Muras - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  Muras
இடம்:  வடவன்பட்டி, தமிழ்நாடு,
பிறந்த தேதி :  08-Feb-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2010
பார்த்தவர்கள்:  504
புள்ளி:  52

என்னைப் பற்றி...

கிராமத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்பவன் .. தொழில்நுட்பம் படித்ததற்காக வேலை செய்பவன் .. தமிழையும் மக்களையும் நேசிப்பதற்காக இன்றும் எழுதுபவன் .. உங்களில் ஒருவன் ...

என் படைப்புகள்
Muras செய்திகள்
Muras - எழுத்து அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

போட்டி தலைப்புகள்:

வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்

மேலும்

போட்டி முடிவுகள் எண்ணம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-Dec-2015 4:42 pm
போட்டியின் முடிவுகள் என்று வெளிவரும் 18-Dec-2015 4:28 pm
போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தங்களுடன் புதுவைப்பிரபா 16-Dec-2015 4:59 am
வின் ஞானம் என்றால் என்ன? 15-Dec-2015 7:34 pm
Muras - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 9:15 am

உறவுக்கு உயிரூட்டிய ..
அரும்பு உன் வருகை ... !!!
வாரிசுக்கு வரமான
மகனே உன் பிறவி ...!!!

இந்நாளில் நீ பிறந்து ...
என்னுள்ளே அரும்பிய ..
அத்தைனையும் அற்புதமே !!!

மனங்களில் மகிழ்வு..
கரங்களில் களிப்பு ..
முகங்களில் முத்தாய்ப்பு ..
தினம் தினம் தித்திப்பு ..!!!

காணாத விழிகளில்
கரைந்தோடும் கண்ணீரில் ...
கவலைகளை கரையேற்றி ...
மகிழ்வுக்கு வித்தானாய் ..!!
அரும்பாகி அர்த்தமானாய் !!!

மனைவியின் கருப்பையில்
அன்று வித்தாகி ...
இன்று வித்தைகள் நிகழ்த்தும்
உன் பாதை... இதோ ஓர் பார்வை !!!

கண்ணில் காண
வரம் கிடந்த நாட்கள்..
3டி தந்தது முதல் அச்சு ..

இரண்டாம் நாள்..
இன்ப

மேலும்

முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
Muras - மணிசந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 12:10 pm

கவிதை சூழல்: ஒரு பெண்ணிடம் நட்பாக பழகிய ஆண், நாளடைவில் அது காதலாக மாறிய உணர்வுகளின் க(வி)தை.

என் இனியவளே....!
என் வாழ்க்கை பரீட்சையில்
மதிப்பெண் குறைய
காரணமாக இருந்த
என் இனிய காதல் நாயகியே...!
என்னருகில் நீயிருந்ததாலோ என்னவோ
உன்னை கண்டும் காதலிக்காதிருந்தது
என் இதயம்...

என்னை விட்டு கல்வி கற்க
நீ வேறிடம் சென்றாய் - அப்பொழுதும்
கடுகளவு கூட தோன்றவில்லை
உன்மீது என் காதல் எண்ணம்.
கல்வி நாட்களை கழித்தப்பின்
கடமையால் பணிக்கு,
சென்றபின் தோன்றியதடி - என்
நினைவலையில் நீயிருப்பது.

ஒவ்வொரு நாள் பிரிவிலும்
தெரியவில்லை உன் உருவம்.
ஓரிரு மாதங்கள் கழித்தே உணர்ந்தேன்
உன் மீது

மேலும்

மிக மிக அருமை நண்பா வாழ்த்துக்கள் 23-Jun-2014 6:40 pm
மடல் வடிவில் காதலோட்டம் கவிதை ஒரு கதையோட்டம் நட்புக்கு நல்ல முன்னேற்றம் எதார்த்தம் தந்த ஏற்றம்!! 23-Jun-2014 5:22 pm
நட்புக்கு நீ கொடுத்த பரிசு காதல் முன்னேற்றம் நன்று . 23-Jun-2014 2:19 pm
இந்த கவிதையை அப்படியே நகலெடுத்து அனுப்பி வைங்க தோழா....! இல்லையென்றால் சுயேட்சைதான்...! படைப்பு எதார்த்தம்....! 23-Jun-2014 2:13 pm
Muras அளித்த படைப்பில் (public) ursmanichandran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2010 7:35 pm

திமிராய் திரிந்த
கட்டிளம் காளையை
கடிவாளமிட கடவுள்
அனுப்பிய உன்னத
உறவு நீ கனி !!!

ஆம்!!! கனிமொழி
என் தங்கையின்
அருமை பெயர்
இது தான் !!!

முழங்கால் தேய
மூக்கு ஒழுக
நாக்கு நவிழ
நடை பயின்ற
அந்த நாள் முதல்
நீ அண்ணா என்று
அழைத்தது யாருக்கும்
கேட்டிடாத சொல் அது !!!

ஆம் !!! மூன்று வயது
பெரியவன் ஆனாலும்
டேய் என்று நீ
அழைக்கும் போது தான்
பாசம் அது
நெஞ்சை முட்டும் !!!

திண்ணையில் நீ
தினம் தினம் தவழையில்
குவளையில் நீர் கொண்டு
குளம் கட்டி நாம் குளித்தது
கதையல்ல நிஜம் !!!!

பனை ஓலையில்
கத்தாளாம் முள் குற்றி
வண்ணத்து பூச்சியிடம்
வண்ணம் சில பூசி
அடிக்கும் காற்றுடன்
ஆர்ப

மேலும்

மிக்க நன்றி உங்களின் அன்புக்கு .. !!! 22-Jul-2015 6:35 am
அருமை அண்ணா.......... 22-Jul-2015 4:49 am
மிக மிக அருமை 23-Jun-2014 12:40 pm
நன்றி நண்பா ... 22-Feb-2014 9:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

user photo

Raymond Pius

Raymond Pius

Germany
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (19)

Jegan

Jegan

திருநெல்வேலி
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (19)

myimamdeen

myimamdeen

இலங்கை
MG SILVERSTAR SIBI VINNARASAN BSc

MG SILVERSTAR SIBI VINNARASAN BSc

Thindivanam (Kamalaapuram)
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே