amrutha sweety - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  amrutha sweety
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Aug-2013
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  1

என் படைப்புகள்
amrutha sweety செய்திகள்
amrutha sweety - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 5:14 pm

இலக்கணம்
துணை கொண்டு,
எழுதுவது தான்
கவியோ...?

இலக்கணம்
துணை இல்லாததால்
நான் கவிஞன்
இல்லையோ ...?

வெள்ளை காகிதத்தில் தலைப்பிட்டு
நான் எழுதிய வரிகள்
வெறும் கிறுக்கல்களாகவே
மாறிவிடுமோ...?

அங்கிகாரம்
ஏதும் கிடைக்காமல்
என் கவிதைகள்
நின்றாலும்,

என்னுள் ஃபீனிக்ஸ் பறவையாய்
மீண்டும்
சிறகடித்துக்கொண்டே இருக்கிறது
என் கவிதை சிறகுகள்...!

கடல்நீரை
பருகினாலும்
தணியாத தாகம் கொண்டேன்
கவிதையின் மேல்...!

இசையின்
ஏழு சுவரங்கள்
போல தான்
கவிதையும் நானும்...

என் வார்த்தைகளை
வீணையாகி
வாசித்துக்கொண்டே இருக்கிறேன்
என் வாழ்வில்...

இலக்கணங்கள்

மேலும்

உங்கள் கேள்வி நியாயமானது. நேர்மையான சிந்தனையும், தனித்துவமும் மிக மிக அவசியமானதே. எல்லாவிடங்களிலும் அது வெற்றியைக் கொடுக்காது என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை..!! குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த சில இடங்களில் அது சாத்தியப்படாது....! இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. வெற்றி உங்கள் பக்கம் இருக்கிறது. தொடர்ந்து செல்லுங்கள் நேர்மையான சிந்தனையுடனும்,தனித்துவத்துடனும்...வாழ்த்துக்கள். 21-Jul-2014 3:14 pm
ஷேக்ஸ்பியர் சொன்னது பற்றி நான் 1974லேயே: ”கவிஞனும் காதலனும் கலங்கு நெஞ்சப் பித்தனுமே கண்ணுறக்கம் கொள்ளார் என கழறினான் ஒருகவிஞன்” என்று எழுதினேன். 21-Jul-2014 7:10 am
நன்றி நட்பே 20-Jul-2014 9:34 pm
நன்றி நட்பே 20-Jul-2014 9:34 pm
amrutha sweety - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 4:08 pm

நாம் கடந்து போகும் பாதையில்
சோகமும் வரலாம்
சந்தோசமும் வரலாம்
இரண்டிலும் வாழ்ந்திட பழகிடு...!

மனமே, சோகங்கள்
உன்னை பக்குவப்படுத்தும்,
சந்தோஷம்
இன்னும் பெற ஊக்கப்படுத்தும்...!

தோல்விக்கு
பயந்து
முயற்சிக்க மறுக்காதே...!

அகன்று விரிந்த இப்புவியில்
நீ நடக்கும் தடங்கள்
தொலைந்து போய் விட கூடாது
பதிக்கப்பட வேண்டும்...!

இருளை போக்கி
வெளிச்சம் தர
ஒரு தீக்குச்சி
இறந்தே ஆக வேண்டும்...!

அது போல் தான் வாழ்க்கை
வெற்றியை அடைய
சில தோல்விகளை
சந்தித்தே ஆக வேண்டும்...!

சோகத்திலும்
சிரிக்க கற்றுக்கொள்
சந்தோசத்திலும்
அமைதி காக்க கற்றுக்கொள்...!

வாழ்க்கையின

மேலும்

நன்றி நட்பே 20-Jul-2014 9:53 pm
நன்றி நட்பே 20-Jul-2014 9:52 pm
நன்றி தோழா 20-Jul-2014 9:52 pm
நன்றி தோழா 20-Jul-2014 9:51 pm
amrutha sweety - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 4:08 pm

நாம் கடந்து போகும் பாதையில்
சோகமும் வரலாம்
சந்தோசமும் வரலாம்
இரண்டிலும் வாழ்ந்திட பழகிடு...!

மனமே, சோகங்கள்
உன்னை பக்குவப்படுத்தும்,
சந்தோஷம்
இன்னும் பெற ஊக்கப்படுத்தும்...!

தோல்விக்கு
பயந்து
முயற்சிக்க மறுக்காதே...!

அகன்று விரிந்த இப்புவியில்
நீ நடக்கும் தடங்கள்
தொலைந்து போய் விட கூடாது
பதிக்கப்பட வேண்டும்...!

இருளை போக்கி
வெளிச்சம் தர
ஒரு தீக்குச்சி
இறந்தே ஆக வேண்டும்...!

அது போல் தான் வாழ்க்கை
வெற்றியை அடைய
சில தோல்விகளை
சந்தித்தே ஆக வேண்டும்...!

சோகத்திலும்
சிரிக்க கற்றுக்கொள்
சந்தோசத்திலும்
அமைதி காக்க கற்றுக்கொள்...!

வாழ்க்கையின

மேலும்

நன்றி நட்பே 20-Jul-2014 9:53 pm
நன்றி நட்பே 20-Jul-2014 9:52 pm
நன்றி தோழா 20-Jul-2014 9:52 pm
நன்றி தோழா 20-Jul-2014 9:51 pm
amrutha sweety - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2014 3:39 pm

பறந்து செல்லும்
கார்மேகங்களாய்..
கடந்து செல்லும்
நம் சிறு சிறு தோல்விகளும்...!

துவண்டு விடாதே
அதை எண்ணி..
ரோஜா செடி போல் தான்
நம் வாழ்க்கை...!

வெற்றி என்னும்
பூ பறிக்க
தோல்வி என்னும்
முட்களை கடந்தே ஆக வேண்டும்...!

துன்பத்தைக் கண்டு
துவண்டு விட்டால்..
இன்பத்தைக் தழுவி
விளையாட இயலாது...!

அக்னி வெயிலாய்
சோகம் உன்னை வாட்டலாம்..
பூச்செடியாய் வாடாமல்
கள்ளிச் செடியாய்
அனலை அணைத்து
வளர முயற்சி செய்...!

தோல்வியை
காதல் செய்..
அப்போது தான்
வெற்றியை
திருமணம் செய்ய இயலும் ...!

எந்தவொரு அழகான
ஓவியமும்,
ஒரு சிறு புள்ளியில் தான்
ஆரம்பமாகும்...!

அதுபோ

மேலும்

ஊர்சாகத்தை ஊட்டியதற்கு மிக்க நன்றி 16-Aug-2014 11:33 am
அருமை மிக மிக அருமையான படைப்பு நட்பே....! 30-Jul-2014 1:32 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி 03-Jul-2014 6:58 pm
உற்சாகமும் ஊக்கமும் தரும் படைப்பு 02-Jul-2014 10:52 pm
amrutha sweety - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 6:23 pm

நினைவுகள்....
சுகமான சுவடுகள்...
சில தருணம்
சுகமான சுமைகள்...
பகலும் இரவுமாய்,
சோகமும் சந்தோசமுமாய்,
கலந்ததோர் கலவை....

சில தருணங்களை நினைக்கையில்.
"கண்ணீரில் கசிந்து வெளி வரும்
ஒரு உறவின் உருவம்"

கடந்து வந்த பாதையின் கால்தடங்கள்,
ஒவ்வொருவருக்குள்ளும் புதைக்கப்பட்ட
பழைய நினைவுகள் மரமாய் முளைத்திடும் தருணம்,
வலியால் வெளிவரும் கண்ணீர் துளிகள்...

கனவுக்கும் நினைவுக்கும் உள்ள பாலம்.,,
பேசிய வார்த்தைகள்...
பழகிய நாட்கள்...
என்று சிறிது சிறிதாய் சேகரித்த
நினைவு பொக்கிஷங்கள்..
.
"தென்றலாய் புன்னகைத்த தருணம்,
புயலாய் சோகம் வீசிய தருணம்,
என இருவண்ணமும் புதைக்

மேலும்

நிதர்சனமான உண்மையான உணர்வுகள் நிறைந்த நினைவுகள் 29-Mar-2014 11:50 am
உங்கள் படைப்பு அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள். 11-Mar-2014 11:42 am
அருமை நண்பரே ! வாழ்த்துக்கள் ! 11-Mar-2014 11:14 am
அருமையான பதிவு நண்பரே , பரிசை வெல்ல வாழ்த்துக்கள் 11-Mar-2014 11:09 am
amrutha sweety - அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2014 7:07 pm

கண்கள் வழி காதல் தந்தாய்...
ஏனோ என் கனவுகளை களவு செய்தாய்...

என் தேவதையே உனக்காக தானே...
எழுதினேன் இக்கவிதையை நானே...

கண்களை மூடிட,
என் கனவில் நீ வந்து செல்ல,
இரவுகளும் இனிமையாய் திகழ்ந்திட,
விடியலும் வெறுப்பாய் மாறிட....
இரவினில் தனிமையில்
உன் நினைவு கனவாய் வர....

கனவுகளுக்கு வடிவம் தர நினைத்து
துணைக்கு எழுத்துக்களை அழைத்துக்கொண்டு எழுதுகிறேன்,
என் எழுத்தும் கவிதையாயின,
உனக்காக என்னும் போது...!

சினுங்கினேன் பெண்ணே...
சிதைகிறேன் உன் சிரிப்பினை கண்டு...!

நெருங்கினேன் பெண்ணே...
உன்மேல் காதல் கொண்டு...!

உன்னை தொடுவதாய் கனவு கண்டு...
தொலைகிறேன் தொலைவில் நின்று.

மேலும்

சிந்தனை அழகு 30-Jan-2014 7:23 pm
இக்கனவு நிஜமாக தேவை இல்லை... கனவாகவே கலையாமல் என் கருவிழிகளில் இருந்தால் போதும்.... கடந்து விடுவேன் காலத்தினை... இக்கனவினை கொண்டு....!!! காதலின் ஆழம் கனவின் இனிமையில் தெரிகிறது... வாழ்த்துக்கள்.... 25-Jan-2014 8:03 pm
கவிதை சூப்பர்.... 25-Jan-2014 7:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

சாமுவேல்

சாமுவேல்

சென்னை
esaran

esaran

சென்னை
veyyon

veyyon

Bangalore

இவர் பின்தொடர்பவர்கள் (15)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
isha kadhalan

isha kadhalan

Batalagundu
மேலே