Indhu Dear- கருத்துகள்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ....

நல்ல நட்பு கிடைத்தால் கொடுத்து வைத்தவர்கள் என்பது முற்றிலும் உண்மை தான்.. படைப்பு அருமை ..

"நல்ல வேளை
என் கண்களை கட்டிவிட்டார்கள்"
நீதி தேவதை
ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறாள்...

மிக ரசித்த வரிகள் ..
படைப்பு மிக அருமை ...

மௌனமாய் இன்னும் பல பெண்களின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் உண்மை .. அருமை சார்..

மிக்க நன்றி தோழி..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே..

thamathuமிக்க நன்றி நட்பே ...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சார்..

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே..

வாழும் தமிழ் ... வானம் போல தான்.. கவலை வேண்டாம் நண்பரே ... தமிழ் என்றும் வாழும்...:-)

"என்ன சொல்வேன் நான்" என்று சொல்லிக்கொண்டே எல்லாவற்றையும் சொல்லிட்டிங்க தோழி .. காதல் வரிகள் கலக்கல் வரிகள் தான்..

இந்த உண்மை அனைவர்க்கும் விளங்கட்டும்.. எல்லாம் நலமாய் மாறட்டும்.. அருமை தோழி..

அழகான வரிகள் அந்த குழந்தை போலவே...


Indhu Dear கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே