கிருத்திகா தாஸ் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கிருத்திகா தாஸ்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  17-Feb-1903
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-May-2013
பார்த்தவர்கள்:  5180
புள்ளி:  1524

என் படைப்புகள்
கிருத்திகா தாஸ் செய்திகள்
கிருத்திகா தாஸ் - கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2019 12:12 am

நண்பர்களுக்கு வணக்கம்..

ஒரு இலக்கியவாதி ஆவது எப்படி ? அறிந்து கொள்ள ஆர்வம் ..

மேலும்

சிறப்பு சார் :) எழுதுகின்றேன் .. ! 07-Jan-2020 1:19 pm
அந்த ஸீப்ரா கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தேன் பார்த்துக் கொண்டிருந்த போதே கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்த பெண் ட்ராபிக் தொடங்கிவிட்ட நிலையில் வேகமாக கடக்கச் சென்றாள் வேகமாகச் செயல்பட்டு அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன் அவள் உயிரைக் காப்பாற்றினேன் என்று பெரு மூச்சு விடும் போதுதான் அவள் சொன்னது எனக்கு ஷாக்கிங்காக இருந்தது என்னை பார்வை தெரியாதவள் என்று நினைத்தாயா ....கையில் வைட் கேன் இல்லை பார்க்கவில்லை விழுந்துவிடத்தான் போனேன் ....ஏன் தடுத்தாய் ....என்னைத் தடுக்க நீ யார் என்றாள் ... மேலும் வளருங்கள் ....கதை பாசிட்டிவ் டச்சோடு முடியவேண்டும் கதையில் பதிவு செய்யுங்கள் , சொல்லுங்கள் கருத்து எழுதுகிறேன் வாழ்த்துக்கள். 04-Jan-2020 11:33 pm
சார் :) தங்களின் சிறப்பான ஊக்கமளிக்கும் பதில் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன் .. மிக்க நன்றி சார் .. எனக்கு உரைநடை இலக்கியவாதி ஆகவே விருப்பம் .. தங்களின் அறிவுரைகளை வேண்டுகின்றேன் சார் .. 04-Jan-2020 10:42 pm
நூற்றிபதினாறு அகவை நிறைவு பெற்ற அவ்வை மூதாட்டிக்கு நான் சிறியவன் எப்படி அறிவுரை சொல்வது என்று யோசிக்கிறேன் . எழுத்தில் பரிசும் பெற்றிருக்கிறீர்கள் . எனக்குத் தகுதி இல்லை . ஆயினும் முயற்சிக்கிறேன் . முதலில் உங்கள் கேள்வி இப்படி அமைய வேண்டும் ஓர் இலக்கியவாதி ஆவது எப்படி ? அறிந்து கொள்ள ஆர்வம் மெய் முன்வர ஒரு வும் உயிர் முன்வர ஓர் ம் வரவேண்டும் .ஆங்கிலத்தில் a an பயன் பாட்டைப் போன்று .கவிதைகளில் இதற்கு தளை கருதி இதற்கு விதி விலக்குண்டு . முதலில் இதைச் சொல்லுங்கள் 1 . யாப்பு வழி இலக்கியவாதி ஆக விரும்புகிறீர்களா ? அல்லது 2 . உரைநடை இலக்கியவாதி ( கட்டுரை சிறுகதை நாவல் போன்றவை ) ஆக விரும்புகிறீர்களா ? அல்லது 3 . தற்காலங்களில் கணினித் தளங்களில் பல்கிப் பெருகி பிரபலமாகியிருக்கும் புதுக்கவிதை இலக்கியவாதி ஆக விரும்புகிறீர்களா ?. அகவைப் பதிவுப் பிழையால் அவ்வை மூதாட்டியை நீங்கள் நினைவு படுத்தியதால் அவ்வையின் வெண்பாவையே உங்களின் ஊக்கத் தூண்டுதலுக்காகப் பரிந்துரைக்கிறேன் . பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் --கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத் தமிழ்மூன்றும் தா ! வெகு நாட்களுக்குப் பின் இலக்கியம் சார் கேள்வியை இங்கு பார்க்கிறேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவிப்பிரிய கிருத்திகா தாஸ் . 31-Dec-2019 9:46 am
கிருத்திகா தாஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Dec-2019 12:12 am

நண்பர்களுக்கு வணக்கம்..

ஒரு இலக்கியவாதி ஆவது எப்படி ? அறிந்து கொள்ள ஆர்வம் ..

மேலும்

சிறப்பு சார் :) எழுதுகின்றேன் .. ! 07-Jan-2020 1:19 pm
அந்த ஸீப்ரா கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தேன் பார்த்துக் கொண்டிருந்த போதே கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்த பெண் ட்ராபிக் தொடங்கிவிட்ட நிலையில் வேகமாக கடக்கச் சென்றாள் வேகமாகச் செயல்பட்டு அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன் அவள் உயிரைக் காப்பாற்றினேன் என்று பெரு மூச்சு விடும் போதுதான் அவள் சொன்னது எனக்கு ஷாக்கிங்காக இருந்தது என்னை பார்வை தெரியாதவள் என்று நினைத்தாயா ....கையில் வைட் கேன் இல்லை பார்க்கவில்லை விழுந்துவிடத்தான் போனேன் ....ஏன் தடுத்தாய் ....என்னைத் தடுக்க நீ யார் என்றாள் ... மேலும் வளருங்கள் ....கதை பாசிட்டிவ் டச்சோடு முடியவேண்டும் கதையில் பதிவு செய்யுங்கள் , சொல்லுங்கள் கருத்து எழுதுகிறேன் வாழ்த்துக்கள். 04-Jan-2020 11:33 pm
சார் :) தங்களின் சிறப்பான ஊக்கமளிக்கும் பதில் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன் .. மிக்க நன்றி சார் .. எனக்கு உரைநடை இலக்கியவாதி ஆகவே விருப்பம் .. தங்களின் அறிவுரைகளை வேண்டுகின்றேன் சார் .. 04-Jan-2020 10:42 pm
நூற்றிபதினாறு அகவை நிறைவு பெற்ற அவ்வை மூதாட்டிக்கு நான் சிறியவன் எப்படி அறிவுரை சொல்வது என்று யோசிக்கிறேன் . எழுத்தில் பரிசும் பெற்றிருக்கிறீர்கள் . எனக்குத் தகுதி இல்லை . ஆயினும் முயற்சிக்கிறேன் . முதலில் உங்கள் கேள்வி இப்படி அமைய வேண்டும் ஓர் இலக்கியவாதி ஆவது எப்படி ? அறிந்து கொள்ள ஆர்வம் மெய் முன்வர ஒரு வும் உயிர் முன்வர ஓர் ம் வரவேண்டும் .ஆங்கிலத்தில் a an பயன் பாட்டைப் போன்று .கவிதைகளில் இதற்கு தளை கருதி இதற்கு விதி விலக்குண்டு . முதலில் இதைச் சொல்லுங்கள் 1 . யாப்பு வழி இலக்கியவாதி ஆக விரும்புகிறீர்களா ? அல்லது 2 . உரைநடை இலக்கியவாதி ( கட்டுரை சிறுகதை நாவல் போன்றவை ) ஆக விரும்புகிறீர்களா ? அல்லது 3 . தற்காலங்களில் கணினித் தளங்களில் பல்கிப் பெருகி பிரபலமாகியிருக்கும் புதுக்கவிதை இலக்கியவாதி ஆக விரும்புகிறீர்களா ?. அகவைப் பதிவுப் பிழையால் அவ்வை மூதாட்டியை நீங்கள் நினைவு படுத்தியதால் அவ்வையின் வெண்பாவையே உங்களின் ஊக்கத் தூண்டுதலுக்காகப் பரிந்துரைக்கிறேன் . பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் --கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத் தமிழ்மூன்றும் தா ! வெகு நாட்களுக்குப் பின் இலக்கியம் சார் கேள்வியை இங்கு பார்க்கிறேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவிப்பிரிய கிருத்திகா தாஸ் . 31-Dec-2019 9:46 am
கிருத்திகா தாஸ் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2017 12:43 pm

....................................................................................................................................

இங்கே நிம்மதி

நிம்மதி எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிப்பார்களாம் மாந்தர். ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் கிடைக்காத ஒன்று கா.து. பானு நயினார் வளாகத்தில் கிடைத்தது என்றால் அது ஆச்சரியமாக இருக்கத்தானே செய்யும்?? அதுவும் ஒரே இடத்தில், இருபது இருபத்திரெண்டு பேருக்கு நிம்மதி கிடைத்ததென்றால் அது உலக அதிசயம்தானே??

மேற்படி கா.து. பானு நயினார் வளாகத்தில் ஒரு ஏடிஎம் மெஷின் இருக்கிறது.. நாங்கள் சுத்துவர பதினெட்டுப்பட்டி தெருவில் இருப்பவர்களின் டூ வீலர்கள் பிரே

மேலும்

அடடா.... வந்து விட்டீர்களா? நல்வரவு. நீங்கள் இல்லாமல் என் விரல்களுக்கு சுறுசுறுப்பு வரவில்லை. மிக்க நன்றி கிருத்திகா.. 13-Dec-2017 6:19 pm
ஹாஹா அது சரி . செம கதை மேடம் ..! 09-Dec-2017 6:19 pm
கிருத்திகா தாஸ் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2017 1:04 pm

.....................................................................................................................................................
அதிலேயுமா- நகைச்சுவை குட்டி நாடகம்

டாக்டர் பாண்டுரங்கத்தின் கிளினிக். வாசனும் வானதியும் தம்பதிகள். தங்கள் குழந்தையோடு கிளினிக்குக்கு வருகின்றனர்.

வாசன்: டாக்டர், எங்களை ஞாபகம் இருக்கா? ரெண்டு வருசம் முன்னாடி உங்க கிளினிக்கிலே பரிசோதனைக் குழாயிலே குழந்தையை உருவாக்கி அதை என் மனைவி சுமக்கிற மாதிரி பண்ணீங்களே..!

டாக். : அட, ஆமாம்.. உங்க விந்தணு, உங்க மனைவியோட கருமுட்டை ரெண்டையும் டெஸ்ட் டியூப்லே இணைச்சி, கருக்குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்க

மேலும்

மிக்க நன்றி கிருத்திகா. 13-Dec-2017 6:22 pm
உங்கள் கதைகள் என்றால் மிக பிடிக்கும் மேடம் எனக்கு .. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் கதைகளை வாசிப்பதில் அலாதி மகிழ்ச்சி .. தொடர்ந்து வாசிக்கிறேன் மேடம் ..!! 09-Dec-2017 6:04 pm
நன்றி நண்பரே. 31-Jul-2017 11:20 am
நடந்தாலும் நடந்து விடும். அருமை. 28-Jul-2017 10:31 am
கிருத்திகா தாஸ் - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 8:55 am

உனக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
திரும்பிப் பார்த்து இருக்க மாட்டாய்..!

நீ என்னை நேசித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
எனக்குப் பிடிக்கும் என்பதற்காக
பச்சைத் தாவணியில் திருவிழாவிற்கு
வந்திருக்க மாட்டாய்..!

உனக்கு என்னிடம் பாசம் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
நான் பட்டினி கிடந்த போது
உன் வீட்டுப் பலகாரம்
கொடுத்தனுப்பியிருக்க மாட்டாய்..!

உனக்கு என்னிடம்
காதல் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
ஈரம் கசிந்த விழிகளோடு
உன் திருமண அழைப்பிதழை
கொடுத்திருக்க மாட்டாய்..!

உனக்கு என்னை
நிச்சயம் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
உன் கு

மேலும்

நன்றி கிருத்திகா 10-Dec-2017 11:06 am
நன்றி நண்பா 10-Dec-2017 11:06 am
நன்றி நண்பா 10-Dec-2017 11:06 am
நன்றி நண்பா 10-Dec-2017 11:05 am
கிருத்திகா தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 11:07 am

புழுதி படிந்திருக்கும் என்
நேற்றைய பிம்பங்களை
என் அறையின்
இடது பக்கச் சுவரில்
சாய்த்து வைத்திருக்கிறேன்.
கனவு கண்டு கொண்டிருப்பதாய்
எனக்கு நானே
பொய் உரைத்துக் கொண்டு
எதிர்க் கோட்டில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
இருப்பினும்
என் விழி மையத்துக்குள்
நான் செல்லாத திசைகள்
மீதான நிழல்கள்.
காற்றடிக்கும்போது படபடக்கும்
பொய்கள் அத்தனையையும்
ஈர அலைகளுக்குள்
காகிதக் கப்பல்களென
மிதக்க விட்டுவிட்டேன்.
இந்நேரம்
அவை மூழ்கியிருக்கும்.
சுழன்று கொண்டிருந்த
காற்றினடியில்
உருண்டிருந்த மணலுக்குள்
புதைத்து விட்டேன்
உடைந்து விட்ட என் பிம்பத்தை
அப்படியே ப்ரதிபலித்த
கண்ணாடித் துண்டு ஒன்றை.
என்

மேலும்

மிகவும் அருமையான கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Nov-2016 4:47 pm
கிருத்திகா தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2016 7:11 am

என்றோ ஒரு நாள்
கற்பாலத்தினருகே கண்டெடுத்த
தூரிகை கொண்டு
இளஞ்சிவப்பு நிறத்தில்
இரண்டு கண்ணீர்த் துளிகளை
வரைந்து கொண்டிருக்கிறேன்
இப்போது.. மேலும் கீழும்
கொஞ்சமாய் அலையும் துடுப்புகளினோடு
கொஞ்சம் விடுபட்டுப் போன
சிறு அலைகள்
என் வலப்பக்க நாசிக்குள்
நெருப்புமிழ்ந்து விட்டுக்
கடந்து போய்ப் புகுந்து கொண்டது
இளஞ்சிவப்பு கண்ணீர்த்
துளிகளுக்குள்..
காடென்று பெயரிட்டுச்
சின்னச் செடியொன்றை
சிறு கோப்பைக்குள்
வளர்த்து வந்தேன் முன்பு..
கோப்பை நுனியிலிட்ட
சிறு துளை வழி
காடெங்கிலும் வழிந்தது
மணல் தட்டிய துடுப்பின் வாசம்..
இன்னும் எனக்கு
நினைவிலுண்டு
என் கைப்பைக்குள்
பத்திரப்படுத்தியி

மேலும்

Nandri sir. Ini nichayam thodarnthu thalathil kavithaikal ezhuthukiren .. 18-Nov-2016 11:11 am
தேடி தேடி படிக்க வேண்டி இருக்கு .. தேடினாலும் கிடைக்காத தூரம் நண்பர்களும் பறந்தாச்சு... அருமையான கவிதை கிருத்திகா! 17-Nov-2016 7:03 pm
கிருத்திகா தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2016 10:27 pm

நேற்றைய நிலவொன்றும்
அத்தனை பிடித்தமானதாய்
இருந்திருக்கவில்லை தான்
என் அறை விளக்கோடு
ஒப்பிடுகையில்...
இன்னும் திறக்கப்படாத
அந்த மரப் பெட்டிக்குள்
என்ன இருக்குமென்ற கற்பனை
தீர்ந்து போய் விடக் கூடாதென
இன்னும் திறக்காமலே
வைத்திருக்கிறேன்
அந்தப் பெட்டியை...
இருள் மங்கிய வெளிச்சத்தில்
மட்டும் படிக்கலாமென்று
சிறு புத்தகமொன்றை
பத்திரப்படுத்தி இருந்தேன்..
இரவு விளக்கின் மங்கிய ஒளியில்
அந்தப் புத்தகத்தின் பக்கமொன்றில்
பதிந்த என் நிழல் உருவத்தைப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்..
விடிந்து விட்டது...
கருப்பு வெள்ளை மழை
கடைசி கணத் தூரல்
சங்கிலியோடு பிணைந்திருந்த பூ
சாலையோரம் நசுங்கியிரு

மேலும்

அருமை கிருத்திகா ! 17-Nov-2016 7:04 pm
தொடர்ந்து தேடுங்கள்... கற்பனை ஆலமரமாகட்டும்! வாழ்த்துக்கள்! 07-Aug-2016 11:13 pm

........................................................................................................................................................................

அதிகாலை வேளையில் அரசவை கூடியிருந்தது. ஒரு மேடையில் அமர்ந்த நிலையில் தளர்ந்து காணப்பட்டாள் மகாராணி.. தொண்டையில் பாய்ந்த வாளோடு தளபதியின் சடலம் சந்தனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

மந்திரி பிரதானிகள் அமர்ந்திருந்தனர். மக்களும் திரண்டிருந்தனர்..! அத்தனை பேர் முகத்திலும் ஆச்சரியம், கேள்விக்குறி..!

தம் சீடர்கள் பல்லக்கு சுமந்து வர, பாணிணி முனிவர் வருகை தந்தார். ஆசனத்தில் அமராமல் அங்கிருந்த திண்டில் கால் நீட்டி

மேலும்

நன்றி சகோ.. 21-Nov-2015 4:45 pm
நன்றி புனிதா.. 21-Nov-2015 4:44 pm
நாம்தான் ஜனநாயக நாட்டிலிருக்கிறோமே... பிறகென்ன பயம்? நன்றி தோழி. 21-Nov-2015 4:43 pm
நன்றி கிருத்திகா. இந்த கதையமைப்பு அப்படித்தான். சஸ்பென்ஸ்க்கான முடிச்சு முதல் அத்தியாயத்திலேயே அவிழ்ந்து விட்டது. கதையின் வர்ணணையில் க்ளுக்கள் பொதிந்திருக்கும். பொதுவாக ஒரு தரம் ஒரு கதையில் ஒரு முக்கிய கேரக்டர் காப்பற்றப்பட்டால் அவர் உயிரோடுதானிருப்பார் என்கிற பிம்பம் வாசகருக்கு உண்டாகும். க்ளூவும் கொடுக்க வேண்டும்.., வாசகர் அதை கவனிக்காதபடி கதையை அமைக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. 21-Nov-2015 4:40 pm

............................................................................................................................................................................................
அணிமா, பாணிணி முனிவரின் ஆசிரமத்தில் ஒடுங்கியிருந்தாள். அவள் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.. நிறைய்ய.. நிறைய்ய..

முதலில் சம்பவங்களை வகைப்படுத்த வேண்டும்..

ஒன்று : கடுங்கண் சேரலாதர் திடீரென்று இறக்கிறார்; மதுரமொழிச் சேரலாதர் அரசராகிறார்; கீர்த்திவதனா அரசியாகிறார்.

இரண்டு: கீர்த்திவதனாவின் குருகுலத்து மாணவர் சதியில் ஈடுபடுத்தப்படுகிறார்.

மூன்று: பணிப்பெண் நச்சிலையால் மரணமடைகிறாள்.

நான்கு:

மேலும்

மேடம்.. நீங்க என்னை 'கிருத்திகா' ன்னு கூப்பிட்டு இருந்திங்க... திடிர்னு 'தோழி' ன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறிங்களே.. கிருத்திகா'ன்னே கூப்பிடுங்க மேடம்.. 20-Nov-2015 2:56 pm
தொடர்ந்து படியுங்கள் சகோ.. 19-Nov-2015 10:56 am
நன்றி புனிதா.. 19-Nov-2015 10:55 am
ஆமாம் தோழி..! அதிகாரமும் வசதியும் இருக்கிற இடத்தில் நிம்மதி போய் விடும்தானே? 19-Nov-2015 10:55 am

.................................................................................................................................................................

பாணிணி முனிவரின் சீடர் கந்தவேள் என்பவர் அணிமாவின் அண்ணன் முறை. அணிமாவை விட ஐந்து வயது மூத்தவரான அவர், இப்போது பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்து குருகுல வாசத்தில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு மட்டும் அணிமா இன்னும் பாவாடை தடுக்க ஓடும் சிறு பிள்ளையாகவே தென்படுவாள். பாணிணி முனிவரின் ஆசிரமத்துக்கு அணிமா வருகிற போதெல்லாம் கந்தவேளின் சீராட்டோடு நைவேத்தியப் பலகாரங்களும் நிறையக் கிடைக்கும்.!

பணியிலிருந்து விலக்கப்பட்டது அணிமாவுக்குச் சங்கட

மேலும்

ம்.... கதை சூப்பரா போகுது.... தொடருங்கள் தொடர்கிறோம்...! 17-Nov-2015 2:35 pm
எப்படி எப்படியோ போகுதே.. 17-Nov-2015 1:09 pm
பதிவிட்டு விட்டேன் தோழி.. சிக்கல் சிக்னல்..! 17-Nov-2015 12:58 pm
படியுங்கள் தோழரே.. தங்கள் கருத்துரைக்கு காத்திருக்கிறேன்.. 17-Nov-2015 12:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
gowthami

gowthami

tenkasi
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (32)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (51)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே