கௌதமன் தனலட்சுமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கௌதமன் தனலட்சுமி
இடம்:  திருப்பூர் / சென்னை
பிறந்த தேதி :  30-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2012
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  6

என்னைப் பற்றி...

மாற்றங்களை விரும்புவன்..

என் படைப்புகள்
கௌதமன் தனலட்சுமி செய்திகள்
காரை அருண் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2016 1:31 pm

பதின் பருவ சலனங்கள் யாவும்
பகல் பொழுது பனியாய் மறையும்
பார்த்திரா பாவை உன் நினைவால்!

கற்ப்பை பொதுவில் வைத்த
பாரதி வழி வந்த வித்து
முப்பது தாண்டியும் என்னில்
கற்பு நெறி காக்க வைக்கும்...
நீர் தேக்கும் அணையாய்
நெஞ்சம் தேக்கும் உன் நினைவு!

கூந்தல் கொஞ்சம் குறைவு
வாய் நீளம்
பல் சற்று எடுப்பு
படிப்பு அதிகம்
பணவசதியில்லை
நிறம் கம்மி

ஆயிரம் காரணம் அடுத்தவர்
உன்னை சாட
எனக்கோ அன்பென்னும்
ஒற்றைக் காரணம்
உன் சரணம் பாட!

மூன்று முடிச்சிட்டு
உன் கழுத்தில் நான்
அணிந்தது தாலியல்ல
தாய் தந்த என்
தேகத்தை தான்!

உன் சிரம் சுற்றி
உச்சி நெற்றியில்
என் கர

மேலும்

சிறப்பு,,,,,,, 22-Sep-2016 9:50 pm
அருமை... காதல் கொண்டால் குறைகள் மறைந்துவிடும்,! 22-Sep-2016 2:36 pm
நன்றிகள் பல நண்பா :) 04-Sep-2016 12:36 pm
மிக்க நன்றி சகோதரி :) 04-Sep-2016 12:35 pm
கௌதமன் தனலட்சுமி - கௌதமன் தனலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2016 12:48 pm

ஆடவர்களின் கடவுச்சொல்லை
கடத்தி சென்றவள் என்னவோ
முதல் காதலியாகவே வந்து மறைகிறாள்..

மேலும்

சரிதான் நண்பரே.. 03-Sep-2016 10:10 am
உண்மைதான்..நிழலில் தெரிந்தும் வாழ்க்கையில் நகராத பொழுதுகள் 02-Sep-2016 5:53 pm
கௌதமன் தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 12:48 pm

ஆடவர்களின் கடவுச்சொல்லை
கடத்தி சென்றவள் என்னவோ
முதல் காதலியாகவே வந்து மறைகிறாள்..

மேலும்

சரிதான் நண்பரே.. 03-Sep-2016 10:10 am
உண்மைதான்..நிழலில் தெரிந்தும் வாழ்க்கையில் நகராத பொழுதுகள் 02-Sep-2016 5:53 pm
கௌதமன் தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 12:32 pm

பெண்னே, உன்னை பின்தொடரும் எந்தன் நிழல்கள் கூட
பல வண்ணங்களாக மாரத்தான் உணர்கிரேண்
நீ என்னை கடைக்கண்ணால் பார்த்த சில வினாடிகளில்..

மேலும்

காதல் மனதில் மாற்றங்களை தரக்கூடும் 02-Sep-2016 5:49 pm
கௌதமன் தனலட்சுமி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2014 1:11 pm

என்னுடன் நீ
இருக்கையில்
ஊரில் யாருக்கும்
தெரியவில்லை
நம் காதல் .....!!!

ஊருக்கெல்லாம்
தெரிந்த போது
நீ என் அருகில்
இல்லை .....!!!

காதலில் எதிர்ப்பு
வரலாம் இப்படி
எதிர் தாக்கம் வரகூடாது ....!!!

மேலும்

நன்று.. 25-Mar-2014 12:08 pm
அதிகமான பாதிப்பு tholare......... 24-Mar-2014 10:26 pm
நன்றி 24-Mar-2014 10:24 pm
வலி 24-Mar-2014 1:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை
மணிவேல்

மணிவேல்

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே