ச.பரமசிவம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ச.பரமசிவம்
இடம்:  செய்யார்
பிறந்த தேதி :  27-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் ஒரு இயற்கையின் ரசிகன்.

என் படைப்புகள்
ச.பரமசிவம் செய்திகள்
அளித்த எண்ணத்தை (public) கௌதம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Apr-2014 11:37 am

கட்டாயம் வாசியுங்கள் ..!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .

ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது .

இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏ (...)

மேலும்

நன்று தோழமை 06-Apr-2014 11:12 am
பகிர்ந்துவிட்டேன் உடனடியாக ... 05-Apr-2014 12:36 am
நன்றி 04-Apr-2014 4:24 pm
அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ...!! நன்றி ! 04-Apr-2014 3:45 pm
ச.பரமசிவம் - உமர் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 10:29 pm

திரைப்படங்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா?அல்லது சமுதாயத்தை சீர்குலைத்துள்ளதா? வருங்கால தலைமுறைக்கு இதனால் நன்மையா?தீமையா?

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே! 19-Mar-2014 9:22 am
-1 போட்ட மாமேதை யாரோ? காரணம் சொல்வாரோ? காரணம் சரியாய் இருந்தால், அவரே -2, -3, -4 என்று போடட்டுமே! 18-Mar-2014 10:00 pm
அருமை நண்பரே உங்கள் கருத்து. 18-Mar-2014 9:05 pm
வாழ்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை மறுபதில்லையோ. அது போல தான் திரைப்படங்களில் நல்லதை பார்த்தல் நல்லது கிடைக்கும் தவறான வழியில் சென்றால் சீர்குலைத்தும் போகும். எவையேனும் தவறு இருந்தால் மனிக்கவும். 18-Mar-2014 2:56 pm
ச.பரமசிவம் - ச.பரமசிவம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2014 12:08 am

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

மேலும்

வித்தும் - விதையும் இடல்வேண்டும் கொல்லோ – விதைக்கவேண்டுமா நிலத்தில் (பயிர்விளைய)? விருந்தோம்பி – வரும் விருந்தினருக்கு சிறப்பாக உணவளித்து பசியாற்றி மிச்சில் – மிகுந்திருக்கும் உணவை மிசைவான் – தாம் உண்பவர்தன் புலம் – நிலத்திலே விருந்தினரை வரவேற்று உணவளித்து பசியாற்றி பின்னர் மிச்சம் மிகுந்ததை உண்பவர்க்கு, அவர் நிலத்தில் விளச்சலுக்கு விதை ஏதேனும் அவர் நிலத்தில் இட வேண்டியதில்லை. அவர்கள் நிலம் விதையில்லாமலே பயிர்வளம் பெருகியிருக்கும் என்பதைத்தான் என்பதைத்தான் வள்ளுவர் சுட்டுகிறார். நேரடிப் பொருளாக இல்லாமல், விதை என்பதை, நல்வினைகளின் உருவகமாகவும், அதன் விளைச்சலாக, வானுலகிலே உயர்ந்த இடமும், பின் வரும் பிறவிகளில் கிடைக்கக்கூடிய நற்பிறப்பும் குறிக்கப்படுவதாகவும் கொள்ளலாம். விருந்தோம்பும் பண்பிலே சிறந்தார்க்கு, தனியாக நல்வினைகள் வேறு எதுவுமே வேண்டாம், அவர்களின் விருந்தோம்பும் பண்பே அவர்களுக்கு வேண்டியவற்றை இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் செய்துவிடும் என்பதை இக்குறள் உணர்த்துவதாக கொள்ளலாம். 19-Mar-2014 6:27 am
அருமை நண்பரே 19-Mar-2014 12:47 am
வரும் விருந்தினரை நன்கு உபசரித்து வழியனுப்புவனின் நிலத்தில் விதைக்காமலேயே அறுவடை செய்யலாம். விதைக்கவே வேண்டாம்; தானே முளைக்கும். 19-Mar-2014 12:40 am
ச.பரமசிவம் - எண்ணம் (public)
19-Mar-2014 12:21 am

படித்தவன் படித்தவனாக மாற வேண்டும். இன்றைய இளைஞ்சர்களே நீங்கள் உண்மையான இளைஞ்சர்களாக மாருங்கள்.

மேலும்

ச.பரமசிவம் - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2014 8:14 pm

ஆள் நடமாட்டமில்லாத, தொலைதூர பயணத்தின் போது எவரேனும் லிப்ட் (கூட்டிச்செல்ல உதவி) கேட்டால் கொடுப்பது சரியா? தவறா?

மேலும்

எல்லாம் நன்மைக்கே என்பதை கணக்கில் கொண்டு நாம் உதவி செய்வோம். அழிக்க நினைப்பவன் அழிவான். 19-Mar-2014 12:13 am
லிப்ட் கொடுப்பது சரியே அது உங்களது மனிதாபிமானம்... அதில் சூது செய்வது அவர்களின் கீழ்தரம்... 12-Mar-2014 11:21 am
எவரேனும் ஏதோ சிக்கலில் மாட்டிக்கூட லிப்ட் கேட்கலாம்.பாஙம் மனிதாபி மானமின்றி விட்டுச்.செல்வது சரி இல்லை.என்பது என் தனிப்பட்ட கருத்து. 12-Mar-2014 9:49 am
ச.பரமசிவம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Mar-2014 12:08 am

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

மேலும்

வித்தும் - விதையும் இடல்வேண்டும் கொல்லோ – விதைக்கவேண்டுமா நிலத்தில் (பயிர்விளைய)? விருந்தோம்பி – வரும் விருந்தினருக்கு சிறப்பாக உணவளித்து பசியாற்றி மிச்சில் – மிகுந்திருக்கும் உணவை மிசைவான் – தாம் உண்பவர்தன் புலம் – நிலத்திலே விருந்தினரை வரவேற்று உணவளித்து பசியாற்றி பின்னர் மிச்சம் மிகுந்ததை உண்பவர்க்கு, அவர் நிலத்தில் விளச்சலுக்கு விதை ஏதேனும் அவர் நிலத்தில் இட வேண்டியதில்லை. அவர்கள் நிலம் விதையில்லாமலே பயிர்வளம் பெருகியிருக்கும் என்பதைத்தான் என்பதைத்தான் வள்ளுவர் சுட்டுகிறார். நேரடிப் பொருளாக இல்லாமல், விதை என்பதை, நல்வினைகளின் உருவகமாகவும், அதன் விளைச்சலாக, வானுலகிலே உயர்ந்த இடமும், பின் வரும் பிறவிகளில் கிடைக்கக்கூடிய நற்பிறப்பும் குறிக்கப்படுவதாகவும் கொள்ளலாம். விருந்தோம்பும் பண்பிலே சிறந்தார்க்கு, தனியாக நல்வினைகள் வேறு எதுவுமே வேண்டாம், அவர்களின் விருந்தோம்பும் பண்பே அவர்களுக்கு வேண்டியவற்றை இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் செய்துவிடும் என்பதை இக்குறள் உணர்த்துவதாக கொள்ளலாம். 19-Mar-2014 6:27 am
அருமை நண்பரே 19-Mar-2014 12:47 am
வரும் விருந்தினரை நன்கு உபசரித்து வழியனுப்புவனின் நிலத்தில் விதைக்காமலேயே அறுவடை செய்யலாம். விதைக்கவே வேண்டாம்; தானே முளைக்கும். 19-Mar-2014 12:40 am
ச.பரமசிவம் - உமர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2014 10:29 pm

திரைப்படங்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா?அல்லது சமுதாயத்தை சீர்குலைத்துள்ளதா? வருங்கால தலைமுறைக்கு இதனால் நன்மையா?தீமையா?

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே! 19-Mar-2014 9:22 am
-1 போட்ட மாமேதை யாரோ? காரணம் சொல்வாரோ? காரணம் சரியாய் இருந்தால், அவரே -2, -3, -4 என்று போடட்டுமே! 18-Mar-2014 10:00 pm
அருமை நண்பரே உங்கள் கருத்து. 18-Mar-2014 9:05 pm
வாழ்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை மறுபதில்லையோ. அது போல தான் திரைப்படங்களில் நல்லதை பார்த்தல் நல்லது கிடைக்கும் தவறான வழியில் சென்றால் சீர்குலைத்தும் போகும். எவையேனும் தவறு இருந்தால் மனிக்கவும். 18-Mar-2014 2:56 pm
ச.பரமசிவம் - உமர் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 11:46 am

வறுமைக்கோட்டுக்குக் கீழ் - என்பதை எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் ? அந்த வரையறை சரியானதுதானா?

மேலும்

வயிற்றுக்குக் கீழே கோடு கோடா இருந்தால், அவன் வறுமைக்கோட்டில் அல்லது அதற்குக் கீழே இருக்கிறான்; வயிறு கோடே இல்லாமல் வழுவழுப்பாய் முட்டை மாதிரி இருந்தால், அவன் செழிப்பில் - வறுமைக் கோட்டுக்கு மேலே இருக்கிறான்! இதுதான் எங்கள் வாத்தியார் சொல்லிக் கொடுத்தது. 18-Mar-2014 6:44 pm
தகவலுக்கு மிக்க நன்றி தோழியே! 18-Mar-2014 1:37 pm
அடிப்படைத்தேவைகளான உணவு,உடை,இருப்பிடம். இல்லாதவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள்.வரையறை சரிதான் ஆனால் அவர்களுக்கு எந்த சலுகையும் கிடைப்பதில்லை....... 18-Mar-2014 1:30 pm
ஹா...ஹா... நல்ல கணிப்புதான் தோழரே! உங்கள் கணிப்பிலே 10,20 பீடி,சிகரட்டுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! எனக்குத் தெரிந்து இன்றைய சூழ்நிலையில் யாரும் மாதத்திற்கு 4000/-க்கு குறைவாய் வருமானம் பெறுவதாக தெரியவில்லையே..! 18-Mar-2014 1:02 pm
ச.பரமசிவம் - சிபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2013 11:12 am

அன்புள்ள
காக்கைக்கு....

மனிதனை புறக்கணித்து
மாற்றுக்கிரகம் தேடு;

இல்லையேல்,
இரண்டாம் இனமாய்
தெரிந்தே பலியாவாய்,

மூன்றாம் இனமாய்
முன்னேற்பாட்டுடன்
முறி படுவாய்...

கவனங்கள்;
கவனியுங்கள்...

கறைகொடியுடைய
வீட்டில் மறந்தும்
தரையிறங்காதே..,
இறங்கினால்
இனக்கலவரம்..!?

கொக்கிற்கும்
உங்களுக்கும்..!

பறந்து விடு..

உயிரைத்தின்று
உத்சவம் நடத்தும்
பெருவிழா
காண்பதெப்படி.?
கற்பித்தாலும்
கற்பிப்பான்..

பறந்து விடு..


நீதிக்கேட்டு
வீதியில் பறந்தால்
சாலைத்தேடி
சட்டம் வரும்.,
வீடு தேடி
தடியடி வரும்..
பின்,
சிட்டைப்போல்
பட்டுப்போவாய்..

பறந்

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்களின் வருகைக்கு.. மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்.. 13-Sep-2017 10:03 pm
மிகுந்த தாமதத்துக்கு மன்னிக்கவும் நண்பரே... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. 13-Sep-2017 10:02 pm
வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள் 03-Jul-2017 4:12 pm
மிகவும் கவர்ந்து விட்டது அருமையான படைப்பு 30-Jun-2015 7:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே