எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விகாரமாய் வீசியது
சூறை காற்று
புரட்டிப் போட்டது
புயல்
கொட்டித் தீர்த்தது
மழை
அடித்திச் சென்றது
வெள்ளம்
சுருட்டிச் சென்றனர்
வெள்ள நிவாரண நிதி

மேலும்

சட சட வென
சரியும் பங்குச் சந்தை
கிடு கிடு வென
உயரும் விலைவாசி
பிடி பிடி யென
துரத்தும் இணையத்தள வர்த்தகம்
மள மள வென
குவியும் மக்கள்
கொடு கொடு வென
சுறுட்டும் சுரா முதலாளிகள்
ருசி ருசி யென
ஏழையின் இரத்தம் குடிக்கும் பணக்காரர்கள்
பசு பசி யென
உணவுக்கு ஏங்கும் பரம ஏழைகள்
விதி விதி யென
சொல்லி வீழும் கூட்டம்
சதி சதி யென
மனம் மாற்றும் மன்னர் கூட்டம்
பிடி பிடி யென
போடும் பிச்சைக் காசு
மடி மடி யென
சொல்லமல் சொல்கிறதே
சரி சரி யென தலையாட்டி
சனநாயகத்தை கொலை செய்ய
வரிசைக்கு வரக் காத்திருக்கும்
வாக்காளர்களே வருக வருக வருக

மேலும்

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:23 pm

தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....
தமிழ் சமூகத்தை குற்றச் சமூகமாக மாற்றத்துடிக்கும் திராவிடக் கட்சிகள்....


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, 'இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில்' 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது"

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்; 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465-ஆக உயர்ந்து இருக்கிறது.

அரசியல் பேசுவோம்...!
அயோக்கியர்கள் அழியட்டும்...!
நல்லவர் நால்வர் நாடாளட்டும்...!


மேலும்

என் நாடு 



நாட்டில்,  
பேனாக்களுக்கும் பஞ்சமில்லை
காகிதங்களுக்கும்  பஞ்சமில்லை
இருந்தும் ஏன் திருத்தப்படவில்லை 
நம் அரசியலமைப்புச் சட்டங்கள் ??  

மேலும்

வாலில்லா குரங்குகள் ஆடும் பகடி ஆட்டத்தில் பகடைக்காய்களாய் வாலில்லா குரங்குகள்.

மேலும்

விடியாது பொழுது.. முடியாது அழுதும் ...


ஆர்.கே நகர் ஐயா தினகரன்
இன்று ஆலவாய் நகர்(மதுரை)
வருகையாம்...
ஹீம்...
தினகரன் வருகைக்கு கரம் உயர்ந்தும் இளைய சமூகமே!..
உன் கரம் தினம் தினம் உயர்ந்தால் எல்ளளவும் உயராது நம் தமிழ் சமூகமே...

மேலும்

அரிவாள் எடுத்து வெட்டும் ரவுடிக்கு அரசியலில் என்ன வேலை?

போகவேண்டியதான அப்படியே !

மேலும்

சில நேரங்களில் நாம் ஏந்த வேண்டிய ஆயுதத்தை எதிராளியே தீர்மானிக்கின்றான்..... அவன் அரசியல்வாதியானாலும்.... 08-Mar-2018 11:13 am
மேலும்...

மேலே