இராம்பிரகாஷ் விவேகானந்தன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இராம்பிரகாஷ் விவேகானந்தன் |
இடம் | : ம. போத்தநதி |
பிறந்த தேதி | : 17-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-May-2015 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 1 |
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
ஓய்ந்தது கலாம் அலை!
சமூக வலைதளங்களில் பணிகளைத் தொடங்கினார்கள் இவர்கள்
1.யார் பெரியவர் அஜீத் அல்லது விஜய்
2.இந்த சாமியை பகிர்ந்தால் 24 மணி நேரத்தில் நல்ல சேதிவரும்
3.இந்த பதிவைப் பகிர்ந்தால் 1GB 3G இலவசம்
4. ஆத்திகனா நாத்திகனா சண்டை
5.நல்லவங்க எல்லாம் திமுக காரனா இல்ல அதிமுக காரனா
6.எப்படியும் மாலையில் டாஸ்மாக் போவது உறுதி. ஆயினும் மதுஒழிப்பு பிரச்சாரம் மற்றும் வாய்ச் சவிடால்
7.முக்கியமாக memo உருவாக்கிகளின் விஜயகாந்தின் கோபமான புகைப்பட editing.
8.பொறியியல் படிப்பையும் அண்ணா பல்கலையும் (...)
இத்தனை அவசரமா இந்த நாட்காட்டிக்கு?
நம் வாழ்வின் இனிமையான அறுநூற்று சொச்ச
நாட்களை பறித்தோடிவிட்டதே!
இப்போதும் நம் கண்முன் நிற்கிறது - அந்த
அழகான நம் முதல் சந்திப்பு - அன்று
புதிய முகங்களுக்கு வரவேற்பளித்த புன்முறுவல்கள்
புன்னகைகள் - எங்கே அவை?
அந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு அதற்குள்
காலாவதியாகிவிட்டதோ - நம்ப முடியவில்லை!
எப்படியோ பழகத் தொடங்கினோம்
அப்படியே நட்பில் கரையப் பழகினோம்!
குயில்களாகப் பாடி மகிழ்ந்தோம்...
மயில்களாக ஆடிக் களித்தோம்...
செல்லச் சண்டைகள் புரிந்தோம்...
கொள்ளை சேட்டைகள் செய்தோம்...
மழலைகளாய் மாறி கொஞ்சிக் குலாவினோம்...
ஆம் நினைவிருக்கிறது, அவ்வப்போது
அறுசுவையும் மறந்து போனேன்
என்னவனின் இதழ்கள் எனக்களித்த
முத்தச் சுவையில்.......
இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவ (...)
என்னை நான் வெறுக்கின்றேன் !
காரணம் ?
அவள் வெறுக்கின்ற அனைத்தையும்
நானும் வெறுகின்றேன் !!!
நண்பர்கள் (4)

கே-எஸ்-கலைஞானகுமார்
இலங்கை (கொஸ்லந்தை)

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

கௌதம்
காங்கயம்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (4)

கே-எஸ்-கலைஞானகுமார்
இலங்கை (கொஸ்லந்தை)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
