kajany - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kajany
இடம்:  Jaffna in Srilanka
பிறந்த தேதி :  03-May-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Sep-2011
பார்த்தவர்கள்:  409
புள்ளி:  64

என்னைப் பற்றி...

I like to write Kavithai

என் படைப்புகள்
kajany செய்திகள்
kajany - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 9:52 am

திருமுனிவர் குறள்பற்றி திகட்டாத தமிழ்ப்போற்றி – இப்
பெருவெளியில் உழல்கின்ற பிறமொழிகள் பின்தள்ளி
உருவாக்கு உன்னாக்கம் உலகோர்க்குப் புத்தூக்கம் – தரும்
எருவாக்கு, கருவாக்கு இணையற்றத் தமிழோடு !

வீறுதமிழ் பாவலனாம் பாரதியின் வீரமேற்றிப் – பெரு
ஊறுதரும் யாவரையும் “தீ”மொழியால் சுட்டெரிக்க
ஈறுஎல்லை இல்லாத வீரத்தமிழ் பாட்டெழுதி – அரும்
பேறுபுகழ் நிலைத்தோங்கப் பாட்டோடு பாடுபடு !

படர்கின்ற தமிழ்க்கொடியில் மலர்கின்ற கவிப்பூக்கள் - பல
இடர்நீக்கும் மருந்தாக தினமிங்கு வரவேண்டும் !
தொடர்கின்ற துயரங்கள் துவம்சிக்கும் திறத்தோடு – பெரும்
கடலொத்த தமிழோடு தினந்தோறும் கவிப்பாடு !

விழிக்கெட

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழரே ! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு ! 17-Sep-2014 8:08 am
தங்களின் கருத்தால் மனம் நெகிழ்கிறேன் சார்....மிக்க நன்றி கருத்திற்கு ! 17-Sep-2014 8:07 am
அருமை..அருமை...மிக நல்ல சிறப்பு மிகு முன்னேற்றம் கலை....வார்த்தைகளின் வசீகரப்பில் பாடுப்பொருளுக்கு பரவசமும் ஆனந்தமும்... 16-Sep-2014 10:42 pm
படிக்கவே மூச்சு முட்டுகிறது. இடைவெளி கொடுத்து எழுதினால்தானே நிறுத்தி நிதானித்துப் படிக்க முடியும். படித்து முடிக்கும்போது மயக்கமே வந்து விடும் போல இருக்கிறது. வேகம் .... அப்படி ஒரு வேகம்! அதென்ன தமிழ்மேல் இப்படி ஒரு தாகம்? .......... அசத்தல்!! 29-Aug-2014 7:47 pm
kajany - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 10:51 am

மண்ணில் தவழும் என் மடி மீன்
பெண்ணில் பிறப்பெடுத்த ஒரு துளி வான் !

கருவில் உதித்த இந்த அரும் உறவால்
கணங்கள் செழித்துக் கொழிக்கும் தினம் அழகால் !

கொஞ்சும் மழலை உறிஞ்ச தாய் முலையை
விஞ்சும் விண்ணில் பொழியும் பெரும் மழையை !

மாரி மழையோ பாரில் பயிர் வளர்க்கும்
மாரில் சுரக்கும் தாய்ப்பால் உயிர் கொடுக்கும் !

மேலும்

மிக அருமை அண்ணா...! 07-Oct-2014 1:16 pm
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் 30-Aug-2014 1:24 am
கிளாஸ் கலை :) ,, செம்ம வரிகள் 04-Aug-2014 6:29 pm
மிக்க நன்றி பிரியன் ! 03-Aug-2014 9:48 am
kajany - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 10:34 am

விடியலைத் தேடி விரல்நுனி தேய
கவிதைகள் செய்கின்றோம் – சிறு
செடியினைக் கூட வளர்க்கா எழுத்தில்
செழிப்பைத் தேடுகிறோம் !

