ashutosh- கருத்துகள்
ashutosh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- சு சிவசங்கரி [12]
அருமை!
நன்றி! திருத்தி விட்டேன் :)
நன்றி ஐயா.
வருகைக்கு நன்று ஐயா
படித்து ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி ராஜா அவர்களே.
நன்றி அய்யா
நோய் கொண்டு போனது
தாய் தந்த மெய் மட்டுமே
தமிழ்த்தாய் தந்த வாய் மை
வற்றாது பாயும் வலிமை
திக்கெட்டுமே...!
---
கடைசி வரிகள் நெஞ்சை கொண்டன.
அருமை!
நன்றி!
பாடல் எழுதும் போதினிலும்
தனிமை தேடாதவரே
பல்லக்கில் போக மட்டும்
தனிமை மிக பிடித்ததுவோ??
மிக உண்மையான வரிகள்
நன்றி :)
ஊக்கத்திற்கு மிக்க நன்றி!
கடைசி வரிகள் அருமை!
நன்றி அய்யா :)
நன்றி! சும்மா ஒரு தடவையாவது புரியர மாதிரி தலவலி தராத ஒரு கவிதை எழுதலாம்னு முயற்ச்சி :)
மொத்த வேற்றுமையில் ஒற்றுமை
=====உரு காண்பது தானே நம் போதி மரம்..!
அட்டகாசமான வரிகள்!
மிக்க நன்றி :)
ஹா ஹா :)
நீங்கள் பெருந்தந்மையாக தந்த ஊக்கம் தான் எதோ எழுதுவதற்க்கு காரணமே!
நன்றி! படித்து கருத்து பதிவு செய்ததற்கும் நன்றி :)