இராம்பிரகாஷ் விவேகானந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராம்பிரகாஷ் விவேகானந்தன்
இடம்:  ம. போத்தநதி
பிறந்த தேதி :  17-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2015
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
இராம்பிரகாஷ் விவேகானந்தன் செய்திகள்

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
இராம்பிரகாஷ் விவேகானந்தன் - nalina அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2015 1:05 pm

ஓய்ந்தது கலாம் அலை!

சமூக வலைதளங்களில் பணிகளைத் தொடங்கினார்கள் இவர்கள்
1.யார் பெரியவர் அஜீத் அல்லது விஜய்
2.இந்த சாமியை பகிர்ந்தால் 24 மணி நேரத்தில் நல்ல சேதிவரும்
3.இந்த பதிவைப் பகிர்ந்தால் 1GB 3G இலவசம்
4. ஆத்திகனா நாத்திகனா சண்டை
5.நல்லவங்க எல்லாம் திமுக காரனா இல்ல அதிமுக காரனா
6.எப்படியும் மாலையில் டாஸ்மாக் போவது உறுதி. ஆயினும் மதுஒழிப்பு பிரச்சாரம் மற்றும் வாய்ச் சவிடால்
7.முக்கியமாக memo உருவாக்கிகளின் விஜயகாந்தின் கோபமான புகைப்பட editing.
8.பொறியியல் படிப்பையும் அண்ணா பல்கலையும் (...)

மேலும்

மிகச் சிறந்த பணிகள். நாடு உருப்படும். 03-Aug-2015 9:08 pm

இத்தனை அவசரமா இந்த நாட்காட்டிக்கு?
நம் வாழ்வின் இனிமையான அறுநூற்று சொச்ச
நாட்களை பறித்தோடிவிட்டதே!

இப்போதும் நம் கண்முன் நிற்கிறது - அந்த
அழகான நம் முதல் சந்திப்பு - அன்று
புதிய முகங்களுக்கு வரவேற்பளித்த புன்முறுவல்கள்
புன்னகைகள் - எங்கே அவை?
அந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு அதற்குள்
காலாவதியாகிவிட்டதோ - நம்ப முடியவில்லை!

எப்படியோ பழகத் தொடங்கினோம்
அப்படியே நட்பில் கரையப் பழகினோம்!
குயில்களாகப் பாடி மகிழ்ந்தோம்...
மயில்களாக ஆடிக் களித்தோம்...
செல்லச் சண்டைகள் புரிந்தோம்...
கொள்ளை சேட்டைகள் செய்தோம்...
மழலைகளாய் மாறி கொஞ்சிக் குலாவினோம்...

ஆம் நினைவிருக்கிறது, அவ்வப்போது

மேலும்

இராம்பிரகாஷ் விவேகானந்தன் - பூர்ணிமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 1:08 pm

அறுசுவையும் மறந்து போனேன்
என்னவனின் இதழ்கள் எனக்களித்த
முத்தச் சுவையில்.......

மேலும்

கருத்துக்கு நன்றி தோழியே ! 03-Jun-2015 11:26 am
கருத்துக்கு நன்றி நண்பரே! 03-Jun-2015 11:26 am
கருத்துக்கு நன்றி நண்பரே! 03-Jun-2015 11:26 am
கருத்துக்கு நன்றி நண்பரே! 03-Jun-2015 11:25 am
இராம்பிரகாஷ் விவேகானந்தன் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 11:08 am

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவ (...)

மேலும்

மிக அருமையான பகிர்வு தோழரே... இருவருமே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த காந்தங்கள்...எதிரெதிர் துருவங்கள் என்றுமே ஒன்றையொன்று ஈர்க்கத்தான் செய்யும்.நம்புவோம்... ஈர்க்குமென்று... 18-Jun-2015 4:49 pm
இரு நண்பர்களின் இணைய முடியாத சோகம், ஆழ்மனதின் நீங்கா வடு, மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாது. ரஜினியும் கமலும் அன்புடன் முடிவெடுத்து பிரிந்தார்கள். இமயத்தை தொட்டார்கள். வைரமுத்து அவர்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், நான் நம்புகிறேன் கடவுள் உங்களை பிரித்திருக்கிறான் - உயர்த்தியிருக்கிறான். 15-Jun-2015 12:04 pm
அய்யகோ நட்பால் ஒன்றிய அந்த இரு உள்ளங்கள் பின்பு ஏன் இரு துருவங்களாய் மாறினவோ யாரறிவாரோ ஒன்றாய் இணைந்து அவர்கள் தமிழ் சினிமா இசைக்கு ஆற்றிய தொண்டு காலத்தையும் வெல்லும் அவர்கள் நட்பு மீண்டும் இணைந்து நல்லதோர் வீணையாய் மாறி மீட்கப்பட வேண்டும் அது இசைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் . 10-Jun-2015 10:31 pm
நட்பாய் இருந்து பிரிந்த அத்துணை நண்பர்களின் வலி இது. இந்த வலியை அனுபவிக்காதவன் அதிர்ஷ்டசாலி. 09-Jun-2015 4:17 pm

என்னை நான் வெறுக்கின்றேன் !
காரணம் ?
அவள் வெறுக்கின்ற அனைத்தையும்
நானும் வெறுகின்றேன் !!!

மேலும்

நன்றி நட்பே ! 20-May-2015 2:14 pm
நான்கே வரிகளில் நறுக்கென்று அவள் மீதுள்ள காதலின் வெளிப்பாடு அருமை... 20-May-2015 2:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
user photo

கௌதம்

காங்கயம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
user photo

கௌதம்

காங்கயம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
user photo

கௌதம்

காங்கயம்
மேலே