ஜான்சி ராணி S - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜான்சி ராணி S
இடம்:  Madurai
பிறந்த தேதி :  09-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Mar-2014
பார்த்தவர்கள்:  244
புள்ளி:  33

என்னைப் பற்றி...

Optimistic....

என் படைப்புகள்
ஜான்சி ராணி S செய்திகள்
ஜான்சி ராணி S - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 7:12 pm

நாம் நேசிப்பவரோடு இருப்பதற்கும் ,நேசிப்பவரின் நினைவுகளுடன் இருப்பதற்கும் சிறு வித்தியாசம் தான்................
நேசிப்பவரோடு இருப்பது தவம்..
நேசிப்பவரின் நினைவுகளோடு இருப்பது வரம்..

மேலும்

வரமும் தவமும் இடம் மாறி இருக்கோ.? கவிதை அழகு. 23-Jul-2015 4:58 pm
அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:16 am
ஜான்சி ராணி S - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2014 10:14 pm

எத்தனை முறை உன்னை நினைக்கிறன் என்று தெரியவில்லை...ஆனால் ஒரு முறை கூட உன்னை மறக்க நினைத்ததில்லை....

மேலும்

ஜான்சி ராணி S - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 6:54 pm

உன்னை மட்டும் உயிராக நேசிக்கும் என்னிடம் நீ உன் மௌனத்தை தொடர்ந்தாலும்.....
என் மனம் உன் மீது கொண்ட நேசம்...
என் மரணம் வரை உன்னுடன் பேசும்... !

மேலும்

அருமையான வரிகள் தோழி !.... 12-Apr-2014 3:39 pm
ஜான்சி ராணி S - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2014 8:52 pm

உன் இதயத்தில் வாழ ஆசைப்படுகிறேன்..,
ஒரு நிமிடம் அல்ல....என் உயிர் பிரியும் வரை... உன் சுவாசமாக....,

மேலும்

ஒரு கவிதையின் வெற்றி என்பது ...... எளிமையான சொல்லாடல் ஆழ்ந்த கருத்து ....... அது உங்கள் கவி வரிகளில் காண முடிகிறது வாழ்த்துகள் ....... 12-Apr-2014 3:42 pm
ஜான்சி ராணி S - ஜான்சி ராணி S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2014 7:36 pm

சுவாசிக்க காற்றில்லை என்றாலும் உயிர் வாழ்வேன்
என் உயிரே................நேசிக்க நீ இருக்கும் வரை.....

மேலும்

எளிமையான வரிகள் ஆழ்ந்த பொருள் .... வாழ்த்துகள் தோழி ..... 12-Apr-2014 3:37 pm
உண்மை அன்புக்கு வாழ்த்துக்கள் ..... 10-Apr-2014 8:44 pm
வாவ்.... சூப்ப்ர் 06-Apr-2014 6:48 pm
நேசிப்பிலும் சுவாசமிருக்கிறது உன் வார்த்தைகளில் ... 06-Apr-2014 12:19 am
ஜான்சி ராணி S - ஜான்சி ராணி S அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2014 6:30 pm

உருகி உருகி நேசிக்கிறேன் உன்னை என் உயிராக...
யாசிக்கிறேன் நீ பேசும் ஓரிரு வார்த்தைகளுக்காக...
ஆனால்..................
நீ உன் மௌன ஆயுதத்தினால் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்..
இருப்பினும் பொறுத்து கொள்கிறேன்..,
உன் ஆயுதம் ஒரு நாள் எனக்கு ஔஷதமாகும் என்ற நம்பிக்கையுடன்..,

மேலும்

நன்று 21-May-2014 12:05 pm
நம்பிக்கை நன்று ! காதல் வென்று இதயங்கள் இணையட்டும்! இன்பங்கள் தொடரட்டும் ! 29-Mar-2014 10:42 pm
அருமையான உணர்வுப்பூர்வ படைப்பு... பல நேரங்களில் நம்பிக்கைதானே வாழ்வை நகர்த்தி செல்கிறது... 27-Mar-2014 11:42 am
மென்மையான் வரிகள் தோழி.. மிக நன்று... 25-Mar-2014 8:17 pm
ஜான்சி ராணி S - ஜான்சி ராணி S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 6:30 pm

உருகி உருகி நேசிக்கிறேன் உன்னை என் உயிராக...
யாசிக்கிறேன் நீ பேசும் ஓரிரு வார்த்தைகளுக்காக...
ஆனால்..................
நீ உன் மௌன ஆயுதத்தினால் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்..
இருப்பினும் பொறுத்து கொள்கிறேன்..,
உன் ஆயுதம் ஒரு நாள் எனக்கு ஔஷதமாகும் என்ற நம்பிக்கையுடன்..,

மேலும்

நன்று 21-May-2014 12:05 pm
நம்பிக்கை நன்று ! காதல் வென்று இதயங்கள் இணையட்டும்! இன்பங்கள் தொடரட்டும் ! 29-Mar-2014 10:42 pm
அருமையான உணர்வுப்பூர்வ படைப்பு... பல நேரங்களில் நம்பிக்கைதானே வாழ்வை நகர்த்தி செல்கிறது... 27-Mar-2014 11:42 am
மென்மையான் வரிகள் தோழி.. மிக நன்று... 25-Mar-2014 8:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

user photo

விஷ்ணு

மதுரை
M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
sainath

sainath

பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (28)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (28)

மேலே