சரவணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவணன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Sep-2014
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  30

என்னைப் பற்றி...

கலை ஆர்வம் உண்டு

என் படைப்புகள்
சரவணன் செய்திகள்
சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2019 1:19 am

நடுவானில் மேகங்களாய் பிறந்து
மலை துளியாய் பூமியில் வளர்ந்து
கடல் தேடிய பயணம்
தொடு வானமும் தூரம் இல்லை.

மேலும்

சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2019 8:44 am

கவிஞனை வாழ்த்த எழுத்துக்கள் அறியா
நட்பினை விதைத்த நாட்கள் எண்னியே
அன்பினை கோர்த்த முத்துக்கள் வழியே
பிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும்

புனைவு சிறப்பு . கவிதை வெளிப்படுத்தும் கருத்து விளக்கமாய் வேண்டும்மையா. தவறாய் சுட்டிக் காட்டவில்லை. தரமாய் வேண்டும் என்ற விருப்பமே. 05-Feb-2019 9:35 am
சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2017 11:10 am

வாடி வாடி
வாடிவாசலு...
தமிழன நீயும்
சீண்டி பாத்துறு...
சீரிவரும்
தம்பிய பாரு...
அடங்கமாட்டான்!...
கட்டி தழுவிரு...
................
தமிழனா யாரு
திரும்பி பாரு
ஔவையாரு
பாரதியாரு
.................
அதுக்கு மேல
அப்பத்தாவ கேளு...

மேலும்

சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2015 8:21 am

வான்நிறை பொருளும்
வெண்பனி சூழும்
செஞ்சடை மேலும்
பிறை தவழும்
நெற்றியில் சுழலும்
விழி எழிலும்
வெண்நீறு உடலும்
இடையில் தோலும்
கமலக் கழலும்
அடியவர் தொழலும்
நமசிவயமே...

மேலும்

சரவணன் - ஆனந்த கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2015 10:26 am

வாத்தியார் : மனிதன் நாக்கில் மூவாயிரம் செல்கள் உள்ளன.

மாணவன் :இருந்து என்ன சார் பிரயோஜனம்

வாத்தியார் :ஏன் .அப்படி சொல்கிராய்.

மாணவன் :ஒரு செல் ல கூட சிம் போட்டு பேச முடியாதே.

வாத்தியார் : ? ? ? ?

மேலும்

அதான் சிம்மே இல்லாம இவ்ளோ பேசுறானே. 30-Jun-2015 12:51 pm
ஹரிணி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
சரவணன் - சரவணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2015 6:19 pm

கெட்டவனாக தெரியும் நபர் உண்மையில் நல்லவனாக இருக்கிறான். நல்லவனாக தெரிபவன் உண்மையில் கெட்டவனாக இருக்கிறான். இதுவே கதையின் கரு இதற்க்கு சரியான தலைப்பு வைக்க உதவுங்களேன். தலைப்பு அர்த்தம் பொதிந்ததாய் இருக்க வேண்டும்.

மேலும்

நன்றி 30-Jun-2015 12:46 pm
மாய பிம்பம் 13-Jun-2015 11:36 pm
கானல் நீர் என்பது போல, தலைப்புக்கு நன்றி. 22-May-2015 7:57 pm
கானல் அர்த்தம்: எது இருக்கிறது என்று நம்புகிறோமோ உண்மையில் அது இல்லை. 22-May-2015 12:01 pm
சரவணன் - ஸ்ரீ நந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2015 12:12 pm

சென்ற வாரம் சண்டே விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் மேஜிக் பற்றி உங்கள் எண்ணத்தை பதிவு செய்யவும் ...

மேலும்

அது மேஜிக் இல்லை முழுமையான பயிற்சி நண்பரே. 20-May-2015 8:28 pm
அருமையாக இருந்தது ..அந்த சீட்டுக்கட்டு கார்டை ஒவ்வொன்றாக தூரமாக பறக்கவிட்ட மேஜிக் நன்றாக இருந்தது ... 19-May-2015 5:13 pm
சரவணன் - சரவணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 6:34 pm

எமது படைப்புக்களை காப்புரிமை பெறுவது எப்படி, அதற்க்கான வழிமுறைகளை யாராவது சொல்ல முடியுமா?
எழுத்து.காம் 'ல் பதியும் படைப்புகள் யாவும் காப்புரிமை பெறுமா?

மேலும்

நன்றி..... 06-May-2015 3:21 pm
படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது. மேலும் விவரங்களுக்கு , எழுத்தில் view-ennam/13956 என்ற இணைப்பில் பார்க்கவும் ... 06-May-2015 3:00 pm
சரவணன் - சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2015 12:43 pm

தேவி தன் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள், மர சட்டம் அடித்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் தன் முகத்தை பார்த்து பொட்டு வைத்துக்கொண்டு, தன் அம்மாவின் படத்திற்க்கு முன்பு வந்து நின்று கும்பிட்டாள். பிறகு சாமி படத்திற்க்கு அருகில் வந்து அங்கிருந்த மண் உண்டியலை எடுத்து அதிலிருந்த பணத்தை எடுக்க குச்சிகளை விட்டு குடைந்து கொண்டிருக்க அந்த ஓட்டு வீட்டு வாசலில் ஆடுகளை இழுத்து கட்டிக் கொண்டிருந்த தேவியின் அப்பா

‘இன்னும் என்னாத்தா பண்ணிகிட்டு இருக்க... காலேஜிக்கு மணியாகலையா’

என்று குரல் கேட்டதும் தேவி பதட்டத்தில் உண்டியலை கீழே போட்டு உடைத்து
‘இதோ கிளம்பிட்

மேலும்

கருத்துக்கு நன்றி.... 03-May-2015 11:19 am
நல்ல கதைதான். ஆங்காங்கு முற்றுப் புள்ளிகளையும் உபயோகிக்கலாமே. 03-May-2015 10:14 am
கருத்துக்கு நன்றி.... 02-May-2015 8:27 am
சூப்பர் ........... 01-May-2015 1:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

ஒசூர், தமிழ்நாடு, இந்தியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
மேலே