வெற்றிவேல்011 - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/gwfez_23104.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : வெற்றிவேல்011 |
இடம் | : தகடூர் |
பிறந்த தேதி | : 15-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 1 |
நீ ஊமையக இருக்கும்வரை உலகம் செவிடாகத் இருக்கும்
-சேகுவாரே
இந்த வரிகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டவன்
நேற்றை என்னி பகலை இழந்தேன்
நாளையை என்னி இரவை இழந்தேன்
உன் நினைவுகளால் என் உறக்கத்தை இழந்தேன்
உன்னை நினைத்து நினைத்து,
என் நினைவே நீயாகி போனாய்
சொர்கமே வேண்டாம் கண்ணே! !
நீ சொல்லும் ஒற்றை வார்த்தை போதுமடி
வாழ்வது ஒரே நாளாயினும் உன்னோடு வாழ்ந்து மடிய வேண்டுமடி......
உழுதவன் கணக்குப் பார்த்தால் ?
உழக்குக் கூட மிஞ்சாது !
உழைப்பவன் கணக்குப் பார்த்தால்?
உணவு கூட மிஞ்சாது !
பல பேருக்கு அன்னமிட்ட கைகள் ,
பசியில் உறங்குது இரவில்?
பார்த்துப் பார்த்துப் பதறிய நெஞ்சம்,
பாசம் இல்லாத இடத்தில் தஞ்சம்!
காசு செடியில் முளைக்கும் இலையா?
காய்ந்து விழும் சருகுகளும் பணமா?
காசுக்கு உழைக்குதுப் பிணமா !
கவலைப் பட இது தினமா ?
காய்ந்த வயிறுடன் உறக்கம் ,
காதலில் இல்லாத மயக்கம்.
காலை வரை எண்ணிப் பார்த்தும் ,
காயம் மட்டுமே தினமும் மிஞ்சும்.
வாரி வாரி இறைத்த கைகள்,
வாரிச் சென்றவர்கள் பொய்கள் .
வாழ்வைச் சுமப்பவள் தைய்யல்
வாழ்வில் துடிக்கிறாள் மெ
எங்களில் ஒருவன் காகிதங்களை கிழிக்க
எங்களின் அதிகாரி அதைகண்டு அவனை கிழிக்க
அப்போதுதான் புரிந்தது காகிதத்தின் பொருள்....
கா என்றால் காற்று
கி என்றால் கீதம்
த என்றால் தண்ணீர்
ம் என்றால் நிம்மதி
சுவாசத்துக்கு தரும் காற்றும்
காற்றின் கீறலில் வரும் கீதமும்
ஆவியாகி மழையாய் பொழியும் நீரும்
நிம்மதிக்காய் நிழல் ஆறும் உயரும்
வாழ்கிறது காகிதத்தில்
நாம் அழிக்கும் காகித்தால்
அழிவது நமதூர் காக்கும் மரங்கள் அன்றோ
அறிவீர் மானிடரே காப்பீர் காகிதத்தை
குறைப்பீர் இயற்கையின் அழிவை....
Save a Paper Save a Tree.....
என்றும் அன்புடன் -ஸ்ரீ-
கடவுள் நேரில் வந்தால் ?
வித்தியாசமான தேசம்.........
உயர்ந்த ஞானம் தொட்டது இந்தியா,
அதிக மூடநம்பிக்கை கொண்டதும் அதுவேதான்.
வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ளதும் இந்தியா;
வெளிநாடுகளில் அதிகப் பணம் பதுக்கி வைத்திருப்பதும் அதுவேதான்.
தனி மனிதனுக்கு நிறைய நீதி சொன்னதும் இந்தியா;
ஊழல் என்பதை ஒரு வாழ்க்கை முறை என்று பழக்கி வைத்திருப்பதும் இந்தியா.
இந்து - பௌத்தம்- சமணம் என்ற முப்பெரு மதங்களை ஈன்று கொடுத்ததும் இந்தியா; மதசார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதும் இந்தியா.
ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்தியதும் இந்தியா (...)
நேற்றை என்னி பகலை இழந்தேன்
நாளையை என்னி இரவை இழந்தேன்
உன் நினைவுகளால் என் உறக்கத்தை இழந்தேன்
உன்னை நினைத்து நினைத்து,
என் நினைவே நீயாகி போனாய்
சொர்கமே வேண்டாம் கண்ணே! !
நீ சொல்லும் ஒற்றை வார்த்தை போதுமடி
வாழ்வது ஒரே நாளாயினும் உன்னோடு வாழ்ந்து மடிய வேண்டுமடி......
நண்பர்கள் (14)
![சேர்ந்தை பாபுத](https://eluthu.com/images/userthumbs/f2/tisnf_22732.jpg)
சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு
![செல்லம்மா பாரதி](https://eluthu.com/images/userthumbs/f2/aglck_24145.png)
செல்லம்மா பாரதி
யாதும் ஊரெ!!! யாவரும் கேளிர
![சஹானா தாஸ்](https://eluthu.com/images/userthumbs/f2/vbfmz_22394.jpg)
சஹானா தாஸ்
குமரி மாவட்டம்
![யமுனா](https://eluthu.com/images/userthumbs/f1/swmtg_19766.jpg)
யமுனா
கோவை
![சரண்யா](https://eluthu.com/images/userthumbs/f2/mcvlj_23412.jpg)