R.Raguraaman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  R.Raguraaman
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  29-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Mar-2014
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  6

என்னைப் பற்றி...

KAVITHAI ELUTHUVATIL MANNANAGA VARAVENDUM ENDRU THUDITHUKKONDIRUKKUM BHARATIYARIN MAPERUM RASIGAN NAAN
VANTHEY MATARAM ETHIL MUTHAL MATTRUM KADAISI ELUTHUKAL ENAINTHAL
VAM ENDRU VARUM ATHUVE ENATHU PEYARAUM KOODA
ENATHU PEYAR VAMTAMIZH ENBHATHAGUM
VAALGA TAMIL
VALARUM KAVIGNAN NAAN ENBHATAHI THERIVITHUKKOLGIREN NANDRI.

என் படைப்புகள்
R.Raguraaman செய்திகள்
R.Raguraaman - குயில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2014 4:57 am

உணர்வுகள் ஊசிமுனைகளாய்
ஊனை துளைக்க
உயிர் மட்டும் ஊஞ்சலாடுகிறது
உன்னுடன் ...........

மேலும்

R.Raguraaman - வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 7:23 am

நல்லதோர் படைப்பென்பது
மக்களிடம் கருப்பொருளைப் பெற்று
மக்களுக்காகவே படைத்ததை
மக்களிடமே கொண்டு சேர்ப்பதல்லவோ?

உங்களது காதுகளுக்கு
இராக்கால ஊடல்சத்தம்
உங்களது கண்களுக்கு
கழுத்துக்கு கீழுள்ள கவிதைகள்
எண்ணங்களில் ஒவ்வொரு
உறுப்புக்களின் வர்ணனை

இவைதானே நீங்கள்
கவிபாடி கற்பனையில்
திளைக்கும் கருப்பொருள்?
விந்து சிந்தும் உங்களது எழுதுகோல்
இரத்தம் சிந்தும் மனிதத்தைப்பற்றி
எப்போது எழுத எழும்பும்

குடி போதையிலும்
காம போதையிலும்
தடுமாறி சிக்கித்தவிக்கும்
உங்களது எழுதுகோல்
தடம் மாறி மனிதம்பாட
எப்போது எழுந்து நிற்கும்?

காம விழிகளை மூடி
கருணை விழிகளை திறவுங்கள்
கவிபாட எத்தனையோ

மேலும்

படிப்பவர்கள் படைப்பவர்கள் சிந்திக்கலாம் ... குழந்தையை முட்டாள் என்று சொல்லி சொல்லி முட்டாளாக்குவதைவிட அறிவாளியாக மாற உங்கள் அறிவுரையை பிரயோகிப்போம் ... தேவையானது தெளிவானது ...வாழ்த்துக்கள் 18-Mar-2014 9:41 pm
காலத்துக்கேற்ற படைப்பு தேவை. 18-Mar-2014 7:27 pm
R.Raguraaman - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2014 1:41 pm

எங்கே செல்கின்றாய்..? அப்பா..
என்னைவிட்டு எங்கோ செல்கின்றாய்..?
எங்கென்று சொல்வாயோ..?
என்காதில் சொல்லிவிட்டு செல்வாயோ..?

நாடியே செல்கின்றேன்..! மகளே....
நல்ல வீரனாய் செல்கின்றேன்..!
தொல்லைகள் இல்லாமல் நாட்டின்
எல்லையில் காவலாய் நிற்கின்றேன்..!

என்றைக்கோ வருகின்ற ஒருயுத்தம்
எழுப்புமாம் குண்டுகளின் சத்தம்
எப்போது வருமென்று நித்தம்...! அப்பா...
எண்ணத்தில் சாகிறாயே மொத்தம்...?

நீ அமைதியாய் துயிலுரும்போது
நான் விழிதிறந்து நின்றுக்காப்பேன்
நானுன்னோடு விளையாடி இருந்தால்
நம்முன் வாராதோ பொல்லாத யுத்தம்..?

எதிரிகள் உனைதாக்க வந்தால்
என்முகம் நினைத்திடு உள்ளால்
எமானாக மாறுவாய

மேலும்

அருமை 29-May-2014 4:09 pm
தோழரே..!வருகைக்கும் இந்த பதிவை பார்வை இட்டு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்..! நட்புடன் குமரி. 01-Apr-2014 10:41 pm
எதிரிகளை தாகும் உங்கள் முத்தான கவி சத்தம்...நன்று 01-Apr-2014 9:57 pm
வருகைக்கும் இந்த பதிவை பார்வை இட்டு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்..! நட்புடன் குமரி. 01-Apr-2014 2:44 pm
R.Raguraaman - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 2:29 am

பச்சை மெத்தைகள்
விரித்த புல்வெளிதளங்கள்.
வெள்ளை தாவணியை
விட்டெறியும் நீர்விழ்ச்சி.
கருப்பு மேனியில்
உயர்ந்த மரங்கள்.
சிவப்பு வெட்கத்தில்
அந்தி வானம்.
சிறகடித்த சில்மிஷ
சத்தத்தோடு காதல்பறவைகள்.

இப்படியான அழகான
இயற்கையான சொர்க்கம்.-இந்த
இனிமையான தனிமையில்
என்னோடு அவள்.
அவள் விரல்களோடு
பிணைந்த என் விரல்கள்.

தோள்கள் இரண்டும்
சிநேகம் கொள்ள
இதயங்கள் இரண்டும்
மெளன சங்கீதம் பாட..

இதழ்கள் சொல்ல துடிக்கும்
காதலை சொல்ல துணியாமல்
தயங்கி தயங்கி -மனம்
துடி துடித்திருந்த நேரம்

என்னை கேட்காமலே
எனது காதலுணர்வை
தூது அனுப்புகிறது
அவளின் கயல்விழியிடம்
எந்தன் காந்தவிழிகள்.

மேலும்

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ..ம்ம்ம் ..விடு விடு ... முன்னெல்லாம் அடிச்சா காரணம் சொல்லுவாய்ங்க மனசுக்கு ஆறுதலா இருக்கும் ...இப்ப எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் ஒருத்தனும் சொல்லமாட்டெங்கிரங்க ...ஐயோ மனசு கிடந்து பிசையுதே ....வடிவேலு கமேடியாட்டம் போச்சு ...ஐயோ ...ஐ..ய்...யோ ! 30-Apr-2014 11:31 pm
பரிசு என்பது எதிர்பார்த்து வாங்கிடும் பொருள் அல்ல திறன் பார்த்து எதிர்பாரா நேரத்தில் வருவது தான் பரிசு. அது பரிசுக்கும் கெளரவம். நமக்கும் பெருமை. 30-Apr-2014 10:48 pm
பெரும் அதிர்ச்சி அடைந்தேன் நான் ...அதை முன்பே அறிந்தவன் நீ என்பதால் ஆறுதல் அடைவாய் ...நல்லவேளை அவ்விடம் நான் இல்லை ...இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியலை என்னால் ....எல்லாம் எவன் செயல் .... 30-Apr-2014 10:46 pm
காதலன் இல்லாததை குறையாய் உணர்கிறேன் ..///////////// ம்ஹீம்ம்ம்ம் நல்ல காதலன் கிடைக்க வாழ்த்துக்கள் நித்யா..! 30-Apr-2014 5:46 pm
R.Raguraaman - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 5:56 pm

செந்தமிழ் நாடெனும் போதினிலே -என
சொந்த தமிழ்நாட்டினை ஜோதி உள்ளதென ஆக்கிய
மாக்கவி பாரதி
என் முன் மாதிரி ...

வித்தகப் பாக்கள் கொண்டு
யுத்தங்கள் சமச்சீர் படுத்தி
பக்கங்கள் நிரப்பிப் பாடி
பாரதி நிறைவுற்ற பாட்டுக்கள் நிறைய படித்ததினால்
பாரதி என் முன் மாதிரி .

அர்த்தங்கள் அறிவுக்குள் புகுந்து நோக்கும்
அதிசயம் விரிந்து பார்க்கும்
பாரதி புதுசாய் எழுதிய பாடல்கள்
பாருக்கே சீர்மை காட்டும் !
பன்மொழிப்புலமைகள் பாரதிக்கு
நன்மொழி தமிழினை
காப்பது பெருமைக்கு !

பாரதிக்கு,
விஞ்ஞானச் சுடரும்
மெய்ஞானம் பகரும்
தெய்வ வல்லமையும்
தெளிதுயர்ந்த கீர்த்தியும்
பழுது மாய்ந்த பாட்டும்

மேலும்

R.Raguraaman - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 5:29 pm

வலிமையுரும் வம்தமிழ்

*எனக்கு எதற்கு இந்த வாழ்க்கை *

எத்தனையோபேர் பட்டினியல் உழல்கிறார்கள்
நானும் அவர்களோடு பிறந்து அழிந்துபோய் இருக்கலாமோ
கஷ்டப்பட்டு வாழ்கையில் முன்னேற அவர்களுக்கு வாழ்வாதாரம் ஒன்றுமில்லையே
என்னை போன்ற கை கால் முகம் உடல் கொண்ட மனித உயிரினங்கள் பல பட்டினி பசியில் உயிரிழந்து போகின்றனவே

எப்படிச்செத்தால் என்ன ?
எல்லாம் ஒரே சாம்பல்தான் .

தண்டவாளத்தில் அமர்ந்து ஒரு குழந்தை கருங்கல்லை போம்மைக்கல்லாய் சிலைவடிவம் தந்து விளையாடுகின்றது
பெற்ற அம்மா இறந்து போனாளோ?
பெற்ற அப்பா இருக்கின்றானோ?
ஒரு நொடி மரணம் உடன் கைக்கொண்டு
அந்தக் குழந்தையின் உடல் சிதறிவிடும் கொடூ

மேலும்

R.Raguraaman - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 10:33 pm

செம்மாந்திருந்த வீரர்கள் சீறுகின்ற நேரம்
செருக்களப் புழுதி திசை மறுக்கின்ற காலம்
அம்மாந்திருந்த அன்றலர்ப் பொழுது அதிர்விரைவில் கழுவேறுகின்ற ஞாலம்
திங்காத பற்கள்,திமரில் கனைத்தெழும் தோள்கள்
மங்காத மேனி மாமரக் கிளைபோல்,
ஆங்கவர் கையிணைத்து நிற்கும் சீரிய காட்சி!
ஆயுத மேந்திய நரம்புக்கரங்கள்
பாயுது இந்திய சிங்கங்கள்
தோய்ந்திடும் கதிரவன் ஒளியில்
பாய்ந்திடும் பகீரென்ற வெளிச்சம்
ஆராய்ந்தது அந்நேர சூழல்
வேராய்ந்த வெற்றிமர நிழல்!
கூராய்ந்த கொள்கைவேல்,கத்திகள்
நாராய்ந்த எதிரிகள் கத்தினார்கள்
சீரான சீர்த்தமிகு புத்திகள்
நேரான வார்த்தெடுத்த யுத்திகள்!

இதை யாராலும் கணிக்க் முடியவில்லை!

மேலும்

R.Raguraaman - R.Raguraaman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 8:07 pm

NIYAYATHAI
NANJUPADA
ELUTHU
ANIYAYAM
NINTHU PODIYAGUM

மேலும்

நண்பா !வெகு சுலபம் cltr +G பிரஸ் பன்னுனா போதும் தமிழ் எழுத்து பதியும் அல்லது ஆங்கிலத்தில் எழுத மீண்டும் தமிழில் எழுத A இந்த பொத்தானை அழுத்தவும்.அதை சொடுக்குங்கள் தோழா ! தமிழ் பற்றினால் அப்படி சொல்லிவிட்டேன் தவறாக நினைக்காதே தோழா ! 09-Mar-2014 12:22 am
mannikanum kanagarathinam enaku computer la tamil ah type seiya theriyathu athanalathn eppadi thayava seithu ennai mannikkavum tholare ungal karuthuku migavum nandri 07-Mar-2014 9:13 pm
இதுக்கு மேல தமிழை கொலை செய்ய முடியாதுங்கோ ..... 07-Mar-2014 9:01 pm
R.Raguraaman - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 8:07 pm

NIYAYATHAI
NANJUPADA
ELUTHU
ANIYAYAM
NINTHU PODIYAGUM

மேலும்

நண்பா !வெகு சுலபம் cltr +G பிரஸ் பன்னுனா போதும் தமிழ் எழுத்து பதியும் அல்லது ஆங்கிலத்தில் எழுத மீண்டும் தமிழில் எழுத A இந்த பொத்தானை அழுத்தவும்.அதை சொடுக்குங்கள் தோழா ! தமிழ் பற்றினால் அப்படி சொல்லிவிட்டேன் தவறாக நினைக்காதே தோழா ! 09-Mar-2014 12:22 am
mannikanum kanagarathinam enaku computer la tamil ah type seiya theriyathu athanalathn eppadi thayava seithu ennai mannikkavum tholare ungal karuthuku migavum nandri 07-Mar-2014 9:13 pm
இதுக்கு மேல தமிழை கொலை செய்ய முடியாதுங்கோ ..... 07-Mar-2014 9:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

Aaran

Tirunelveli
manoranjan

manoranjan

ulundurpet
நிஷா

நிஷா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (21)

manoranjan

manoranjan

ulundurpet
ருத்ரா நாகன்

ருத்ரா நாகன்

புதுகை ,பொன்னமராவதி

இவரை பின்தொடர்பவர்கள் (21)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
மேலே