பகவதி லட்சுமி- கருத்துகள்

ஆழம் இல்லாததால் தான் இந்த கேள்வியே என் யோசிக்க வைத்தீர்கள்.. நன்றி

அறிந்தோ அறியாமலோ பேசி விடுவோம். ஆனால் பேசிய பின்னர் கவலைப்படுவோம்.. உண்மை.. கருத்திற்கு நன்றி

நல்ல அறிவுரை.. நிச்சயம் செய்கிறேன்.. கருத்திற்கு நன்றி

துணைக்கொள்ள.. பொறுமை என்னும் நண்பன்

பிம்பங்கள் தான்.. கருத்திற்கு நன்றி

அந்த நண்பன் தான் துணைக்கொண்டு மறுக்கிறார்

உண்மை.. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!? கருத்திற்கு நன்றி

ஆம்.. சரிதான்.. கருத்திற்கு நன்றி

ஏன் தப்பிக்க..?? தன்னம்பிக்கை துணை கொள்..!! கேள்விகளை கேள்விகளால் வீழ்ந்து..!!

நன்றி.. ஓம் என்னும் நாதத்தை உள்ளே போற்று
ஆம் அது மட்டுமே ஆன்மாவை உய்விக்கும் ! உண்மை..

ஆலயம் தொழுவோரின் கண்மூடி கரம்கூப்பி நிற்கும் மௌனம்.... ஆழ்ந்த மௌனம் உணரவே பலரும் ஆலயமடியை அனைக்கிறோம்..!! ஆழ்ந்த வரிகள்.. வாழ்த்துகள்

பெண்ணுக்கே உரிய
நாணம்
முகத்தில் எங்கேயும் காணோம்
.. அருமை..


பகவதி லட்சுமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே