ஹஸீனா பேகம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹஸீனா பேகம்
இடம்:  செங்கோட்டை
பிறந்த தேதி :  07-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Sep-2015
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  29

என்னைப் பற்றி...



என் படைப்புகள்
ஹஸீனா பேகம் செய்திகள்
ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2015 3:58 pm

முதல் நாளன்று பள்ளி செல்வதற்கென்று புத்தம்புதிய பள்ளிச்சீருடை அணிந்து புதிய புத்தகப்பையுடன் நின்ற மகளை வாஞ்சையுடன் தன் தோள்களில் சுமந்து கொண்டு தந்தையானவன் தன் மகளுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்க தொடங்குகிறார்.
அம்மாடி பள்ளிக்கூடத்துல மற்ற பிள்ளைகளுடன் சண்டையிட கூடாது, வீட்டில் நம்ம தம்பி பாப்பா மாதிரி பள்ளியில் உன்னோடு படிக்கும் பிள்ளைகளோடும் எல்லா பிள்ளைகளுடனும் பிரியத்துடன் நடந்து கொள்ளனும். வழக்கமான உனது அம்மாவிடம் நடந்து கொள்வதைப்போல வாலு, சேட்டைகளோடு பள்ளியிலும் நடந்து கொள்ளக்கூடாது. பிறகு இவள் சேட்டைக்கார பெண் என்று ஆசிரியர்கள் குறிப்பிட நேரிடும். என் மகள் நல்ல பிள்ளை தானே.. நீ குட் க

மேலும்

ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 11:54 am

ஏரி , குளங்களை அழித்து
அடுக்குமாடி குடியிருயிருப்புகள்
அமைத்தாலோ என்னவோ
இன்று குடியிருப்பு பகுதிக்குள்
குடிபுகுந்தன ஏரி குளங்கள்

மேலும்

உண்மைதான்... இயற்கையை நாம் அழித்தோம் இன்று இயற்கை நம்மை அழிக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... அமைத்தாலோ - அமைத்ததாலோ? 16-Nov-2015 2:48 am
ஆம்.... சரியாக சொன்னால் அப்படியே 15-Nov-2015 4:45 pm
ஹஸீனா பேகம் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2015 1:47 am

கோயிலைக் கொள்ளை அடித்து
காவலர் கண்களில் மண்தூவி
சாதுர்யமாய் தப்பித்துப் போக
கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!

*மெய்யன் நடராஜ்

மேலும்

நன்றி 15-Nov-2015 2:15 am
நன்றி 15-Nov-2015 2:14 am
நன்றி 15-Nov-2015 2:14 am
உண்மை 12-Nov-2015 9:50 am
ஹஸீனா பேகம் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2015 8:55 am

நாளும் மாறிடும் கால நிலையும் , நாட்டின் நிலையும் , அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகளால் விளையும் சூழ்நிலையும் தான் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகின்றன ....மனதில்தான் எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன .....அதுதான் இயற்கையின் நியதி என்கிறோம்....சிலர் விதி என்கிறார்கள் ....ஒரு சிலர் காலப்போக்கு என்ற்கிறார்கள் ....எது எப்படியோ நாம் வாழத்தானே வேண்டும் ...எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும் ...மன உறுதியும் எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தாலே வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .
ஆனால் எத்தனைப் பேரால் இது போன்று இருக்க முடிகிறது . ஆனால் முயற்சிக்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியம

மேலும்

மிக்க மகிழ்ச்சி உங்கள் எண்ணமும் எனது நோக்கமும் ஒரே திசை நோக்கி செல்வதைக் கண்டு . வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரை நாளிதழில் வெளிவந்தமைக்கு . மிக்க நன்றி உங்கள் பதிர்விற்கும் கருத்திற்கும் மு ரா . 12-Nov-2015 3:27 pm
உண்மைதான் ஐயா, புரிதலுக்கு காரணம் கலப்படம் பற்றி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தினகரன் (பெங்களுரு) பதிவில் 'கண்ணை கட்டுதே கலப்படம்" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை அப்படியே பிரதி எடுத்து என் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் எந்த பொருளுக்கு எதை கலப்படம் செய்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. ஊரறிந்த ரகசியம் என்று சொல்வார்களே அதுபோல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகார வர்க்கத்தை நினைத்து நினைத்து வேதனை அடைகிறேன், நன்றி தங்களின் இந்த பகிர்விற்கு - மு.ரா. 12-Nov-2015 11:42 am
உண்மைதான் மு ரா. எனது கட்டுரையின் மையக்கருவை மிகவும் ஆழமாக புரிந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டமைக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 12-Nov-2015 11:02 am
நிதர்சன உண்மை ஐயா (உண்மை சுடுகிறது), அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவுக்கடி இது, அதிலும் கலப்படம் ஒரு தேச துரோகம், இது போன்ற ஆதங்கத்திற்கு என்றுதான் விடிவு காலம் பிறக்குமோ - மு.ரா. 12-Nov-2015 10:45 am
ஹஸீனா பேகம் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2015 8:55 am

நாளும் மாறிடும் கால நிலையும் , நாட்டின் நிலையும் , அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகளால் விளையும் சூழ்நிலையும் தான் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகின்றன ....மனதில்தான் எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன .....அதுதான் இயற்கையின் நியதி என்கிறோம்....சிலர் விதி என்கிறார்கள் ....ஒரு சிலர் காலப்போக்கு என்ற்கிறார்கள் ....எது எப்படியோ நாம் வாழத்தானே வேண்டும் ...எதையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும் ...மன உறுதியும் எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தாலே வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .
ஆனால் எத்தனைப் பேரால் இது போன்று இருக்க முடிகிறது . ஆனால் முயற்சிக்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியம

மேலும்

மிக்க மகிழ்ச்சி உங்கள் எண்ணமும் எனது நோக்கமும் ஒரே திசை நோக்கி செல்வதைக் கண்டு . வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரை நாளிதழில் வெளிவந்தமைக்கு . மிக்க நன்றி உங்கள் பதிர்விற்கும் கருத்திற்கும் மு ரா . 12-Nov-2015 3:27 pm
உண்மைதான் ஐயா, புரிதலுக்கு காரணம் கலப்படம் பற்றி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தினகரன் (பெங்களுரு) பதிவில் 'கண்ணை கட்டுதே கலப்படம்" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை அப்படியே பிரதி எடுத்து என் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் எந்த பொருளுக்கு எதை கலப்படம் செய்கிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. ஊரறிந்த ரகசியம் என்று சொல்வார்களே அதுபோல் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகார வர்க்கத்தை நினைத்து நினைத்து வேதனை அடைகிறேன், நன்றி தங்களின் இந்த பகிர்விற்கு - மு.ரா. 12-Nov-2015 11:42 am
உண்மைதான் மு ரா. எனது கட்டுரையின் மையக்கருவை மிகவும் ஆழமாக புரிந்து தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டமைக்கு இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 12-Nov-2015 11:02 am
நிதர்சன உண்மை ஐயா (உண்மை சுடுகிறது), அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவுக்கடி இது, அதிலும் கலப்படம் ஒரு தேச துரோகம், இது போன்ற ஆதங்கத்திற்கு என்றுதான் விடிவு காலம் பிறக்குமோ - மு.ரா. 12-Nov-2015 10:45 am
ஹஸீனா பேகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2015 9:31 am

உலகிலுள்ள உறவுகளின்
ஒட்டுமொத்த உருவாய் அவள்
சில மணி துளிகள் சாய்ந்து கொள்கிறென்
அவள் தோள்களில்
எனது மனதோடு உறவாடிடும்
கற்பனையாலான நேசமானவள்
மட்காத துயரங்களையும் பகிர துடிக்கிறேன்
அவளோடு மட்டும்

எனது டைரியின் முகப்பு பக்கத்தில்
கோணல் மானலான ஓவியமாய் வசித்திருந்தாள்
என்னை பிரசிவித்த கணமே மறிததுப்போன அவள்

மேலும்

கொள்கிறென் - கொள்கிறேன் டைரியின் - நாட்குறிப்பின் , கையேடு 12-Nov-2015 11:16 am
ஹஸீனா பேகம் - ஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2015 4:13 pm

இன்னமும் சிந்தப்படாத
சில துளி பேனா மையினூடே
வாழ்கிறது எனது கவிதை

மேலும்

பிழை என்னுடையது தான் .. திருத்திக்கொண்டேன் 12-Nov-2015 8:37 am
மன்னிக்கவும் தோழைமைகளே இபபோது தான் பார்த்தேன. .. திருத்திக்கொண்டேன் 12-Nov-2015 8:36 am
மன்னிக்கவும் தோழைமைகளே இபபோது தான் பார்த்தேன. .. திருத்திக்கொண்டேன் 11-Nov-2015 4:26 pm
நில துளி என்பது நிலத் துளியாகவும் இருக்கலாம், வழ்கிறது என்பது வாழ்கிறது என்பதாகவும் இருக்கலாம், அய்யா எதேச்சையாக நடந்த எழுத்துப்பிழை என்று தோன்றவில்லை .அவருக்கு என்ன வருத்தமோ ? "மாற்றம் - முன்னேற்றம்" என்ற அற்புதக்கவிதையைத் தந்தவர்தான் இவர் 11-Nov-2015 1:03 pm
ஹஸீனா பேகம் - எண்ணம் (public)
10-Nov-2015 4:22 pm

தீபாவளி வாழ்த்துக்கள்

மேலும்

நன்றி🙏🙏🙏 10-Nov-2015 6:23 pm
ஹஸீனா பேகம் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Oct-2015 1:14 pm

இப்போதெல்லாம் அநேக மாற்றங்கள்
அவளிடத்தில்

மாற்றங்களென்பதை விட
முன்னேற்றங்களென்றே சொல்லலாம்

டெடிபியரையும் புலி பொம்மையும்
தொட்டிலில் போட்டு தாலாட்டுகிறாள்
சில நேரம் அவை சேட்டை செய்வதாகவும்
மிட்டாய் கேட்டு அழுவதாகவும் சொல்லிக்கொள்கிறாள்

பொம்மைகளை பரப்பி வைத்து விளையாடியவள்
அவற்றை அடுக்கி வைக்கவும் பழகியிருக்கிறாள்

பிள்ளைபோல பாவித்து நான் அடம்பிடிக்கும் வேளைகளில்
அன்னைபோல பாவனை செய்து ஆறுதலும் கூறுகிறாள்

இப்போதெல்லாம் அநேக முன்னேற்றங்கள் அவளிடத்தில்

மாற்றம் - முன்னேற்றம் - பீமா வனிசா

மேலும்

நன்றிகள் சகோ .. 10-Oct-2015 8:47 am
ஆஹா மிக அருமை தோழமையே... ஒரு நவீஎனத்துவ கவிதையின் சாரலாகவே இதை உணர்கிறேன்,.. அதை படைத்த விதம் வெகு அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Oct-2015 11:34 pm
நன்றி சகோ 09-Oct-2015 5:52 pm
நன்றி 09-Oct-2015 5:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

கிருத்திகா

கிருத்திகா

உடுமலை
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே