சத்யப் பிரியா - கருத்துகள்

மாற்றுகிறேன் அஜித் நன்றி

கருத்து தெரிவித்த நட்புகளுக்கு நன்றி

நல்லதொரு சொல்லாடல் அருமை சுதா,,வாழ்த்துக்கள்

நிதர்சனமான உண்மை...வாழ்த்துக்கள் ..

ஆறாம் அறிவு மேதையென்று
ஐந்தாம் அறிவிலே பாடம் நடத்துது
சிந்தை சீர்தூக்கிப் பார்க்காமலே
அகந்தையில் ஆட்டம் போட்டலையுது!
/-/ ********அருமை நண்பரே..வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி பூவரசன் அவர்களே..

கடவுளை கூட காயபடுத்தும் இந்த மாரியான கேடு கேட்ட பூசாரிகளின் வேலைகளால்.........கவிதை நன்று சந்தோஷ் அவர்களே..


சத்யப் பிரியா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே