Karthi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Karthi
இடம்:  மன்னார்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2014
பார்த்தவர்கள்:  216
புள்ளி:  54

என்னைப் பற்றி...

i can accept failure.but i can't accept not trying...

என் படைப்புகள்
Karthi செய்திகள்
Karthi - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Dec-2014 4:15 pm

மலை மீது குதித்தாலும்
மறித்து போவதில்லை

சிதறியே போனாலும்
சிதைந்து போவதில்லை

இலை மீது விழுந்தாலும்
இறந்து போவதில்லை

வழிந்தோடி வந்து ஒன்றாகி
நதியாகி நடை நீட்டி செல்கிறாய்

பூமி பெண்ணின் இடை மீட்டி
இசை பாடி செல்கிறாய் மழையே!

மேலும்

மழையாய் பொழிகிறது கவிதை... அழகு தோழமையே... 01-Dec-2014 8:39 pm
அழகு அழகு தேவி! 01-Dec-2014 7:40 pm
நல்லாருக்கு 01-Dec-2014 6:24 pm
கருத்துக்கு நன்றி நட்பே 01-Dec-2014 4:59 pm
Karthi - தேவி ஹாசினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2014 2:16 pm

(முன் கதை சுருக்கம்: கொடைக்காணல் செல்லும் கனவோடு தூங்கிபோனால் வர்ஷிதா )

அன்று காலை 5.30 மணிக்கு காரோடு வீட்டிற்கு வந்து வர்ஷிதாவை அழைத்து செல்ல காத்திருந்தான்.

பிங்க் நிற சுடிதாரில் வைட் நிற துப்பட்டாவில் வெளியே வர, பார்த்த கண்ணை எடுக்க முடியாமல் சிலையாய் அமர்ந்திருந்தான். அலையாய் விரிந்த கூந்தல் முன்னே விழ காரின் ஹாரன் ஒலி கேட்டதும் ஓடி வந்தாள் வர்ஷு.

அவன் பார்வையை பார்த்தவள் சார், போலாமா என்றாள். அவளது குரலில் சுய நினைவுக்கு வந்தவன் அவள் தாயிடம் விடைபெற்று கிளம்பினான்.

6 மணிக்கு பஸ் வந்து விட ரியாஸ் , அழகன், பிரபு, பானு ஷீலா குரூப் , மற்ற ஸ்டாப்ஸ் வந்துவிட 6.30 மணிக்கு ஆனந்தம

மேலும்

ஐயயோ வருணுக்கு ஒன்னும் ஆகக்கூடாது......தொடருங்கள் தோழி! 26-Nov-2014 2:53 pm
வருணுக்கு என்னாச்சு தேவி. அழகாய் நகர்கிறது கதை தொடருங்கள் தொடரலாம்! 25-Nov-2014 7:32 pm
கருத்துக்கு நன்றி நட்பே 25-Nov-2014 5:25 pm
அருமை! 25-Nov-2014 2:55 pm
Karthi - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2014 3:48 pm

தமிழன் என்பதில் பெருமைஎன்றால்...
மொழியால் பிரிவினை வருமன்றோ...
இனமும் குலமும் தவறென்றால்...
மொழியின் பிரிவினை முறைதானோ???

கருப்பனும் சிவப்பனும் பிறந்தாலும்...
இறப்பினில் மாற்றங்கள் கண்டதுண்டோ???
இந்நியதியை ஏற்றவன் மேல்ஜாதியாவான்...
இதை ஏற்க்க மறுப்பவனே கீழ்ஜாதியாவான்...

மானிடன் தானே நாமெல்லாம்...
மொழியும் இனமும் பிரிவன்றோ???
தமிழன் என்ற சொல்தவிர்த்து
நான்-மனிதன் என்று உரைத்திடுவோம்...! :)

செம்மொழியாம் தமிழ்மொழியும் அகற்றிடட்டும்...
எம்மொழியான் எம்நாட்டன்எனும் வேற்றுமையை...
செம்மொழியாம் தமிழ்மொழியும் மறந்திடட்டும்...
தீண்டாமை எனும் பெரு

மேலும்

மிக்க நன்றி தோழரே :) 25-Nov-2015 7:23 pm
கருப்பனும் சிவப்பனும் பிறந்தாலும்... இறப்பினில் மாற்றங்கள் கண்டதுண்டோ??? //// ஒரே ஜாதி ...மனிதஜாதி 25-Nov-2015 7:12 pm
நன்றி தோழமையே 28-Nov-2014 5:44 pm
2,4 ஆம் பத்தி அபாரம் 28-Nov-2014 4:11 pm
Karthi - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2014 1:07 pm

முத்தப்போரட்டம்...

முதியோர் இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...
முதியோர் இல்லம் பெருக இந்த போராட்டம்...
முத்தம் பெற பேர்தான் நீ இன்று எதிர்த்து விட்டால்...
முதியோர் இல்லம் நாளை பெற்றவன் உனக்கு !!!

அநாதை இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...
அநாதை இல்லம் பெருக இந்த போராட்டம்...
அன்பு என்று அரவணைத்து கட்டிலில் முத்தமிட்டான்...
அநாதை ஒன்று உருவெடுக்க உன்னில் வித்திடுவான்....

அன்பு இல்லம் மலரவல்ல போராட்டம்....
அன்பு இல்லம் வாடிடவே இந்த போராட்டம்...
அன்னையவள் இட்ட அன்னம் சேமிக்கும் முன்னே...
அலறிவிதை அன்னம் அவள் உயிர்பறிக்கும் உன் முன்னே...

தீண்டாமை ஒழிக்க இல்லை இப்போராட்டம்...
தீண்டல்

மேலும்

விழித்திருக்க வேண்டிய விஷயத்தில் தமிழன் தோற்று விட்டான்.!! 26-Apr-2015 4:41 pm
நன்றி தோழமையே :) 13-Jan-2015 1:20 pm
அருமை 13-Jan-2015 1:19 pm
ம்ம் :) 05-Jan-2015 3:22 pm
Karthi - Karthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 7:01 pm

படித்ததில் பிடித்தது:::

ஒரு ராணுவப்படை வீரர்கள்
கும்பலாக வருகிறார்கள்.கண
்ணில் பட்டவர்களை யெல்லாம்
வெட்டிச்சாய்க்கிறார்கள்.மக்கள்
அலறியபடி பாதுகாப்பான
இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.தெர
ுவில் இரண்டு கைக்
குழந்தைகளுக்கு ஒரு பெண்
சாதம் ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.
ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத்
தூக்கிக்
கொண்டு ஓடுகிறாள்.ராணுவ
ம் பக்கத்தில் வந்துவிட்டது.இர
ண்டு குழந்தைகளில்
ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான்
அவள் தப்பிக்க
முடியும்.இரண்டு
குழந்தைகளின் முகத்தையும்
பார்க்கிறாள்.சற்று நேரத்தில்
ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கி விடப்

மேலும்

நன்றி நட்பே 13-Oct-2014 12:38 pm
நன்றி தோழி 13-Oct-2014 12:37 pm
கண்கள் கலங்கியது. அருமை அருமை! 11-Oct-2014 7:53 pm
அண்ணா மிக அருமையாக உள்ளது உங்கள் படைப்பு...!!! 10-Oct-2014 9:05 pm
Karthi - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2014 7:34 am

விலைமாது விடுத்த
கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக
போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான்
நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில்

மேலும்

"ஆண்கள் வெளியில் சிந்தும் வேர்வையை என்னிடம் ரத்தமாய் எடுத்து கொள்கிறார்கள். " மிக அற்புதமான வரிகள் தோழரே... அனைத்து வரிகளும் உண்மையான வலி பொருந்திய வாழ்கையை சொல்லிப் போகிறது... வாழ்த்துக்கள்... 13-Oct-2014 1:42 pm
Karthi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 7:01 pm

படித்ததில் பிடித்தது:::

ஒரு ராணுவப்படை வீரர்கள்
கும்பலாக வருகிறார்கள்.கண
்ணில் பட்டவர்களை யெல்லாம்
வெட்டிச்சாய்க்கிறார்கள்.மக்கள்
அலறியபடி பாதுகாப்பான
இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.தெர
ுவில் இரண்டு கைக்
குழந்தைகளுக்கு ஒரு பெண்
சாதம் ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.
ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத்
தூக்கிக்
கொண்டு ஓடுகிறாள்.ராணுவ
ம் பக்கத்தில் வந்துவிட்டது.இர
ண்டு குழந்தைகளில்
ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான்
அவள் தப்பிக்க
முடியும்.இரண்டு
குழந்தைகளின் முகத்தையும்
பார்க்கிறாள்.சற்று நேரத்தில்
ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கி விடப்

மேலும்

நன்றி நட்பே 13-Oct-2014 12:38 pm
நன்றி தோழி 13-Oct-2014 12:37 pm
கண்கள் கலங்கியது. அருமை அருமை! 11-Oct-2014 7:53 pm
அண்ணா மிக அருமையாக உள்ளது உங்கள் படைப்பு...!!! 10-Oct-2014 9:05 pm
Karthi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 9:50 am

ஏன் சிரிக்கிறாய் என்றேன் ,
நீ என்னுடன் இருக்கையில் என்
உதட்டில்
சிரிப்பு மறையாது என்றாய்
.
ஏழு பிறப்பு என்ன ,
நூறு பிறப்பு எடுத்து
உன்னுடன் இருப்பேன் உன்
புன்சிரிப்பை சிறைபிடிக்க
..
இதற்க்கு பெயர் தான்
காதலா ?
எனில் நான் உன்னை என்
வாழ்விலும்
மேலாக காதலிக்கிறேன் ...
கண்ணிமைக்கும் நேரம் எல்லாம்
என்
வாழ்வு இருள்வதை உணர்ந்தேன்
,
ஏன் என் கண் இமைக்கும்
நொடியில்
உன்னை காண
இயலாது என்பதாலா ...
உன்னை காணாத அந்த
நொடியில்
என் இதயம் துடிப்பதை கூட
மறுப்பது ஏனோ
இதற்கும் பெயர் காதல்
என்றால் ,
ஆம் நான் உன்னை இமைக்க
மறந்து
காதலிக்கிறேன் ...
உன் கண்ணசைவில் அகிலத்தையே
வெல்ல காத்தி

