komaladevi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  komaladevi
இடம்:  Chennai
பிறந்த தேதி :  03-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Jul-2013
பார்த்தவர்கள்:  250
புள்ளி:  31

என் படைப்புகள்
komaladevi செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
komaladevi - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2014 12:45 pm

காதலில் தோற்றவனுக்கு
...
...
...
கல்லறை ..!



காதலில் ஜெயித்தவனுக்கு


..

...


...

...

...





...


...
...
...
...
...
சமையல் அறை..!

மேலும்

பரிசு பெற வாழ்த்துக்கள் 29-May-2014 11:22 pm
மிக்க நன்றி..! 14-May-2014 11:39 am
நச் .....அருமை 14-May-2014 11:31 am
மிக்க நன்றி..! 23-Apr-2014 6:27 pm
komaladevi - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 4:54 pm

அன்று
வாழ்க்கை என்னும் பாதையில்
வழி தெரியாமல் நடந்த நான்...

மனிதன் என்பதை மறந்து
சிரிக்க தெரியாமல் இருந்த நான்...

விழிகள் இருந்தும் பாராமல்
பார்வையற்றவனாக இருந்த நான்...

இன்று அனைத்தயும் உணர்த்திய உன்னக்கு
நன்றி சொல்கிறேன் கல்வி அன்னையை....!!!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (29)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
thiru

thiru

paramakudi

இவர் பின்தொடர்பவர்கள் (29)

இவரை பின்தொடர்பவர்கள் (29)

Sangai Muthu

Sangai Muthu

Sankarankovil
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
aristokanna

aristokanna

Chennai
மேலே