கண்ணீர் கவிதைகள்

Kanneer Kavithaigal

கண்ணீர் கவிதைகள் (Kanneer Kavithaigal) ஒரு தொகுப்பு.

28 Jan 2016
10:10 am
02 Oct 2015
9:17 am
17 May 2015
12:47 pm
28 Apr 2015
4:59 pm

நமது கண்களே நமது உணர்வுகளின், உணர்ச்சிகளின் முகத்திரை. ஓராயிரம் சொற்கள் சொல்லமுடியாததை ஒரு சொட்டுக் கண்ணீர் உணர்த்தும். கண்ணீர் கவிதைகள் (Kanneer Kavithaigal) என்ற தலைப்பிலான இந்தக் கவிதைகள் காதலின் வலியை, உறவுகளின் வேதனையை அழகுத தமிழில் பேசுபவை. உங்கள் மனங்களில் உள்ள சோகங்களை வெளியேற்றும் சக்தி கண்ணீருக்கு உண்டு. இந்த கண்ணீர் கவிதைகள் (Kanneer Kavithaigal) கூறும் கண்ணீர்க் கதைகளைப் படித்து ரசித்து உங்கள் மனங்களில் புதைந்துள்ள கண்ணீர்க் காவியங்களைத் தோண்டியெடுத்து வாசித்து பாருங்கள்.


மேலே