எழுபதைக் கடந்தும் ஏரினை இழுத்தவர்
எலிக்கறி தின்கின்றார் – நாம்
உழுவதை மறந்து உழுபடை துறந்து
எழுத்துகள் செய்கின்றோம் !

ரவைகள் துளைத்து ரத்தம் வடித்த
ரணகளம் காயவில்லை – பெரும்
அவைகள் அதிரும் சூளுரை மட்டும்
இன்னும் ஓயவில்லை !

பற்பல சாதிகள் பாரினில் வளர்த்து
பங்கம் செய்கின்றோம் ! – பின்
பொற்கிழி வாங்கிட சாதிகள் எதிர்த்து
சங்கம் செய்கின்றோம் !

ஊரினில் ஒருவன் ஊழல் செய்தால்
ஊமையாய்ப் போகின்றோம் – பின்
வீரியம் தெறிக்கும் வார்தைகள் சொருகி
வேதம் ஓத

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழரே ! தங்களின் வரவிலும் கருத்திலும் இவனுக்கும் ஆனந்தமே ! 26-Jul-2014 9:30 pm
கலை ! நல்ல கவிதை படிக்க கிடைத்தால் என்னுள் இருக்கும் ஒரு நல்லவன் வெளியே வருவான். உங்கள் கவிதை மூலம் இப்போதும் வந்தான் . வாழ்த்துகிறான் ஆனந்தமாக . 26-Jul-2014 2:30 am
மிக்க நன்றி தோழி கருத்திற்கு ! 25-Jul-2014 9:23 pm
சிறு செடியினைக் கூட வளர்க்கா எழுத்தில் செழிப்பைத் தேடுகிறோம் ! ................... தலை வணங்குகிறேன் உங்கள் கவிதைக்கு ! திசை எட்டும் சென்று சேரட்டும் உங்கள் கருத்து ! வார்த்தை திக்கு நிற்கின்றன வரிவடிவம் ஏதும் பெறாமலே ! சிறப்பு தோழமையே ! 25-Jul-2014 6:02 pm
kajany - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2014 8:20 am

குருவி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !
=====
வற்றிய குளம்
வந்து வந்து போகும்
மீன் கொத்தி !
=====
தேக்கு மரக்காடு
அலகொடிந்துக் கீச்சிடும்
மரங்கொத்தி !
=====
வாய் திறந்தால்
பொய்யே பேசுகிறது
சோதிடக் கிளி !
=====
காய்ந்த மரம்
இலைகளின் சலசலப்பின்றி
பறவைக் கூடு !

மேலும்

இது குறும்பு தான்! 19-Jul-2014 8:41 am
பழுப்பது பழத்தின் சுதந்திரம் கொத்துவது குருவியின் சுதந்திரம் புழுப்பது புழுக்களின் சுதந்திரம் வற்றிய குளமெனினும் – என்றிருந்தால் சொல்லவந்தது முழுமையாகியிருக்குமோ? சோதிடக்கிளிக்கு அது பழக்க தோஷம்! காய்ந்த மரத்தில் இலைகளின் சலசலப்பு மட்டுமல்ல பறவைகளின் கலகலப்பும் இருக்காதே! உன்னை மாதிரி ஹைக்கூ எழுத முடியாது கலை! மாதிரிக்குப் பார்க்க எனது கவிதை 203827 இப்பொழுதெல்லாம் உன் காட்டில் பொழிகிறது அமைதி ! 19-Jul-2014 8:40 am
துளிப்பா = காய்ப்பா , புளிப்பா ,இனிப்பா பாரப்பா ,இது பா ..அரும்பா ,குறும்பா , அதை நான் சொல்ல விளைந்தால் இருவருக்கும் வம்பா !வெம்பா !படைப்பா அன்பாய் சிரிப்பாய் 01-Jun-2014 6:21 pm
நிசப்தமான தோப்பு ! கவி அருமை ! 01-Jun-2014 6:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (29)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (29)

kathir333

kathir333

Rajapalayam
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
மேலே