மேலும்

Karthi - Karthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2014 11:52 am

உனக்குள் என்ன
தயக்கம் -உன்
மனதில் என்ன
மயக்கம் - இந்த
மயக்கம் தயக்கம்
இரண்டையும் நீக்கு
உலகம் உன்னை
வியக்கும்
கிளியென்பார்நீ
பிறந்தால் -தலை
வலியென்பார்நீ
வளர்ந்தால் -இந்த
மனிதரைத் தூக்கி
தீயில் வை
நீ
அடிமை என்பதை மறந்தால்
அடங்கி வாழ்ந்ததும்
போதும் -
வீட்டில்அடைந்து கிடந்ததும்
போதும்-
நீ
துணிந்தால் உந்தன்
எதிரில் நிற்க
உலகில் இல்லை ஏதும்
புதைத்தால் மனிதன் சாவு -
விதைகள்
புதைத்தால் அதற்கு
வாழ்வு -
நீ
வாழ்வா ? சாவா?
ஒன்றை எட்டு
அதுதான் உனக்குத்
தீர்வு
கண்ணால் வரைஒரு
கோடு -அதில்
விண்ணைக் வளைத்துப்
போடு - உன்
நெற்றிப் பொட்டில்
நிலவை ஏந்தி
பெண்ணின் சு

மேலும்

நன்றி தோழா 07-Sep-2014 12:25 pm
அருமை! 07-Sep-2014 12:19 pm
நன்றி தோழா 07-Sep-2014 12:18 pm
நன்றி தோழி 07-Sep-2014 12:17 pm
Karthi - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2014 11:52 am

உனக்குள் என்ன
தயக்கம் -உன்
மனதில் என்ன
மயக்கம் - இந்த
மயக்கம் தயக்கம்
இரண்டையும் நீக்கு
உலகம் உன்னை
வியக்கும்
கிளியென்பார்நீ
பிறந்தால் -தலை
வலியென்பார்நீ
வளர்ந்தால் -இந்த
மனிதரைத் தூக்கி
தீயில் வை
நீ
அடிமை என்பதை மறந்தால்
அடங்கி வாழ்ந்ததும்
போதும் -
வீட்டில்அடைந்து கிடந்ததும்
போதும்-
நீ
துணிந்தால் உந்தன்
எதிரில் நிற்க
உலகில் இல்லை ஏதும்
புதைத்தால் மனிதன் சாவு -
விதைகள்
புதைத்தால் அதற்கு
வாழ்வு -
நீ
வாழ்வா ? சாவா?
ஒன்றை எட்டு
அதுதான் உனக்குத்
தீர்வு
கண்ணால் வரைஒரு
கோடு -அதில்
விண்ணைக் வளைத்துப்
போடு - உன்
நெற்றிப் பொட்டில்
நிலவை ஏந்தி
பெண்ணின் சு

மேலும்

நன்றி தோழா 07-Sep-2014 12:25 pm
அருமை! 07-Sep-2014 12:19 pm
நன்றி தோழா 07-Sep-2014 12:18 pm
நன்றி தோழி 07-Sep-2014 12:17 pm
Karthi - ப்ரியன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 9:22 am

பாட்டுக்கு நான் அடிமை... ப்ரியன்.

மணமாவதற்கு முன்பு வரை காட்டுப்பாக்கத்தில் தங்கி இருந்தேன். தினம் அலுவலகம் வருவதற்கு முன்பு கடைசியாக புதிய "காதல்" பாடல் ஒன்றை உரத்த ஒலி வைத்து கேட்டுவிட்டு வருவேன். அன்று முழுவதும் அந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன், வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் மனதிற்க்குள் மகிழ்ச்சியாக.

ஒரு நாள் வேலையின் இடையில் பாடல் ஒன்றை முணுமுணுத்தேன், பகீர் என்றானது. நான் பாடியது புதிதும் இல்லை, காதலும் இல்லை. இந்த பாடல் எப்படி மனதில் வந்தது என யோசித்து... காலையில வீட்டு (...)

மேலும்

மிக்க நன்றி தோழா. 04-Sep-2014 7:32 pm
நன்றி. 04-Sep-2014 7:31 pm
மிக அருமை நண்பா 04-Sep-2014 9:56 am
அருமை 04-Sep-2014 9:47 am
Karthi - Karthi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 8:51 pm

உன் விரல் நகம் போல்
என் அன்பு!
நீ வெட்டி எறிந்தாலும் கூட உன்மீது நான் வைத்துள்ள அன்பு வளர்ந்துகொண்டே இருக்கும் உனக்கு வலிக்காமல்...்

மேலும்

மிக்கநன்றி தோழா 04-Sep-2014 9:02 am
நல்லா இருக்கு எண்ணம். 03-Sep-2014 11:38 pm
மேலும்...
கருத்துகள்

மேலே