Priya Karthikeyan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Priya Karthikeyan
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Sep-2013
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  33

என் படைப்புகள்
Priya Karthikeyan செய்திகள்
Priya Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2018 12:08 pm

அளவிட முடியாத அன்பு
அனைத்தது ஆர்ப்பரிபில்லாமல்

அன்புக்கும் மதத்திற்கும்
சங்கிலியிட்ட மனிதன்

மறந்து விட்டான் அன்பின் ஆழத்தை

மானிட பிறவியில் மதம் மறையலாம்
மறக்கபடலாம் - மாறாத அன்பை
அறவனைப்போமா உறவுகளே!!!!

மேலும்

Priya Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2018 11:57 am

தனிமை என்பது மறுக்க முடியாத உண்மை
அதனினும் உண்மை தனிமையாகிவிட்டோம் என்பதே!
நிழலான நிஜங்களை நித்தம் நிலைப்படுத்த
போராடுகிறோம்!
நிஜங்கள் நிழலுமில்லை
நிழல் நிஜமும்மில்லை
உண்மை அறிந்தால் உணருவோம்
நாம் அனைவருமே தனிமையென்று

மேலும்

Priya Karthikeyan - Priya Karthikeyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2018 12:54 pm

கடந்த வருடத்தில் காதலர் தினம்
ஒரு நாள் மட்டும் ஏன் என்றேன்
இந்நாளில் ஏன் அந்த நாள் மட்டும்
எனதாக்கி கொள்ள கூடாது என்று ஏங்கினேன்!!

உனக்கு ஒரு பரிசளிக்க
மனம் ஏங்கியது - ஏனோ
நம் சூழ்நிலை தடுத்தது

என்னை நான் உணர்ந்தது
உன் உணர்வில் தான்
என் பெண்மை இளமையாகியதும்
உன் நினைவில் தான் !!

முதிர்ந்த காதலும் காதல் தானே
முழுமையானது என்று எதை சொல்லுவது

நீ அளிக்கும் அன்பினாலா இல்லை
உன் கஜ்ஜையில் நான் உறங்காமல்
உறங்குகிறேனே அதினாலா

இல்லை எதுவும் இல்லை
என்றும் என்றென்றும் என் நினைவில்
நீ நீந்துகிறாய் என்பதில் நான் முழுமையடைகிறேன்

நீயும் அடைவாய் உன் எண்ணங்களின் இனிமை உன்னை

மேலும்

நன்றி. உண்மையில் இந்த கவிதை தூரத்தில் இறக்கும் உறவை நேசிப்பதில் கிடைத்த அனுபவம் 14-Feb-2018 9:48 pm
மரணம் வரை அருகே பிரியமானவர்கள் அமையும் வாழ்க்கை தான் உண்மையில் இறைவன் கொடுத்த உயரிய வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 6:10 pm
Priya Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 12:54 pm

கடந்த வருடத்தில் காதலர் தினம்
ஒரு நாள் மட்டும் ஏன் என்றேன்
இந்நாளில் ஏன் அந்த நாள் மட்டும்
எனதாக்கி கொள்ள கூடாது என்று ஏங்கினேன்!!

உனக்கு ஒரு பரிசளிக்க
மனம் ஏங்கியது - ஏனோ
நம் சூழ்நிலை தடுத்தது

என்னை நான் உணர்ந்தது
உன் உணர்வில் தான்
என் பெண்மை இளமையாகியதும்
உன் நினைவில் தான் !!

முதிர்ந்த காதலும் காதல் தானே
முழுமையானது என்று எதை சொல்லுவது

நீ அளிக்கும் அன்பினாலா இல்லை
உன் கஜ்ஜையில் நான் உறங்காமல்
உறங்குகிறேனே அதினாலா

இல்லை எதுவும் இல்லை
என்றும் என்றென்றும் என் நினைவில்
நீ நீந்துகிறாய் என்பதில் நான் முழுமையடைகிறேன்

நீயும் அடைவாய் உன் எண்ணங்களின் இனிமை உன்னை

மேலும்

நன்றி. உண்மையில் இந்த கவிதை தூரத்தில் இறக்கும் உறவை நேசிப்பதில் கிடைத்த அனுபவம் 14-Feb-2018 9:48 pm
மரணம் வரை அருகே பிரியமானவர்கள் அமையும் வாழ்க்கை தான் உண்மையில் இறைவன் கொடுத்த உயரிய வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 6:10 pm
Priya Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 6:32 am

உன் இதமான மொழியால்
இறுக்கம் கொண்டேன்

இது உண்மையான உணர்வின்
உருக்கமான ஓசை

உன்னை அடையாளம் காண
காலம் அதன் நேரத்தை
எடுத்துக் கொண்டது
ஆனால் நீ வேகமாக இருக்கிறாய்

இன்று என்னை தழுவியது
இனிய தென்றல் மட்டும்மல்ல
நீயும் தான்

மேலும்

Priya Karthikeyan - மோகன் சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2016 12:55 am

கயல்விழிகள் பேசுமே கவிதைதானடி-அந்த
கருப்புச்சாயம் கூட கொஞ்சம் அழகுதானடி.....!

ஆழ்கடல் கூட ஆபத்தானதே-அதனினும். ,
ஆள்மயக்கும் உந்தன் விழிகளே பேராபத்து -இருப்பினும்
அழகு..! அழகு. .! பேரழகு...!

மேலும்

நன்றி 13-Apr-2016 12:54 pm
உன்மையான அழகு உங்கள் வரிகளும் எண்ணங்களும் 13-Apr-2016 5:11 am
Priya Karthikeyan - மோகன் சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2016 12:55 am

கயல்விழிகள் பேசுமே கவிதைதானடி-அந்த
கருப்புச்சாயம் கூட கொஞ்சம் அழகுதானடி.....!

ஆழ்கடல் கூட ஆபத்தானதே-அதனினும். ,
ஆள்மயக்கும் உந்தன் விழிகளே பேராபத்து -இருப்பினும்
அழகு..! அழகு. .! பேரழகு...!

மேலும்

நன்றி 13-Apr-2016 12:54 pm
உன்மையான அழகு உங்கள் வரிகளும் எண்ணங்களும் 13-Apr-2016 5:11 am
Priya Karthikeyan - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 9:13 pm

என்னவளே...

உன்னை மட்டும்
நினைத்தேன் என்னில்...

உன்னை மட்டும்
நான் தொடர்கிறேன் நித்தம்...

நான் உனக்கு கொடுத்த
பல கடிதத்தில்...

ஏதேனும் ஒன்றை
ஒருமுறை நீ படித்திருக்கலாம்...

புரியவில்லையா
என் காதல் உனக்கு...

உன் மௌனத்தை ஒருமுறை
கலைத்துவிடு என்னிடம்...

உன் தோழிகளிடம்
என்னை பற்றி பேசவோ...

உன் உறக்கத்தில்
என்னை பற்றி நினைக்கவோ...

ஏதும் சொல்லவில்லையடி
உன்னிடம் நான்...

ஒருமுறை மட்டும் நீ
என்னைப்பற்றி யோசித்துபாரடி...

என் காதல்
உனக்கு புரியும்...

நதியாக நீ ஓடினால் கூட...

இருபக்கமும் உன்னை கரைபோல்
பார்த்துகொள்வேனடி நான்...

உனக்குள

மேலும்

வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றி நட்பே. 08-Apr-2016 8:05 pm
மேன்மையான வரிகள் 06-Apr-2016 6:28 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 02-Apr-2016 8:11 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே. 02-Apr-2016 8:10 pm
Priya Karthikeyan - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 5:53 pm

என் தோழன் தந்தை நீயே!
உதிரத்தை வியர்வையாக்கி
வளர்த்த தாயே!

உன் தோளில் தூங்கும் போது
உலகத்தின் வெளிச்சம் கண்டேன்
நீள்கின்ற பாதையில் தோல்விகள்
கடந்தேன் உன் கை பிடித்து.....,

அன்பை நீ முத்தமாக்கி
கன்னத்தில் நித்தம் வைப்பாய்.
ஆரிராரோ பாட்டுக்கட்டி தாலாட்டும்
இதயத்துடிப்பே! நீயும் ஓர் தாய்.

விண்மீனை ஆசைப்பட்டால்
நிலவிற்கு விலைகொடுப்பாய்.
பூக்களை வாங்கிக் கேட்டால்
பட்டாம்பூச்சிகளையும் வாங்கித் தருவாய்

உனக்காய் கவி பாட
தமிழிலும் எல்லையில்லை

உன்னை நினைத்தால்
ஆனந்த ஊற்று
இதயத்தில் வளர்த்த அன்பின் நாற்று
மனக்காகிதமும் நனைகிறது.
மகனின் மடி தூங்க
தந்தை

மேலும்

நிச்சயமாக வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Apr-2016 5:00 pm
அருமையான கவிதை அழகான கவிதையாக்க முயற்சி செய்யுங்கள் நண்பரே சந்ததோட வரும் பொழுது கவிதை இன்னும் அழகாக மேரி விடும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் 09-Apr-2016 12:45 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 08-Apr-2016 9:09 pm
அப்பாவிற்கான அழகு கவிதை..! 08-Apr-2016 3:03 pm
Priya Karthikeyan - Priya Karthikeyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 10:10 am

என்றும் உன்னை என்
பார்வையில் இருந்து மறைய மறுக்கிறேன்
என்றும் உன்னை என்
இதய அறைக்குள் பூட்டி வைக்கிறேன்
என்றும் உன்னை உன்
பெயரை என் பெயரோடு எழுத நினைக்கிறேன்
என்றும் உன்னை என்
சுவாசத்தோடு சுவாசமாக கலக்குகிறேன்
என்றும் உன்னை என்
மௌனத்தோடு மௌனமாய் மறைகிறேன்
என்றும் உன்னை என்
தனிமையோடு தாலாட்ட தேடுகிறேன்
என்றும் உன்னை என்
உயிரோடு உயிராக வைக்கிறேன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஸ்ரீனிவாசன் அம்சவேணி

ஸ்ரீனிவாசன் அம்சவேணி

கோயம்புத்தூர்
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே