உண்மை- கருத்துகள்

வலி மட்டுமே நிலமகள்

மறந்துவிட்டதாய்..
மரணித்துக்கொண்ட
உணர்வுகளின் பிதற்றல்
ஒருப்பக்கம்!
இன்று பல உள்ளங்கள் இதை அனுபவிக்கின்றன
அழகிய வரிகள்

பரிசு பெற்று மூவருக்கும் எனது வாழ்த்துக்களும்.. பரிசு இல்லையென்றாலும் நம் கருத்தை பகிர உதவிய எழுத்து தளத்திற்கு நன்றி.. போட்டியினை ஏற்பாடு செய்த திருவிழா குழுவிற்கு நன்றி.. தங்கள கடமையை செவ்வனே செய்த நடுவர் குழுவிற்கு நன்றி.. தங்கள் படிப்பினை அளித்த என் சக எழுத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்......

காற்று
பலரை கடந்து செல்கிறது
சிலரை மட்டுமே சிந்திக்க வைக்கிறது
தங்களை போல!!!

நம் ஒற்றுமையை (பொங்கல் கவிதை போட்டி)

நம் தேசதாயின் பிள்ளைகள்
12 கோடியாம்
1 பிள்ளை பெற்றாலே அவள் செல்வா சீமாட்டி
12 கோடி பிள்ளைகளை பெற்றவள் ?

சிறு செங்கலாய் இருந்தால் தள்ளிவிட முடியும்
அனைவரும் அணிதிரண்டு சுவராய் எழுந்து நின்றால்
தகர்க்கவும் முடியாது
நம் தன்னம்பிகை உடைக்கவும் முடியாது

பூமித்தாய் பெற்ற பிள்ளைகளே படையெடுத்து வாரீர்
அனுதினம் அவளுக்கு
நம் ஒற்றுமை என்னும் மாலை சூட்டி
நம் ஒற்றுமையின் வலிமையை உலகிற்கு எடுத்துரைப்போம்

நம் ஒற்றுமையின் வலிமையை உலகிற்கு சொல்ல பிறந்தவள்
உங்கள் உண்மை

தாய்மையின் உன்னதத்தை உணர்த்தியமைக்கு நன்றி!!!!!

நன்றி நாகூர் கவி

நன்றி எழுத்து நண்பரே....

நம்முடன் பழகுபவர்களிடம் மாற்றம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்....

என் மனதில் தோன்றிய கருது
உம் கவிதையாக

வரிகள் ஒவ்வொன்றும்
அருமை

காதல் வலி
கவிதையாய் உருவெடுத்துள்ளது

அவர்களின் குறும்பு

நன்றி!!!! நண்பர் தங்கராசு தனபால்.........

ஒன்றி போகும் எண்ணங்களால்
உன்னில் என் தேடலை
நிறைவாய் உணர்ந்தேன்!
நித்தமும் மகிழ்ந்தேன்!

அழகிய வரிகள்

உங்கள் வலி புரிகிறது கவியாழினி
அருமையாய் சொன்னீர்கள்
நட்பு பிரிந்தால் ஏற்படும் வலியை


உண்மை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே