vinoth- கருத்துகள்

நால்வரின் மத்தியிலும்
ஏதோ ஒரு
நால்வரிகளில் தான்
தவழ்கிறான்

உண்மை வாழ்த்துக்கள்

நிச்சயம் இது ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஒன்ற எனது கருத்தை ஒத்து உள்ளது உங்கள் கருத்தும் மனோ

அடிக்கடி உதிர்ந்து விழும் இலைகள்
இணை தேடி கவிபடிக்கும் தவளை
இரை தேடி அலைந்து திரியும் ஊர்வனம்
இதை தவிர எங்கேனும் தெரிகிறதா ஊர்ஜனம்
என சுற்றி அலைந்த கண்களோடு நான்
எனை தவிர வேறேதும் தெரியாதவளாய்
எனை பார்த்தபடி நீ

அருமை கவி

மதம் பிடித்தால் கடினம்


vinoth கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே