prasanth - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prasanth
இடம்:  salem
பிறந்த தேதி :  02-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  8

என் படைப்புகள்
prasanth செய்திகள்
prasanth - prasanth அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2014 10:31 am

இன்று எப்பொழுது கல்லூரி மாணவர்களுக்காண கவிதை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்?

மேலும்

1321 கவிதைகள் ஏனோ தானோ வென முடிவுகளை வெளியிட இயலாது சிறந்த படைப்புகளை தேர்தெடுக்கும் கட்டாயம் எழுத்து குழுவிற்கு உண்டு ஆதலால அவர்கள் சிறந்த படைப்பினை நல்ல முறையில் தேர்தெடுக்கும் வரை சற்று பொறுமை காப்பது மிகவும் நல்லது மாணவர் தோழர் தோழிகளே நல்ல முடிவுகளே கிடைக்கும் 21-Nov-2014 4:03 pm
1321 கவிதை பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் படித்து தேர்ந்தெடுக்க சற்று தாமதமாகும் என்பதால், முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும். மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.. 21-Nov-2014 1:14 pm
1321 கவிதை பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் படித்து தேர்ந்தெடுக்க சற்று தாமதமாகும் என்பதால், முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும். மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.. 21-Nov-2014 1:13 pm
கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் பங்குபெற்று படைப்புக்களை பகிர்ந்த அணைத்து மாணவ / மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 21-Nov-2014 11:49 am
prasanth - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2014 10:07 am

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் பங்குபெற்று படைப்புக்களை பகிர்ந்த அணைத்து மாணவ / மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

மேலும்

இதை எழுத்தின் முகப்பு பக்கத்தில் போடவும்.... 21-Nov-2014 10:45 am
prasanth - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2014 10:07 am

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் பங்குபெற்று படைப்புக்களை பகிர்ந்த அணைத்து மாணவ / மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

மேலும்

இதை எழுத்தின் முகப்பு பக்கத்தில் போடவும்.... 21-Nov-2014 10:45 am
prasanth - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Nov-2014 10:31 am

இன்று எப்பொழுது கல்லூரி மாணவர்களுக்காண கவிதை போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்?

மேலும்

1321 கவிதைகள் ஏனோ தானோ வென முடிவுகளை வெளியிட இயலாது சிறந்த படைப்புகளை தேர்தெடுக்கும் கட்டாயம் எழுத்து குழுவிற்கு உண்டு ஆதலால அவர்கள் சிறந்த படைப்பினை நல்ல முறையில் தேர்தெடுக்கும் வரை சற்று பொறுமை காப்பது மிகவும் நல்லது மாணவர் தோழர் தோழிகளே நல்ல முடிவுகளே கிடைக்கும் 21-Nov-2014 4:03 pm
1321 கவிதை பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் படித்து தேர்ந்தெடுக்க சற்று தாமதமாகும் என்பதால், முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும். மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.. 21-Nov-2014 1:14 pm
1321 கவிதை பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் படித்து தேர்ந்தெடுக்க சற்று தாமதமாகும் என்பதால், முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும். மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்.. 21-Nov-2014 1:13 pm
கல்லூரி மாணவர்களுக்கான கவிதை போட்டி முடிவுகள் 10 நாட்கள் தாமதமாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் பங்குபெற்று படைப்புக்களை பகிர்ந்த அணைத்து மாணவ / மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 21-Nov-2014 11:49 am
prasanth - அபிஷேக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2014 7:59 pm

தோழமைகளே!! நான் இரண்டு வருடமாக graphic designer ஆகா வேலை செய்து வருகிறேன்... இந்த வேலையின் தமிழ் பெயர் என்ன ??? நெடுநாளாக தேடிவருகிறேன் தயவுகூர்ந்து ஆராய்ந்து கூறுமாறு கேட்டுகொள்கிறேன்...அப்படி ஏதும் இல்லை என்றால் ஒரு நல்ல பெயர் சூட்டுக!!

மேலும்

மகிழ்ச்சி தோழமையே ...உதவியதற்கு நன்றி !! 22-Nov-2014 10:51 pm
வரைகலை வடிவைமைப்பாளர் 21-Nov-2014 10:24 am
வரைவியல் வடிவமைப்பாளர் 20-Nov-2014 5:57 pm
தோழரே, கனகரத்தினம் அவர்களின் பதிலே சரியான மொழிபெயர்ப்பு . வரைகலை வடிவமைப்பாளர் 20-Nov-2014 1:30 pm
கீத்ஸ் அளித்த போட்டியில் (public) Dineshbabu E R மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014

போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைப்புகள்:

கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக

மேலும்

ஐயா போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதா ? 10-Apr-2017 11:16 am
இன்னும் முடிவு வரலைய? 07-Feb-2015 9:28 pm
முடிவுகளுக்கு காத்திருக்கிறோம் 08-Dec-2014 7:17 pm
தேர்வு நடைபெறுகிறது. புதியவை பகுதியில் இதை பற்றி விவரித்து உள்ளோம். 03-Dec-2014 11:44 am
prasanth - ஹரினி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 9:35 am

விதி என்றால் என்ன ?


விதியின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா ?

மேலும்

விதியின் மீது நம்பிக்கை இல்லை.... ஒருவன் செய்த வினையின் பலனை இன்னொருவன் தண்டனை அனுபவிக்கிறான்...அதாவது இன்னொருவன் அவனுக்கு இடையூறு செய்கிற்ான் என்றே வைத்துக்கொள்வோம் அந்த இன்னொருவன் எந்த முகாந்திரமுமின்றி பாவியாகிவிடுகிறான் அப்படி என்றால் விதி என்பது செய்த பாவங்களினிமித்தம் யாரையேனும் பாவியாக்கிக்கொண்டே இருப்பது தானா? விதி என்று நம்பப்படும் ஏற்றத் தாழ்வுகள் சோசலிசத்தால் அரசியலால் வென்றெடுக்கப்பட்டுள்ளன வியாதியாய் நம்பப்படும் விதிகள் அறிவியலால் வென்றெடுக்கப்பட்டுள்ளன மொத்தத்தில் விதி ஒரு வியாபார யுக்தி அப்பாவியின் மனதில் எழும் கேள்வித்தீயின் மீது ஊற்றப்படும் தண்ணீர் விதியை வென்றதாய் சொல்லிப்பாருங்கள் அதுவே உன் விதி என்பார்கள் விதியை மீறுவது என்பதும் வெல்வது என்பதும் விதியை அலட்சியம் செய்வதன் மூலமே சாத்தியமாகும் அதற்கு விதி என்றோ திமிர் என்றோ அசட்டு தைரியம் என்றோ பெயர் வைத்து அழைக்கட்டும்.,,, விதி வலியது என்பது பழம் மொழி..அதாவது பழழமை வாதிகளின் மொழி விதி மீறல் வலியது என்பது தான் மாறா நியதி... 18-Nov-2014 5:58 pm
விதி என்பது மனிதனை பொய்யாக்கும் ஒரு மூட நம்பிக்கை 18-Nov-2014 4:24 pm
ஆமா தோழா.. விதி’ யை பார்த்து பார்த்து ரசித்தவன் தான் நானும் டைகர் தயாநிதி.......... மறக்க முடியுமா .. ? அந்த நீதிமன்ற காட்சிகள்.. ம்ம்ம் 18-Nov-2014 2:57 pm
நீங்க 'விதியை' பல தடவ பார்த்து இருப்பீங்க தான சந்தோஷ்...! நல்லா தான இருந்தது. 18-Nov-2014 2:50 pm
prasanth - prasanth அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 7:03 pm

அறிவெல்லாம் கொடுப்பதற்கு
அப்பன் காட்டிய
கருவறை –வகுப்பறை.

நண்பர்களை தேடியே
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.

நல்லொழுக்கம் பயில்வதற்கு
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.

என்னை வழிநடத்த
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.

திறமையை வளர்த்தெடுக்கும்
ஆசிரியர் இருக்கும்
கருவறை –வகுப்பறை.

கல்லாத மூடரே
இல்லாமல் மாற்றிடும்
கருவறை –வகுப்பறை.

படிப்பும் பகுத்தறிவும்
பிறர்போற்றும் புகழுந்தரும்
கருவறை –வகுப்பறை.

பழமையை போற்றியும்
புதுமையும் சேர்த்திடும்
கருவறை –வகுப்பறை.

அறிவெனும் உன்னத
இறைவன் இருக்கும்
கருவறை –வகுப்பறை.

உன்னை அறிந்திட
நீயும் செல்வாய்
கருவறை –வகுப்பறை.

மேலும்

prasanth - prasanth அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 1:26 pm

அடுத்த தலைமுறையே!
அலங்கார பெட்டகமே!
ஏடெடுத்து படிச்சிகோங்க,
எல்லாம் தெரிஞ்சிகோங்க,
நாடாளும் தலைவர்களா
நாளைக்கு வாரயில,
ஏழைய நினைச்சிகோங்க
எப்போதும் சேவையிலே

வல்லரசு ஆகவேண்டாம்
நல்லரசு ஆட்சிபோதும்.
பணக்கார தேசம்வேண்டாம்
பசியில்லா மக்கள்போதும்.
கள்வர்கள் பயமின்றி
கண்ணுறங்கும் காலம்வேண்டும்.

கொள்வார்கள் எல்லோரும்
கொடுப்பதற்கு வரவேண்டும்
கொடுப்பதற்கு மனம்வந்து
கொடுப்பார்கள் நின்றாலும்
பெறுவதற்கு யாருமில்லா
பெருமைகொள்ளும் நிலைவேண்டும்.

காதலுக்கு சின்னம்வைத்து
கட்டிலிலே பதித்தபின்பு
மோதலென்று சொல்லி
முடித்துவிட நினைக்காமல்
கடைசிநாள் வர

மேலும்

நல்லாருக்கு தோழரே... 15-Nov-2014 6:05 pm
prasanth - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 6:28 pm

(தாய் தந்தை அன்பிற்கு சமர்பணம்)

அப்பன் 'ஓர்துளி'கொடுத்தான்
அன்னை 'ஓருடல்'கொடுத்தாள்
அன்றுமுதல் உருவானோம்
அன்புமட்டும் காட்டிவந்தார்.

மகவொன்று பிறந்தபின்னர்
மணவாளனை தள்ளிவைத்து
சுகமெல்லாம் உதறிவிட்டு
சுமந்தாள் அன்னைனமை.

பிள்ளையொன்று பிறந்தபின்னர்
பெண்டாட்டி சுகமொதிக்கி
தொல்லையெல்லாம் பொறுத்து
தோளிலிட்டு வளர்த்தார் .

அன்றாடம் கஞ்சிதான்
அதிகபட்ச உணவானாலும்
அள்ளிநமக்கு வைத்துவிட்டு
அருகிருந்து ரசித்திருந்தார்.

நோய்வந்து படுக்கையிலே
காய்ச்சலில் துடிக்கயிலே
நாய்போல் அலைந்து
பேணிவந்தார் பெற்றோர்.

கிழவியின் முகங்களென
கீறிட்ட சாலையில்
பள்ளியில் சேர்த்து

மேலும்

நல்ல சொல்லாடல், அருமை 14-Jan-2016 7:39 am
நன்றி நண்பரே 18-Nov-2014 10:53 am
பெற்றவர்களுக்கு ஈடு இணை உண்டோ.. தோழரே... 17-Nov-2014 12:40 am
prasanth - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 7:08 pm

சக்கரமாய் அனுதினமும்
சுழன்றிடும் வாழ்வில்
குண்டொன்று வெடித்தால்,
வன்முறை நடந்தால்
சாமானிய மக்கள்தான்
சாவதும் அழிவதும்.

படித்தவன் படைத்த
பாதுகாப்பு கருவியாம்
துப்பாக்கி விதையில்
இரத்தம் அறுவடை.
படிப்பு பொய்யோ!
படைப்பு பொய்யோ!

விஞ்ஞானம் போற்றும்
வியத்தகு படைப்பாம்
விமானம் பொழியும்
எச்சில் குண்டால்,
வீடுகள் எல்லாம்
விதவைகள் ஆகுதே.


எத்தனை வன்முறை
எத்தனை கலவரம்
எல்லாவற்றையும் பூமியும்
நாங்களும் பொறுத்து
எதற்காக தாங்குகிறோம்?
வாழ்க்கை வாழ்வதற்கு.


L.Prasanth
நான்காம் ஆண்டு
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி, பாச

மேலும்

prasanth - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 7:03 pm

அறிவெல்லாம் கொடுப்பதற்கு
அப்பன் காட்டிய
கருவறை –வகுப்பறை.

நண்பர்களை தேடியே
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.

நல்லொழுக்கம் பயில்வதற்கு
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.

என்னை வழிநடத்த
நான் சென்ற
கருவறை –வகுப்பறை.

திறமையை வளர்த்தெடுக்கும்
ஆசிரியர் இருக்கும்
கருவறை –வகுப்பறை.

கல்லாத மூடரே
இல்லாமல் மாற்றிடும்
கருவறை –வகுப்பறை.

படிப்பும் பகுத்தறிவும்
பிறர்போற்றும் புகழுந்தரும்
கருவறை –வகுப்பறை.

பழமையை போற்றியும்
புதுமையும் சேர்த்திடும்
கருவறை –வகுப்பறை.

அறிவெனும் உன்னத
இறைவன் இருக்கும்
கருவறை –வகுப்பறை.

உன்னை அறிந்திட
நீயும் செல்வாய்
கருவறை –வகுப்பறை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே