நா கோபால்- கருத்துகள்

நமக்கு எப்படி தமிழ் சிறந்ததோ அதைப் போல தான் வட மாநில மக்களுக்கு இந்தி . அவர் தாய் மொழியை ஆட்சி மொழியாக அமைப்பதில் பெருமிதம் அடைகின்றனர்.

எடப்பாடிக்கு சற்று அருகில்

எளிமையான கவிதை வைத்தியநாதன் ஐயா.... வாழ்த்துக்கள்

பிழையில்லா கவிதை.ஒரு பெண்ணின் ஆத்மாவிலிருந்து வெளிப்படும் ஏக்கம்...😇😇

அருமையான கவிதை தோழா.you wrote a good screen play also 😇

வாழ்த்துக்கள் ...நல்ல கவிதை

😂😂வேண்டாம் அவர் பாவம் நண்பா ... உலகம் செல்லும் பாதையில் சென்றால் தான் வாழ முடியும் நண்பா... சமூகம் திருந்த இன்னும் பல வருடங்கள் ஆகும்


நா கோபால் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே