தென்றல் பன்னீர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தென்றல் பன்னீர்
இடம்:  villupram
பிறந்த தேதி :  14-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  17

என்னைப் பற்றி...

நான் ஒரு இளங்கலை பட்டதாரி தமிழ் ஆர்வம் மிக்கவன்

என் படைப்புகள்
தென்றல் பன்னீர் செய்திகள்
தென்றல் பன்னீர் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2015 12:40 pm

சுகம் கொடுத்து
சுண்டி இழுக்கும்
சூட்சுமக்காரி ...,
தென்றல் ..!

மேலும்

நன்றி ..., 30-Jun-2015 11:03 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jun-2015 2:15 am
நன்றி .., 29-Jun-2015 11:53 pm
நன்றி .., 29-Jun-2015 11:52 pm
தென்றல் பன்னீர் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 11:45 pm

பூமியில் தோன்றிய ,
என்னை தோற்றுவித்த
சொர்க்கம் ...,
அம்மா ...!

மேலும்

நன்றி .., 27-Jun-2015 12:57 pm
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி தோழரே ..., 27-Jun-2015 12:56 pm
உங்களது தாய் பாசம் என் வாழ்த்துக்கள் 27-Jun-2015 12:07 pm
அழகு கவி 27-Jun-2015 11:16 am
தென்றல் பன்னீர் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2015 12:17 pm

உன் இதயம்
என்ன கல்லறையா ..?
தங்குவதுக்கு வாடகையாக
மரணம் கேட்கிறாயே ...!

மேலும்

நன்றி தோழமையே ..., 29-Jun-2015 11:55 pm
நன்றி தோழமையே ..., 29-Jun-2015 11:54 pm
நன்றி சகோதரா ..., 29-Jun-2015 11:54 pm
அழகான வரிகள் நல்ல கவிகள் உங்கள் வரிகள் அனைத்தும் நல்ல எழுதுறீங்கள் தொடருங்கள் 29-Jun-2015 2:43 pm
தென்றல் பன்னீர் - காஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 4:55 pm

காதலை
விதைத்தது அவள்
வீழ்ந்தது நான் ...,!

மேலும்

சிறிய கவிதை ...பெரிய சிந்தனை ... 30-Jun-2015 6:05 am
நன்றி .., 08-Jun-2015 5:19 pm
சிறு விதையாய் கவி அருமை வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:04 am
நன்றி ..., 08-Jun-2015 12:19 am
தென்றல் பன்னீர் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 4:55 pm

காதலை
விதைத்தது அவள்
வீழ்ந்தது நான் ...,!

மேலும்

சிறிய கவிதை ...பெரிய சிந்தனை ... 30-Jun-2015 6:05 am
நன்றி .., 08-Jun-2015 5:19 pm
சிறு விதையாய் கவி அருமை வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:04 am
நன்றி ..., 08-Jun-2015 12:19 am
ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) KESAVAN PURUSOTH மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-May-2015 1:09 pm

Tamil Selva
May 29 at 12:18am

wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...

marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga

மேலும்

நல்ல கருத்து க் வராதே 28-Jul-2015 9:27 pm
ஆம் அருமை .. முதியோர் இல்லம் .. நல்ல கருத்து 25-Jul-2015 10:47 am
ஏதும் சொல்ல வார்த்தை இல்லை.......... 15-Jul-2015 11:52 am
கற்றுக்கொண்ட பாடங்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களின் வலி அதிகம் .... வாழ்த்துக்கள் 08-Jul-2015 4:37 pm
காஜா அளித்த படைப்பில் (public) parthipa mani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2015 7:08 pm

நேசம்
நெஞ்சுக்குள் ...
சுவாசம்
சுடுகாட்டுக்குள்...!

மேலும்

அருமை .., 22-Jun-2015 7:55 pm
அருமையாக உள்ளது... 20-Jun-2015 6:15 pm
நன்றி .., 17-Jun-2015 9:53 am
நன்றி ... 17-Jun-2015 9:53 am
காஜா அளித்த படைப்பில் (public) kaaja மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Mar-2015 12:30 pm

உன்னை மறக்க
நினைக்கிறேன்
இதயமே ..,

ஆனால் ,

நீ என்னை அதிகமாக
நினைக்க வைக்கிறாய்..!

மேலும்

மறக்க நினைக்கும்போது தான் அதிகமாக நினைக்க வேண்டியது வரும்... 26-Mar-2015 8:14 pm
நன்றி .., 14-Mar-2015 1:02 pm
அதுதான் உண்மை தோழரே... நினைவுகள் அழியாதது... தங்கள் கவி போலவே... நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 1:37 am
நன்றி .. 10-Mar-2015 4:06 pm
தென்றல் பன்னீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 10:19 am

நான் உன்னை
காதலிக்கிறேன்"
விலகி செல்ல
நினைக்காதே
என் விழிகள் நனைக்க
நினைகத்தே...
நீ உள்ளத்தில் உச்சரித்த
வார்த்தை..
என் உதடுகளில் உச்சரிக்கிறேன்
உன் இடமே என் காதலை..

மேலும்

தென்றல் பன்னீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 8:42 am

மறக்க மாட்டேன்
நான் மரணிக்கும் வரை
என் வறுமையின் நிலையை
மரணித்தாலும் முயற்சி
செய்யாமல் விட மாட்டேன்
எனை சார்ந்தவர்களின்
வறுமையை போக்க ..

மேலும்

தென்றல் பன்னீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 8:39 am

உருகி உருகி ஒருவரை நேசிப்பதை விட.
உனக்காக அந்த ஒருவர் உள்ளம் என்றாவது
உருகி இருக்கிறதா என்று யோசித்து பார்..
உன் வாழ்கை உருகாமல் உழைத்திருக்கும்

மேலும்

தென்றல் பன்னீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2015 7:38 am

அழகான பெண்ணை அன்பாக.
பார்ப்பது காதல் இல்லை.
அன்பான பெண்ணை.
அழகாக பார்பதுதான் காதல்.

மேலும்

உண்மைதான் தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-Feb-2015 6:44 pm
மிக யதார்த்தம் ..உண்மை 06-Feb-2015 7:49 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சந்திரா

சந்திரா

இலங்கை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே