு கிளையில்
மறுகணமே
பறவையாகியிருந்தது
என் பெரு வாழ்வு....!//

சிறகடிக்கும் ஏக்கம் தெரிகிறது ..அருமை

சிறப்பான தெரிவு..வேறு நிலாக்கள் தொடருக்கு..வாழ்த்துக்கள் வெள்ளூர் ராஜா..தொடரின் தொகுப்பாசிரியர் கவித்தாவுக்கு பாராட்டுக்கள்..

மிக்க நன்றி கவித்தா..இது போன்ற satire வகைமை கவிதைகளை உரைநடை பாணியில் எழுதும்போது அதிகமாக ரசிக்கப்படுகிறது என்றுதான் அப்படி எழுதினேன்.

நன்றி மதிபாலன் !

மிக்க நன்றி சகோதரி !

சத்சித்தானந்தம்...எளிமையான விவரிப்பு..

//விதைக்குள் ஒளிந்த விருட்சம்
கான்பவனுக்குள்
காண்பன எல்லாம் அடக்கம்
காண்பது பொருள்கள் யாவிலும்
காண்பவன் அடக்கம்
அவனன்றி வேறொன்றுமில ! // நல்ல விளக்கம் ..தொடருங்கள்..வாழ்த்துக்கள்


ஜி ராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே