கல்பனா ரவீந்திரகுமார்- கருத்துகள்

நன்றி ... பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு ஐயா அதை பார்க்கும் அளவு துணிவு எனக்கு இல்லை.

ஐயா தயவு செய்து முதல் படத்தை நீக்கி விடவும்... அதை பார்க்கும் அளவு பக்குவம் என்னை போன்ற சிலருக்கு இல்லை.

தொடருங்கள் கவிதைகளை மட்டும் :-) வாழ்த்துக்கள் தோழரே

மிகவும் ரசித்தேன் தோழரே நன்று..

நல்ல வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

வெகு நாட்களுக்கு பின் நல்ல சமூக சிந்தனையுள்ள தொகுப்பு. . சிந்திக்க செய்து விட்டாய் மனோ. . . மேலும் சிறந்த படைப்புகளுக்கு காத்திருக்கிறேன். . . வாழ்த்துக்கள்.


கல்பனா ரவீந்திரகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே