சங்கீதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சங்கீதா
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Oct-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Sep-2014
பார்த்தவர்கள்:  120
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் நானாக இருப்பதில் பெருமை கொள்வேன் ! என்னை யாருககவும் மாற்றி கொள்ள மாட்டேன் ...........

என் படைப்புகள்
சங்கீதா செய்திகள்
சங்கீதா - விஜயலட்சுமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2016 8:52 am

காதலில் நாட்கள் ஏன்று உள்ளதா ???

மேலும்

சாத்தியம் அனது நன்றி 17-Mar-2016 8:29 am
காதல் என்பது எண்ண குகையை நிறைப்பது; எண்ணிக்கையாய் நிறுப்பதல்ல! அபூர்வமாகவே சாத்தியமாவது! 16-Mar-2016 8:25 pm
நன்றி 11-Mar-2016 2:10 pm
காதலில் நாட்கள் எண்ணப்பட்டால் அது காதலே அல்ல. காதல் காலமறியாது. காதல் நிறமறியாது. காதல் பணமறியாது. காதல் மதமறியாது. காதலுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்.அன்பு...அன்பு...அன்பு... 11-Mar-2016 1:55 pm
சங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2014 12:31 pm

நெருப்புக்கு தான் நிரின்
அருமை புரியவில்லை வேறுகின்றது
அது போல் உனக்கும் என் அருமை
புரியவில்லையே ஏன் என்னை
வெறுக்கிறாய்

மேலும்

அருமை... 17-Oct-2014 1:32 am
சங்கீதா - ஜெனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2014 2:57 pm

இன்றைய FaceBook,WhatsApp தாக்கம்
......... நம்மிடையே அதிகரிக்க காரணம் என்ன..??

மேலும்

இருக்கலாம் ., வருகைக்கு நன்றிகள் 22-Sep-2014 5:38 pm
ha ha ha thx fr ur reply 22-Sep-2014 5:37 pm
நாம் இன்னும் அந்த நிலைக்கு போகவில்லை 22-Sep-2014 5:37 pm
And also i have seen some people.. there are mad abt these social apps.... they cant leave it even for single minute.... 22-Sep-2014 3:22 pm
சங்கீதா - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 12:57 pm

சுவாசிக்க சுவாசம் இல்லா
விட்டாலும்
நேசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் நான் உயிர் வாழ...........

மேலும்

நாலு வார்த்தை .....நச்சுன்னு இருக்கு./.... 17-Sep-2014 12:44 pm
அருமை.... 16-Sep-2014 4:23 pm
நன்றி நண்பர்களே 16-Sep-2014 1:09 pm
ஹ்ம்ம் .. இன்னும் எதிர்பார்க்கின்றேன் !! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 16-Sep-2014 1:06 pm
சங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 12:57 pm

சுவாசிக்க சுவாசம் இல்லா
விட்டாலும்
நேசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் நான் உயிர் வாழ...........

மேலும்

நாலு வார்த்தை .....நச்சுன்னு இருக்கு./.... 17-Sep-2014 12:44 pm
அருமை.... 16-Sep-2014 4:23 pm
நன்றி நண்பர்களே 16-Sep-2014 1:09 pm
ஹ்ம்ம் .. இன்னும் எதிர்பார்க்கின்றேன் !! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 16-Sep-2014 1:06 pm
சங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 12:49 pm

தவிக்கும் உள்ளத்துக்கு தான்
தெரியும் வலி எவ்வளவு
கொடுமை என்று ...!
நீ எனக்காக ஒரு கணமாவது
தவித்திருக்கிறாயா .........

காதல்

மேலும்

உண்மையான வரிகள் BY தினமும் தவிக்கும் உள்ளம்..:):) 16-Sep-2014 1:04 pm
சங்கீதா - Karthi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2014 7:35 pm

யாரை திருமணம் செய்து கொள்ளலாம்?

1)நீங்கள் விரும்பிய ஒருவரை

2)உங்களை விரும்பிய ஒருவரை

மேலும்

ஒருவருக்கு ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ளலாம் 05-Sep-2014 3:49 pm
இச்சை என்பது தான் விருப்பம் எனவே யாரை கண்டு உன் மனம் இச்சை கொண்டு வாழ விருப்பமோ அவர்களை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் 04-Sep-2014 10:13 am
மிக்கநன்றி தோழா 04-Sep-2014 9:05 am
மிக்கநன்றி தோழி 04-Sep-2014 9:04 am
சங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2014 3:19 pm

உருவம் உள்ள
இரு இதயங்கள்
உருவாக்கும்...
உருவமில்லா ஓர்
இதயம்... காதல் !!!!!!!!!

மேலும்

அருமை தோழமையே..... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 11:46 am
சங்கீதா - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2014 12:39 pm

ஒரு ஆண் தனது
இரண்டாவது தாயையும்
ஒரு பெண் தனது
முதல் குழந்தையையும்
தேடுவதே காதல்

மேலும்

super lines.. 22-Aug-2014 4:19 pm
அழகு! அருமை! 21-Aug-2014 10:37 am
இனிமை வரிகள்.. அருமை எண்ணம்... 19-Aug-2014 4:00 pm
மிக்க நன்று தோழரே .............*^%$# 19-Aug-2014 3:59 pm
சங்கீதா - ர த க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2014 12:21 pm

ஒரு ஊரில் இரு காதலர்கள் காதலித்து
திருமணம் செய்து கொண்டார்கள்.

அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள்
சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள்...

ஆனால் ஒரு நாள் தன் சுதந்திரத்தை
பறிப்பதாய் கூறி கணவன் தன்
மனைவியுடன் சண்டை பிடித்து
அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு
வேறொரு ஊரில் தனியே வாழத்தொடங்கினான்...

ஒரு நாளும் பிரிவு என்ற சொல்லை தாங்காத மனைவி தவிப்புற்றாள்...ஒருவழியாக கணவன் இருக்கும் இடத்தை
அறிந்து கொண்ட அவள்... எப்படியும் தன்னை தன் கணவன் பார்க்க விரும்பமாட்டான் என எண்ணிக்கொண்டு
கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தாள்.

" உங்களை கட்டாயம் ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும்...
உங்கள் பிரிவை என்னால் தா

மேலும்

நன்றி அண்ணா..:):) 09-Sep-2014 11:26 am
படைப்பு வெகு அருமை.. 08-Sep-2014 10:30 pm
புரிஞ்ச சரி .:):) 03-Sep-2014 4:19 pm
இது புகழ்ச்சியா அண்ணா...!!!!! சரி .. சரி...:-) :-) 03-Sep-2014 4:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

செல்வகுமார்

செல்வகுமார்

அடுகபட்டி,புதுக்கோட்டை
எம். செல்வ கணேஷ்

எம். செல்வ கணேஷ்

திருநெல்வேலி
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
jothi

jothi

Madurai
ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
மேலே