ருஷானா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/okzel_32500.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ருஷானா |
இடம் | : ஸ்ரீலங்கா |
பிறந்த தேதி | : 04-Apr-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 13 |
ஜின்னா என்பவர் யாரென ?-- கிருபா
**************************************************
சமூக அவலங்களை
சந்தியில் பந்தலிட்டு
எழுத்தால் சிந்திக்க வைத்தவர் !
காலத்தின் கோலங்களை
கணினியில் பட்டியலிட்டு
கலக்கலாய் கவி மாலை கோர்த்தவர் !
எழுத்துக்களின் வடிவமைப்பில்
இறுமாப்பு இல்லாது
இமயத்தை தொட்டவர் !
தேடல்களில் தொலைந்தாலும்
தொலைநோக்கு பார்வையோடு
தேடல்களை தொடர்பவர் !
கலவரங்களால் காயப்பட்டதால்
காகிதத்தில்
கவி மருந்து இலவசமாய் படைக்க துடிப்பவர் !
கவிதைகளில்
மனிதர்களை பிரதிபலிக்கின்றீர் !
உம் கவிதைகள்
உம் சிந்தனைகளை பிரதிபலிக்கின்றன !
எழுத்துக்களை
காதலித்து
க
தட்டுங்கள் திறக்கப்படும் என்பது
உள்பக்கமாக பூட்டிய கதவிற்கே.!
சில பெண்களின்
மனதும் அப்படியோ.!
அவர்கள் மனக்கதவை
தட்டித்தட்டி வலிகள்
நிறைந்த கைகள் ஆயிரமோ.!
அவள் மணம் அறிந்து தட்டுங்கள்
அவள் மனம் திறக்கும்.!
அன்பே.!
உன் வீட்டின் முன்புறம்
"விபத்துபகுதி" என்ற
எச்சரிக்கை பலகையை
வைக்கலாமோ.?
உன்னை தாண்டி செல்லும்
ஒவ்வொரு காதல் வாகனமும்.!
உன் பார்வையில் தடுமாறி
உன் இதயபள்ளதாக்கில்
விழுகின்றன.!!
அன்பே.!
மூன்றாம் உலகப்போரை
என் இதயத்தில் நடத்த
முடிவு செய்தாயோ.??
உன் கண்கள்
ஓர் அணுசக்திஆயுதம்.!
உன் பார்வை விழுந்த
என் இதயத்தில்
எல்லா நினைவுகளும்
நிரந்தரமாய் அழிந்துபோயின.!
உன் நினைவை தவிர.!
உளம் தொடும் ஒரு கதை
இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.
உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்
நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன்.
திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன்.
இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.
எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.
நான் எங்கே நிற்கிறேன்.சிலர் ஓரிடத்தில் விறைத்து நிற்கிறார்கள்.சிலர் அங்க
காற்றையும் கலப்படம்
செய்து லாபம் தேடும்
கயவர்கள்
தேசம் இது ..............
கல்லறைப் பிணங்களில்
புதையல்
தேடும் கள்வர்கள்
சுவர்க்கம் இது.............
பூவை புதருக்குள் புண்ணாக்கி
கசக்கி எரியும் புண்ணிய
புருஷர்களின்
புகலிடம் இது............
சகமனிதனின் மாமிசத்தை
ரத்தமும் சதையுமாய்
ருசிக்கும் காடேரிகளின்
ஆட்சி இங்கு ...........
தண்ணீர் கேட்டால்
கண்ணீர்
தரும் வள்ளல்களின்
வாசஸ்தலம் இது ............
நண்பன் நாளை
எதிரியாய் மாறும்
நன்றி மறந்த
சமூகம் இது.............
பூக்களில் கூட
ரத்தவாடை
வீசும் புதினம் நிறைந்த
பூமி இது.............
பிணக்குன்றுகள்
ச
மயான அமைதியாய்
உறங்கிக் கொண்டிருந்தது
உலகம்.............
அரவம் காட்டாமல்
நான் எழுந்து உன்னுடன்
ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன்..........
அந்த நொடி முதல்
உன் நினைவொன்றே
எனக்கு ஒட்சிசனாய்.............
நா வரண்டும்
பசி எடுத்தும்
உடல் துவண்டும்..........
உள்ளம் மாறவில்லை
ஒப்பந்தம்
மீறவில்லை...............
உலக இன்பங்கள் கை நீட்டி
அழைத்தும், விழிகள்
மயங்கவில்லை.........
குறுக்கு வழிகள் கோடியிருந்தும்
என் பாதங்கள்
தடம் மாறவில்லை.........
சிதறிடும் என்
சிந்தனைகளின் கேடயமாய்
உன்னுடனான என் ஒப்பந்தம்..........
உன் திருநாமங்ளே
மொழியாய், உன்
வார்த்தைகளே இசையாய்.......
என் சுவாச வாசம் தொலைந்து போயிருக்கும்...
அந்த நாளில்.....
ஓயாது உன்னுடன் பேசிய
என் உதடுகள்,
உறங்கிப்போயிருக்கும்.........
அடிக்கடி உன்னுடன் சண்டையிட்ட
என் கரங்கள் அன்று அமைதியாய் இருக்கும்.......
உன்னை பார்க்க துடித்த என் கண்கள்
கண் மூடிக்கிடக்கும்.................
என் தேகம் பனியாய் உறைந்து போயிருக்கும்
பயப்படாதே.............!!!!!!!!
என் குளிர்ந்த நெற்றியில் ஒரே ஒரு
முத்தமிடு..................
அந்த முத்தம் தான் நீ இதுவரை தந்த
முத்தங்களில் தலை சிறந்தது..........
இது தான் நம் கடைசி சந்திப்பு......
இனி நீ என்னைக் காணப்போவதில்லை....
இது வரையில்
என் கனவு
என் கோபம்
என் சண்டை
எ
எனக்கென்று ஓர் வீடு இல்லை!
மிடுக்காக சென்று இறங்க AC கார் இல்லை!
பகட்டாகத் தெரிய பளபளக்கும் ஆடை இல்லை!
Bபந்தா காட்ட என்னை சுற்றி கூட்டம் இல்லை!
இருப்பதெல்லாம் படிப்பு என்னும்
"மூலதனம்" ஒன்றுதான்!
விழாக்களுக்கு என்னை அழைக்க,
ஒருமாதிரியாய், இருக்கிறதாம்.
" ஒன்றுமில்லாதவன்" என்று
சொந்தமெல்லாம் கூடி சிரிப்பார்களாம்.
நான் சிரித்துக் கொண்டேன்,
விலகிக் கொண்டேன்,
பொறுத்துக் கொண்டேன்,
வெறுப்புக் கொண்டேன்,
பொறுப்புக் கொண்டேன்.
இலக்கை நோக்கிய என் ஓட்டம், ஓய்வு
உறக்கம் இன்றி, ஓடிய ஓட்டம் பத்து வருடங்கள் இருக்கும்.!!!!
ஆம் இருக்கும்!!!!!
எனக்கென்று ஓர் வீடு, வாகனம், வசதி
நானும் இன்று
நண்பர்கள் (13)
![ராம்](https://eluthu.com/images/userthumbs/f3/hjybf_32701.jpg)
ராம்
காரைக்குடி
![அர்ஷத்](https://eluthu.com/images/userthumbs/f2/qmgpf_29097.jpg)
அர்ஷத்
திருநெல்வேலி
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![கேசவன் புருசோத்தமன்](https://eluthu.com/images/userthumbs/f3/ixtwn_32611.jpg)