thangarasudhanabal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thangarasudhanabal
இடம்:  Ottuvilangadu
பிறந்த தேதி :  22-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Aug-2013
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  8

என் படைப்புகள்
thangarasudhanabal செய்திகள்
thangarasudhanabal - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2014 10:58 am

கண்ணாலே காண்கின்ற சுகம் ஒன்றே போதுமடி
கடல் தாண்டி போனாலும் உன் நினைவே சொந்தமடி
உன் விரல்தீண்டும் உரசல் எல்லாம் இசையென சொல்வதுண்டு
நிழல் படும் இடமெல்லாம் திங்கள்தனை ரசித்ததுண்டு
இரவுக்குள் நிலவு போலே உன் மீது குடி இருப்பேன்
கண் அறிய காற்றை கூட உன் கடை விழிம்பில் நிறுத்தி வைப்பேன்.....உன் அனுமதிக்காக ....!!!!

மேலும்

thangarasudhanabal - shahjahanmuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2014 11:42 am

மனசாட்சி இருந்தால் நினைத்து பாரடி..
என்னை நேசித்த நாட்களையும்,,
என்னை சுவாசித்த நாட்களையும்..
உன் கண்களில் இருந்து,
ஒரு துளி கண்ணீர் வந்தால் கூட
என் காதல் புனிதமாகும் பெண்ணே..
ஷாஜஹான்முத்து...

மேலும்

அழகு ! 22-Nov-2014 4:33 pm
உங்கள் கோபம் புரிகிறது தோழரே....உண்மையான அன்பு என்றும் தோற்று போவது இல்லை.... 11-Apr-2014 10:52 am
நன்றி நண்பா.. 18-Mar-2014 4:12 pm
உங்கள் காதல் புனிதமானதுதான் தோழா.... 16-Mar-2014 3:39 pm
thangarasudhanabal - kirubavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2014 1:02 pm

உன் பெயரின்
முதல் வார்த்தைபோதும்...
என்னைகேளாமல் எட்டிப்பார்க்கும்
இதழோரப் புன்னகைக்கு...!

மேலும்

பிடித்து போன வரிகள்... 11-Apr-2014 10:41 am
அழகு :) 16-Mar-2014 2:50 pm
காதல் வழிந்தோடுகிறது 16-Mar-2014 1:34 pm
thangarasudhanabal - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2014 1:39 pm

காதல் என்பது உடலுக்கு
அடிமை படுவதல்ல
அன்புக்கு.....
கட்டுப்படுவதும் அல்ல....!!!

உன்
உடலை காயபடுத்தினால்
நீ காதலின் உடலுக்கு
ஆசைப்படிருக்கிராய் ....!!!
சோகமாக ஒதுங்குகிறாய்
என்றால்
அன்புக்கு அடிமைபட்டு
இருந்திருக்கிறாய்...!!!

இரண்டுமே காதலில்
தவறுதான் ...!!!

காதலில் உடலும்
உணர்வும் புனிதமானது
நட்பு காதலாக மாறமுடியும்
காதல் நட்பாக
மாறும் என்பது ஒருபோது
இருக்க முடியாது ...!!!

அந்த நட்பில் காதல்
மறைந்து இருக்கும் -இதை
உணர்வோடு காதலித்தவர்
உணர்ந்து கொண்டிருப்பர் ....!!!

மேலும்

நன்றி நன்றி நன்றி 11-Apr-2014 10:34 am
தெளிவான வரிகள்... 11-Apr-2014 10:25 am
thangarasudhanabal - லக்ஷ்மணன் 9952241154 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2014 3:46 pm

"உன்னால் நான் பட்ட காயங்களை மறந்து புன்னகை சிந்தும் போதெல்லாம்..! என் கண்களோரம் தவறாமல் வந்து விடுகிறது உன் காதல் தந்த நினைவுகள் கண்ணீராக..! லக்ஷ்மணன் (மதுரை)

மேலும்

நன்றி தோழமையே 11-Apr-2014 10:58 am
விழிகளில் தெரியும் வலிகள்... 11-Apr-2014 10:23 am
thangarasudhanabal - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 10:46 am

மனதில் குப்பைகளை வைத்து கொண்டு கோயிலுக்குள் செல்லாதீர்கள் மனிதர்களே ..........பூக்களின் மீது நாசி பட வேண்டுமே தவிர எச்சில் பட கூடாது ......!!!!

மேலும்

நன்றி.... 04-Apr-2014 11:50 am
wonderful 24-Mar-2014 8:09 pm
thangarasudhanabal - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 4:16 pm

...பனிப்பூ ...
பூவில்லா மரங்களுக்கு
மார்கழி பனி பூ சொந்தமாகும்...!

மேலும்

அருமை.....ரசனையுண்டு ! 05-Jan-2014 10:27 pm
நன்று :) 04-Jan-2014 5:01 pm
thangarasudhanabal - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2014 3:37 pm

...என் பழைய வீடு...

சாரல் மழை கண்ட அழுகுர வீடு..
கட்டி மழை கண்ட கரையும் வீடு..
வீட்டுக்குள்ள குடை பிடிச்சே விளிச்சதெல்லாம் நெனப்புருக்கு....

மேலும்

படம் சொல்லும் கதை 02-Jan-2014 7:39 pm
நன்றி தோழரே.... 02-Jan-2014 3:51 pm
நன்று 02-Jan-2014 3:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
senthivya

senthivya

sankarapuram
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
user photo

நர்மதா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

Jeevajothy

Jeevajothy

SriLanka
senthivya

senthivya

sankarapuram
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

svshanmu

சென்னை
மேலே