தாரிணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரிணி
இடம்:  Puducherry
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Aug-2014
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  13

என்னைப் பற்றி...

I am Dharini. I have completed my M.A(eng), B.Ed(eng). Now at present; i am working in a school as a english teacher in Bangalore.

என் படைப்புகள்
தாரிணி செய்திகள்
தாரிணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 3:33 pm

வானத்தில் உயரப்பற
புதிய உயர்வான என்னங்கலொடு
தெய்வீகமன என்னங்கலொடு
சக்தி வாய்ந்த என்னங்கலொடு
அழகான என்னங்களுடன்
பேகாசஸ் உதவியுடன் உயரைப்பற.......

மேலும்

தாரிணி - தாரிணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 8:16 am

உன் இதழ்கள் முத்தமிட என்
மனம் காத்திருக்கும்

மேலும்

திருமணத்திற்கு பின்பும் காத்திருப்பதில் சுகமே! 13-Feb-2015 2:56 pm
ம்ம்ம்.... மிக்க நன்றி தோழரே 13-Feb-2015 2:55 pm
காத்திருப்பதில் சுகம் கிடைக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Feb-2015 10:24 am
தாரிணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 8:22 am

Your magnetic eyes have
Stolen my Heart

மேலும்

Nice but old 13-Feb-2015 9:30 am
தாரிணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 8:16 am

உன் இதழ்கள் முத்தமிட என்
மனம் காத்திருக்கும்

மேலும்

திருமணத்திற்கு பின்பும் காத்திருப்பதில் சுகமே! 13-Feb-2015 2:56 pm
ம்ம்ம்.... மிக்க நன்றி தோழரே 13-Feb-2015 2:55 pm
காத்திருப்பதில் சுகம் கிடைக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Feb-2015 10:24 am
தாரிணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 8:10 am

இருள்ளின் உதயம்
நிலவின் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பேச்சு
இடிகளின் முழக்கம்
மின்னல்களின் வேகம்
மழையின் தூரல்
இம் மணணின் வாசனை
பரவட்டும் இப்பூமி எங்கும்!.....

மேலும்

தாரிணி - farmija அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 7:16 pm

அம்மாடியோ .....

மேலும்

ஒரு பொண்டாட்டி தான், அனா எத்தன வப்பாட்டியோ..............? 13-Feb-2015 7:43 am
நல்லா ஞாபகம் வச்சுக்கங்க; அப்படிப்பட்ட ஆளுக்கே ஒரே ஒரு பெண்டாட்டிதான்! ..... 13-Feb-2015 12:07 am
இதனால் தாங்கள் கூற விரும்புவது.....................? 12-Feb-2015 10:51 pm
தாரிணி - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 10:11 pm

மடசாம்பராணி
மாட்டுசாணி
மயிரா
போனது
மந்தவெளி
அடுக்குமாடி
கல்லறைக்குள்ள
அத்த்துமீறி
இரவு
பூஜை.
காடை
கரி
தொட்டுகிட்டு
பாடைல
போறான்
பங்காளி
எளிக்கூண்ட
கவுத்துபுடி
மாட்டும் பாரு
பக்கத்து வீடு
மச்சி வாழக்கா
வாலாதக்கா
வயசானாலும்
அம்சம்
சொல்லுதவன்
யாரு
கூமுட்ட
கல்லூரி
நண்பன்.
போலைசுக்கோ.
புத்தி வாங்கி
இல்ல பிப் 14
மூடிட்டு கிடக்கு
மூஞ்சி
சுத்தின
சரக்கு
முறுக்கு
எதுக்கு
அரைச்சு
கேட்டான்
கிழவன்
அவன்
கலவன்
பத்திரம்
பக்கத்து
வீ (...)

மேலும்

இலக்கணம் வேணும்னா இத படிகதீங்க முடியலன டாக்டர பாரும். 13-Feb-2015 10:27 pm
இலக்கண ரீதியாய் எழுதே வேண்டும் 11-Feb-2015 11:46 pm
முடியல 11-Feb-2015 11:44 pm
எப்பா சமயா இருக்குப்பா வார்த்தயலாம் 11-Feb-2015 11:43 pm
தாரிணி - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 10:11 pm

மடசாம்பராணி
மாட்டுசாணி
மயிரா
போனது
மந்தவெளி
அடுக்குமாடி
கல்லறைக்குள்ள
அத்த்துமீறி
இரவு
பூஜை.
காடை
கரி
தொட்டுகிட்டு
பாடைல
போறான்
பங்காளி
எளிக்கூண்ட
கவுத்துபுடி
மாட்டும் பாரு
பக்கத்து வீடு
மச்சி வாழக்கா
வாலாதக்கா
வயசானாலும்
அம்சம்
சொல்லுதவன்
யாரு
கூமுட்ட
கல்லூரி
நண்பன்.
போலைசுக்கோ.
புத்தி வாங்கி
இல்ல பிப் 14
மூடிட்டு கிடக்கு
மூஞ்சி
சுத்தின
சரக்கு
முறுக்கு
எதுக்கு
அரைச்சு
கேட்டான்
கிழவன்
அவன்
கலவன்
பத்திரம்
பக்கத்து
வீ (...)

மேலும்

இலக்கணம் வேணும்னா இத படிகதீங்க முடியலன டாக்டர பாரும். 13-Feb-2015 10:27 pm
இலக்கண ரீதியாய் எழுதே வேண்டும் 11-Feb-2015 11:46 pm
முடியல 11-Feb-2015 11:44 pm
எப்பா சமயா இருக்குப்பா வார்த்தயலாம் 11-Feb-2015 11:43 pm
தாரிணி - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 11:38 am

ரீங்காரப் பாட்டுப்பாடி ஊசி போட்டு ஓடிடுவான்.

மேலும்

கொசு 11-Feb-2015 10:18 am
தாரிணி - தாரிணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2015 12:55 pm

Marry me
if you can
if you will be with me!
I will be with you forever

Life leads us to luxury
and we will be together forever!.......
Sorrows will search for us;
when Happiness will be with us.
May our life lead us to joy
Till the close of our life!......

மேலும்

தாரிணி - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 2:56 pm

பட்டாம்பூச்சிகள்
சிதற விட்டுச் சென்ற
வண்ணங்களைக்
கொஞ்சமாய் சேகரித்து ,
எனக்கென்று
சிறு குடையொன்று
செய்து வைத்திருந்தேன்...

சிறு குடையைப்
பூவென்று நினைத்து
மொய்த்தன
சிறு சிறு பட்டாம்பூச்சிகள்....!!


- கிருத்திகா தாஸ்...

மேலும்

நன்றி தோழியே... 08-Feb-2015 12:24 am
நன்றி அண்ணா... 08-Feb-2015 12:24 am
நன்றிகள் ஐயா. 08-Feb-2015 12:23 am
நல்ல கற்பனை 07-Feb-2015 10:41 pm
தாரிணி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2015 4:28 pm

நண்பனாக இருக்கும்போது குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்பாக்கத்தை ஆஹா ஒஹோ என்று சிலாகித்தவர்கள்
, முரண்பட்டு , நட்பு முறிந்த பிறகு அப் படைப்பாளியின் படைப்பாக்கத்தை தாழ்வாக எண்ணுவது எவ்விதத்தில் உத்தமம். ?

நணபன் என்றால் உச்சிமுகந்து பாராட்டுவதும்
எதிரி என்றால் படைப்பாக்கத்தை தரத்தை இழிவுப்படுத்துவதுதான், விமர்சனமா.........??

புரியவில்லை எனக்கு... உண்மையில் நட்பாக இருக்கும் போது பாராட்டிய விமர்சனம் பொய்யா...? அல்லது எதிரி என்று கருதிக்கொண்டு காழ்ப்புணர்சியில் இழிவுப்படும் விமர்சன பேச்சுதான் (...)

மேலும்

புரிந்து உடன்பட்டமைக்கு மிக்க நன்றி கீர்த்தி..! 07-Feb-2015 10:48 pm
ஜி........! :) உங்களுக்குமா எனும்போதே.. உங்களுக்குமா என என்னை கேட்கவைக்கிறது. :) 07-Feb-2015 10:47 pm
ஹ ஹ ஹா... ஜி..... உங்களுக்குமா....... 07-Feb-2015 10:37 pm
உண்மைதான் அண்ணா ..... அனைவரும் புரிந்து கொண்டால் மிகவும் நல்லது ..... 07-Feb-2015 10:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
Piranha

Piranha

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Piranha

Piranha

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Piranha

Piranha

Chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே