sivaji dhasan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sivaji dhasan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Feb-2014
பார்த்தவர்கள்:  201
புள்ளி:  14

என் படைப்புகள்
sivaji dhasan செய்திகள்
sivaji dhasan - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2014 9:41 am

இளம் மனைவிக்குக் கணவர் பாரதி கடிதம், 1901

ஓம்

ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரிங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நன் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி

மேலும்

தமிழ் படியுங்கள் 10-Jul-2014 1:42 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2014 1:12 pm

48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.

45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........

பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!

பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......

உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,

அப்பொழுது மாணவர

மேலும்

priya madam, u should read kadithamum kanneerum short story; author the great Kali Sir.. Yeah! It's kalkiyin kathal than... 14-Apr-2015 11:11 am
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே...! 07-Apr-2014 12:02 pm
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே! 07-Apr-2014 12:01 pm
அருமை!!! இன்றளவும் மூடநம்பிக்கை நம்மை தொடர்ந்து கொண்டு தன இருக்கிறது. குழந்தை திருமணம், மறுமணம், காதல், கட்டுப்பாடு என அனைத்தையும் இக்கதையினில் அடைக்கி உள்ளீர்கள்!!! 05-Apr-2014 6:37 pm
ப்ரியா அளித்த படைப்பை (public) நெல்லை ஏஎஸ்மணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Mar-2014 1:12 pm

48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.

45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........

பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!

பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......

உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,

அப்பொழுது மாணவர

மேலும்

priya madam, u should read kadithamum kanneerum short story; author the great Kali Sir.. Yeah! It's kalkiyin kathal than... 14-Apr-2015 11:11 am
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே...! 07-Apr-2014 12:02 pm
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றித்தோழரே! 07-Apr-2014 12:01 pm
அருமை!!! இன்றளவும் மூடநம்பிக்கை நம்மை தொடர்ந்து கொண்டு தன இருக்கிறது. குழந்தை திருமணம், மறுமணம், காதல், கட்டுப்பாடு என அனைத்தையும் இக்கதையினில் அடைக்கி உள்ளீர்கள்!!! 05-Apr-2014 6:37 pm
sivaji dhasan - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2014 3:35 pm

(சிலவருடங்களுக்கு பிறகு தோழிகள் இருவர் கோவிலில் சந்தித்து பேசுகின்றனர்)


தோழி1 : என்னடி! எப்படி இருக்கிறாய்?

தோழி2: நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கிறாய்?

தோழி1:நானும் நல்லா இருக்கிறேன். உன் மாமியார் உன்னை நல்லா பார்த்துப்பாங்களா டி?

தோழி2:அதை ஏன் கேட்குறா, எதற்கெடுத்தாலும் எனக்கு போட்டியாவே வாராங்கடி.

தோழி1:எத வச்சி அப்படி சொல்ற?

தோழி2:நான் ஒரு புடவை வாங்கினா உடனே அவங்களும் வாங்குறாங்க, நான் சமைச்சா அவங்களும் சமைக்கிறாங்க.

தோழி1:(சமையல்) நல்ல விஷயம்தானே உனக்கு கஷ்டம் இல்ல இல்ல.

தோழி2: நீ வேற டென்ஷன் ஆக்காதடி! நான் இப்போ "கர்ப்பமா இருக்கேன் இல்ல எனக்கு போட்டியா அவ

மேலும்

மிக நன்று. அருமையான sindanai 18-Apr-2016 2:18 pm
மிகவும் அருமையாக உள்ளது. 14-Apr-2014 11:12 pm
நன்றித்தோழரே! 09-Apr-2014 4:11 pm
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்..... 04-Apr-2014 9:51 am
ப்ரியா அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2014 3:35 pm

(சிலவருடங்களுக்கு பிறகு தோழிகள் இருவர் கோவிலில் சந்தித்து பேசுகின்றனர்)


தோழி1 : என்னடி! எப்படி இருக்கிறாய்?

தோழி2: நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கிறாய்?

தோழி1:நானும் நல்லா இருக்கிறேன். உன் மாமியார் உன்னை நல்லா பார்த்துப்பாங்களா டி?

தோழி2:அதை ஏன் கேட்குறா, எதற்கெடுத்தாலும் எனக்கு போட்டியாவே வாராங்கடி.

தோழி1:எத வச்சி அப்படி சொல்ற?

தோழி2:நான் ஒரு புடவை வாங்கினா உடனே அவங்களும் வாங்குறாங்க, நான் சமைச்சா அவங்களும் சமைக்கிறாங்க.

தோழி1:(சமையல்) நல்ல விஷயம்தானே உனக்கு கஷ்டம் இல்ல இல்ல.

தோழி2: நீ வேற டென்ஷன் ஆக்காதடி! நான் இப்போ "கர்ப்பமா இருக்கேன் இல்ல எனக்கு போட்டியா அவ

மேலும்

மிக நன்று. அருமையான sindanai 18-Apr-2016 2:18 pm
மிகவும் அருமையாக உள்ளது. 14-Apr-2014 11:12 pm
நன்றித்தோழரே! 09-Apr-2014 4:11 pm
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்..... 04-Apr-2014 9:51 am
அஹமது அலி அளித்த படைப்பை (public) சஹானா தாஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Jan-2014 10:17 am

உக்கிர வன்மம் கொண்டு
அக்கிரமங்கள் புரியும் மனிதவுரு
நரமாமிச உண்ணி சுற்றி வருகுது
நரபலியெடுக்க நாடகமாடுது!
/-/
சத்தியக் கண்களையெல்லாம்
அசத்திய அலகால் அசாத்தியமாக
கொத்திக் குதறி கொக்கரிக்குது
விசமதை வீரியமாய் கொப்பளிக்குது!
/-/
ஆறாம் அறிவு மேதையென்று
ஐந்தாம் அறிவிலே பாடம் நடத்துது
சிந்தை சீர்தூக்கிப் பார்க்காமலே
அகந்தையில் ஆட்டம் போட்டலையுது!
/-/
நீதிக்குப் பின்னால் நிழல் காட்டுது
ஆதிக்க வெறியால் தலை நீட்டுது
போதிக்கு கீழமர்ந்து போதிக்குது
பாதி பித்தினில் புத்தர் வேசம் கட்டுது!
/-/
பிணம் தின்ன வாய் பிளக்குது
இனம் பார்த்து ருசி பார்க்குது
ருசி பார்த்தப

மேலும்

ஆழமான கருத்துகள் ஆவேசமாய் ... அழகு தோழரே.. 02-Oct-2014 9:57 pm
உங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி! நன்றி 01-Oct-2014 8:11 am
உங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி! நன்றி 01-Oct-2014 8:11 am
உங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி! நன்றி 01-Oct-2014 8:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

Priya :-)

Priya :-)

Sri Lanka
user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (25)

தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே